shagan

shagan

யாழ்.போதனா கொரோனா சிகிச்சை விடுதிகளை மீள திறப்பது தொடர்பில் ஆராய்வு!

யாழ்.போதனா கொரோனா சிகிச்சை விடுதிகளை மீள திறப்பது தொடர்பில் ஆராய்வு!

யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை மீளவும் அதிகரித்துச் செல்லும் நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் இயங்கிவந்த கொரோனா சிகிச்சை விடுதிகளை மீளவும் இயக்குவது தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது. மாவட்டத்தில் தொற்று...

கிளிநொச்சியில் “நீதிக்கான அணுகல்” எனும் தொணிப்பொருளில் நீதி அமைச்சின் நடமாடும் சேவை!

கிளிநொச்சியில் “நீதிக்கான அணுகல்” எனும் தொணிப்பொருளில் நீதி அமைச்சின் நடமாடும் சேவை!

நீதிக்கான அணுகல்” எனும் தொணிப்பொருளில் நீதி அமைச்சின் நடமாடும் சேவை இன்று கிளிநொச்சியில் ஆரம்பமானது. குறித்த நடமாடும் சேவையை நீதி அமைச்சர் அலி சபிரி இன்று (வியாழக்கிழமை)காலை 10 மணியளவில் கிளிநொச்சி...

கல்வியை  தக்கவைப்பதன் மூலமே நாங்கள் எங்கள் இருப்பினை பாதுகாத்துக் கொள்ளமுடியும் – மு.விமலநாதன்

கல்வியை தக்கவைப்பதன் மூலமே நாங்கள் எங்கள் இருப்பினை பாதுகாத்துக் கொள்ளமுடியும் – மு.விமலநாதன்

தமிழர்களுக்கு உள்ள பலம் இன்றைய நிலையில் கல்வியாகும்.அதனை தக்கவைப்பதன் மூலமே நாங்கள் எங்கள் இருப்பினை தக்கவைத்துக்கொள்ளமுடியும் என சுவிஸ் உதயம் கிழக்கு மாகாண கிளை தலைவரும் முன்னாள்...

மன்னாரில் இருந்து சர்வமத குழு திருகோணமலைக்கு விஜயம்!

மன்னாரில் இருந்து சர்வமத குழு திருகோணமலைக்கு விஜயம்!

மன்னார் கறிற்றாஸ் -வாழ்வுதயத்தின் இயக்குனர் அருட்தந்தை செ.அன்ரன் அடிகளாரின் வழிகாட்டலின் கீழ் மன்னார் வாழ்வுதய சர்வமத குழுவினர் நேற்றைய தினம் (புதன்கிழமை) காலை திருகோணமலைக்கான நல்லெண்ண விஜயம்...

மட்டக்களப்பு விமாநிலையத்துக்குள் அனுமதியின்றி உள்நுழைந்தவர் கைது!

மட்டக்களப்பு விமாநிலையத்துக்குள் அனுமதியின்றி உள்நுழைந்தவர் கைது!

மட்டக்களப்பு விமான நிலைய விமானபடை தளத்திற்குள் அனுமதியின்றி விமானப்படையின் சோதனைச்சாவடி ஊடாக உள்நுழைந்த ஆண் ஒருவரை நேற்று (புதன்கிழமை) காலையில் கைது செய்து ஒப்படைத்துள்ளதாக மட்டக்களப்பு தலைமையக...

ஒற்றையாட்சிக்குள் 13 ஆவது திருத்தச் சட்டத்தை நிராகரிப்போம் – வாகன ஊர்தி வவுனியாவை வந்தடைந்தது!

ஒற்றையாட்சிக்குள் 13 ஆவது திருத்தச் சட்டத்தை நிராகரிப்போம் – வாகன ஊர்தி வவுனியாவை வந்தடைந்தது!

ஒற்றையாட்சிக்கு உட்பட 13 ஆவது திருத்தச் சட்டத்தை நிராகரிப்போம் என்பதை வெளிப்படுத்தி ஆரம்பிக்கப்பட்ட ஊர்த்திப் பவனி நேற்று ( புதன்கிழமை) இரவு வவுனியாவை வந்தடைந்தது. தமிழ் தேசியக்...

வடக்கு தலைவர்களின் சதியில் இருந்து காப்பாற்றவே மக்கள் எனக்கு வாக்களித்தார்கள் – பிள்ளையான்

வடக்கு தலைவர்களின் சதியில் இருந்து காப்பாற்றவே மக்கள் எனக்கு வாக்களித்தார்கள் – பிள்ளையான்

கிழக்கு மாகாணத்தின் தனித்துவம்பற்றி பேசியவரை வடக்கு தலைவர்கள் அழிக்க நினைக்கின்றார்கள் காப்பாற்றவேண்டும் என்பதற்காக இளைஞர் யுவதிகள் அதிகூடிய வாக்கினையளித்து கௌரவத்துடன் சிறையிலிருந்து மீட்டெடுத்தனர் என   மட்டக்களப்பு மாவட்ட...

கட்டுவன் – மயிலிட்டி வீதியின், விடுவிக்கப்பட்ட பகுதியை  பார்வையிட்டார் அங்கஜன்!

கட்டுவன் – மயிலிட்டி வீதியின், விடுவிக்கப்பட்ட பகுதியை பார்வையிட்டார் அங்கஜன்!

யாழ்ப்பாணம் விமான நிலையத்துக்கு செல்லும் கட்டுவன் - மயிலிட்டி வீதியின், விடுவிக்கப்பட்ட 400 மீற்றர் வீதியை பார்வையிடும் களவிஜயமொன்றை யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட ஒருங்கிணைப்புக்...

வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன் போராட்டம்!

வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன் போராட்டம்!

வவுனியா மாவட்ட செயலக வளாகத்திற்குள் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் நுழைய முற்பட்ட போது பொலிஸார் அதனை தடுத்து நிறுத்தியதனால் இரு பகுதியினருக்கு இடையில் முரண்பாடு ஏற்பட்டதுடன், பொலிஸார்...

Page 228 of 332 1 227 228 229 332
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist