shagan

shagan

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு மானிய விலையில் கோதுமை மா வழங்கும் திட்டம்!

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு மானிய விலையில் கோதுமை மா வழங்கும் திட்டம்!

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு மானிய விலையில் கோதுமை மா வழங்கும் திட்டம்    இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆரம்பமானது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிதி செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ரமேஷ்வரன்...

முன்னாள் ஜனாதிபதி நல்லூர் ஆலயத்தில் வழிபாடு!

முன்னாள் ஜனாதிபதி நல்லூர் ஆலயத்தில் வழிபாடு!

முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன இன்று (ஞாயிற்றுக்கிழமை) யாழ்ப்பாணத்தின் மதஸ்தலங்களிற்கு விஜயம் மேற்கொண்டு விசேட வழிபாடுகளை மேற்கொண்டார். நல்லூர் ஆலயத்திற்குச் சென்று...

யாழில் உள்ளூர் உற்பத்தி விற்பனை நிலையம்  தயாசிறி ஜயசேகரவினால்திறந்து வைக்கப்பட்டது!

யாழில் உள்ளூர் உற்பத்தி விற்பனை நிலையம் தயாசிறி ஜயசேகரவினால்திறந்து வைக்கப்பட்டது!

சௌபாக்கியா பற்றிக் உள்ளூர் உற்பத்தி விற்பனை நிலையம் இராஜாங்க அமைச்சர்‌ தயாசிறி ஜயசேகரவினால்  இன்று (ஞாயிற்றுக்கிழமை) யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கபட்டுள்ளது. ஜனாதிபதியின் "சுபீட்சத்தின் நோக்கு" கொள்கைத்திட்டத்தின் படி...

வவுனியாவில் அமைந்துள்ள நெசவு பயிற்சி நிலையங்கள், விற்பனை நிலையங்களிற்கு தயாசிறீ ஜயசேகர விஜயம்!

வவுனியாவில் அமைந்துள்ள நெசவு பயிற்சி நிலையங்கள், விற்பனை நிலையங்களிற்கு தயாசிறீ ஜயசேகர விஜயம்!

வடமாகாண தொழிற்துறை திணைக்களத்தின் கீழ் வவுனியா மாவட்டத்தில் அமைந்துள்ள நெசவு பயிற்சி நிலையங்கள் மற்றும் கைத்தறி நெசவு உற்பத்தி விற்பனை நிலையங்களிற்கு கைத்தறி நெசவு மற்றும் உள்நாட்டு...

பயங்கரவாத சட்டத்தின் மூலம் அநீதி நடந்திருக்கின்றது –  சுரேன் ராகவன்

பயங்கரவாத சட்டத்தின் மூலம் அநீதி நடந்திருக்கின்றது – சுரேன் ராகவன்

பயங்கரவாத சட்டத்தின் மூலம் அதிக நேரங்களில் அநீதி நடந்திருக்கின்றது என்பதை தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களும் சர்வதேசமும் ஏற்றுக் கொண்டிருக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினரும், சிறிலங்கா சுதந்திரக்...

எனது ஆட்சிக்காலம் ஏழை மக்களுக்கு சுபீட்சமுள்ள ஒரு காலமாக இருந்தது – மைத்திரி

எனது ஆட்சிக்காலம் ஏழை மக்களுக்கு சுபீட்சமுள்ள ஒரு காலமாக இருந்தது – மைத்திரி

எனது ஆட்சிக்காலம் ஏழை மக்களுக்கு சுபீட்சமுள்ள ஒரு காலமாக இருந்தது. அன்றாட தேவைக்களுக்கான பொருட்களின் விலைகளை அதிகரிக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சிறிலங்கா...

இறுதிமூச்சு இருக்கும்வரை மக்களுக்கான எனது பணி தொடரும் – திகாம்பரம்

இறுதிமூச்சு இருக்கும்வரை மக்களுக்கான எனது பணி தொடரும் – திகாம்பரம்

" மலையக மக்களுக்கு சேவையாற்றவே நான் அரசியலுக்கு வந்தேன். இறுதிமூச்சு இருக்கும்வரை மக்களுக்கான எனது பணி தொடரும். மலையக பெருந்தோட்ட மக்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்."...

போக்குவரத்து பொலிசாரின் சமிக்ஞையை மீறிச் சென்ற வாகனம் மீட்பு-  இருவர் கைது!

போக்குவரத்து பொலிசாரின் சமிக்ஞையை மீறிச் சென்ற வாகனம் மீட்பு- இருவர் கைது!

போக்குவரத்து  பொலிசாரின்  சமிக்ஞையினை மீறி  டிபெண்டர் வாகனம் ஒன்றில் வேகமாக  பயணித்த  சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடற்கரைப்பள்ளி...

EPF & ETF பணத்தில் அரசாங்கம்  ஒருபோதும் கைவைக்காது – ராமேஸ்வரன்

EPF & ETF பணத்தில் அரசாங்கம் ஒருபோதும் கைவைக்காது – ராமேஸ்வரன்

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகியவற்றில் அரசு ஒருபோதும் கைவைக்காது. அதேபோல எமது மக்களுக்கு அநீதி இழைக்கப்படுமானால் அதனை...

மட்டக்களப்பில் “தேயிலைச் சாயம்” புகைப்படக் கண்காட்சி!

மட்டக்களப்பில் “தேயிலைச் சாயம்” புகைப்படக் கண்காட்சி!

மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு வை.எம்.சீ.ஏ மண்டபத்தில் இடம்பெறும் “தேயிலைச் சாயம்” புகைப்படக் கண்காட்சி 02வது நாளாகவும் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்றது. மேற்படி கண்காட்சியில் பலர்...

Page 216 of 332 1 215 216 217 332
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist