shagan

shagan

மட்டக்களப்பில் வல்லப்பட்டையுடன் ஒருவர் கைது!

மட்டக்களப்பில் வல்லப்பட்டையுடன் ஒருவர் கைது!

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள கண்ணகை அம்மன் ஆலைய வீதியில் அமைந்துள்ள விடுதி ஒன்றில் வல்லப்பட்டையுடன் தங்கியிருந்த  அளுத்கம பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரை இன்று (வெள்ளிக்கிழமை) மாலை  கைது...

எங்களுக்கான பாதையை உருவாக்குதல் – ஆய்வின் வெளியீட்டு நிகழ்வு யாழில்!

எங்களுக்கான பாதையை உருவாக்குதல் – ஆய்வின் வெளியீட்டு நிகழ்வு யாழில்!

எங்களுக்கான பாதையை உருவாக்குதல், பெண்கள்  குடும்பத்த தலைவர்களுக்கான மாறிச் செல்லும் வரைவிலக்கணங்களை  உருவாக்குதல் என்னும் தொனிப்பொருளில் விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம்  அமைப்பின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்ற ஆய்வின்...

கொழும்பு மாநகர முதல்வர் மற்றும் உறுப்பினர்கள் யாழ் நூலகத்துக்கு விஜயம்!

கொழும்பு மாநகர முதல்வர் மற்றும் உறுப்பினர்கள் யாழ் நூலகத்துக்கு விஜயம்!

கொழும்பு மாநகர முதல்வர் ரோஸி சேனநாயக்க மற்றும் உறுப்பினர்கள் யாழ்ப்பாண பொதுசன நூலகத்தினை இன்று (சனிக்கிழமை) பார்வையிட்டனர். குறித்த விஜயத்தின் போது ஒரு தொகுதி புத்தகங்களையும் நூலகத்துக்கு...

கட்டாயமாக அனைவரும் மூன்றாவது தடுப்பூசியை பெற்றுக்கொள்ளவும் –  Dr கு.சுகுணன்

கட்டாயமாக அனைவரும் மூன்றாவது தடுப்பூசியை பெற்றுக்கொள்ளவும் – Dr கு.சுகுணன்

மூன்றாவது தடுப்பூசியுடன் கொவிட் நிலைமை கட்டுப்பாட்டுக்கு வருவதான அனுகூலமான நிலைமையுள்ளதன் காரணமாக அனைவரையும் கட்டாயும் மூன்றாவது தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுமாறு மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்...

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 6 பேர் கைது!

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 6 பேர் கைது!

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 6 இந்திய மீனவர்கள்  நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். நேற்று இரவு காரைநகர் கோவளம் கடற்பரப்பில் இந்திய மீனவர்கள்...

யாழில்  பூசகர் வீட்டில் திருடிய மூவர் கைது – திருட்டு நகைகளும் மீட்பு!

யாழில் பூசகர் வீட்டில் திருடிய மூவர் கைது – திருட்டு நகைகளும் மீட்பு!

யாழ்ப்பாணம் பிறவுன் வீதியில் அமைந்துள்ள பூசகர் ஒருவரின் வீட்டில் பட்டப்பகலில் வீடுடைத்து 24 தங்கப் பவுண் நகைகளைத் திருடிய குற்றச்சாட்டில் மூன்று பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்....

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொழுநோயாளர்கள் அதிகரிக்கும் அபாயம் – சுகுணன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொழுநோயாளர்கள் அதிகரிக்கும் அபாயம் – சுகுணன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொழுநோயாளர்கள் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் விசேட நடவடிக்கைகளை சுகாதார துறையினர் முன்னெடுக்கவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் குணசிங்கம் சுகுணன்...

மலையக மக்களின் தொழில் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவும் சங்கிலிப் போராட்டம் ஆரம்பம் !

மலையக மக்களின் தொழில் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவும் சங்கிலிப் போராட்டம் ஆரம்பம் !

மலையக மக்களின் இருப்பை பாதுகாக்கவும், தொழில் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவும் சங்கிலிப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளேன். அனைத்து தோட்டங்களுக்கும் பயணம் மேற்கொள்வேன்.  வண்ணங்களோ, சின்னங்களோ இதில் இல்லை. எனவே, எண்ணங்களுக்காக...

மலையக புகையிரத சேவைகள் பாதிப்பு!

மலையக புகையிரத சேவைகள் பாதிப்பு!

கண்டியிலிருந்து பதுளையை நோக்கி புறப்பட்ட சரக்கு புகையிரதம் ஒன்று வட்டவளை ரொசல்லை பகுதியில் தடம்புரண்டதில் மலையகத்திற்கான புகையிரத சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. குறித்த புகையிரதம் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை...

யாழ்ப்பாண மாவட்ட வெளியீட்டு பணியகம் அங்குராப்பணம் செய்யப்பட்டது!

யாழ்ப்பாண மாவட்ட வெளியீட்டு பணியகம் அங்குராப்பணம் செய்யப்பட்டது!

அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஏற்பாட்டில்  யாழ்ப்பாண மாவட்ட வெளியீட்டு பணியகத்தின் அங்குராப்பண நிகழ்வு யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை...

Page 217 of 332 1 216 217 218 332
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist