shagan

shagan

சாவகச்சேரியில்  தற்கொலைக்கு முயன்ற மாணவனுக்கு எதிராக வழக்கு!

சாவகச்சேரியில் தற்கொலைக்கு முயன்ற மாணவனுக்கு எதிராக வழக்கு!

மாமன் கண்டித்ததால்  தற்கொலைக்கு முயன்ற மாணவனுக்கு எதிராக பொலிஸார் வழக்கு தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,  யாழ்ப்பாணம் சாவகச்சேரி மட்டுவில் பகுதியை சேர்ந்த 14...

மட்டு. போதனா வைத்தியசாலைக்கு அவுஸ்ரேலிய அரசாங்கம் தொடர்ச்சியான உதவிகளை வழங்கும் – டேவிட் கொலின்

மட்டு. போதனா வைத்தியசாலைக்கு அவுஸ்ரேலிய அரசாங்கம் தொடர்ச்சியான உதவிகளை வழங்கும் – டேவிட் கொலின்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சிறுவர் மற்றும் கர்ப்பிணிப்பெண்கள் பிரிவின் அபிவிருத்திக்கு அவுஸ்ரேலிய அரசாங்கம் தொடர்ச்சியான உதவிகளை வழங்கும் என இலங்கைக்கான அவுஸ்திரேலியா நாட்டின் தூதுவர் டேவிட் கொலின்...

மாதகல் கடற்பரப்பில் இடம்பெற்ற படகு விபத்தில் மீனவர் உயிரிழப்பு!

மாதகல் கடற்பரப்பில் இடம்பெற்ற படகு விபத்தில் மீனவர் உயிரிழப்பு!

மாதகல் கடற்பரப்பில் தொழிலுக்குச் சென்ற மீனவர் சடலமாக கரை ஒதுங்கியுள்ளார். அவர் சென்ற படகு சேதமடைந்து கடலில் கவிழ்ந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. குறித்த  சம்பவம் இன்று (செவ்வாய்க்கிழமை)...

வவுனியாவில் பொலிஸாரின்  ஏற்பாட்டில் மாபெரும் சிரமதானம்!

வவுனியாவில் பொலிஸாரின் ஏற்பாட்டில் மாபெரும் சிரமதானம்!

வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் டி .தம்மிக்க விஜயசிறியின் ஆலோசனைக்கு அமைவாக தைத்திருநாளை முன்னிட்டு நகரில் மாபெரும் சிரமதானம் ஒன்று இன்று         ...

தேசிய ரீதியில் சம்பியன் மகுடத்தை சூடிய கிளிநொச்சி கபடி அணிக்கு வரவேற்பு!

தேசிய ரீதியில் சம்பியன் மகுடத்தை சூடிய கிளிநொச்சி கபடி அணிக்கு வரவேற்பு!

கபடி தேசிய சம்மேளனத்தினால் நடாத்தப்பட்ட தேசிய ரீதியான கபடிப் போட்டியில் வரலாற்றில் முதல்த் தடைவையாக கிளிநொச்சி மாவட்ட அணி சம்பியனானது கிளிநொச்சி மாவட்ட அணி சார்பாக உழவர்...

இந்தியா தமிழ் தலைவர்களை விலைக்கு வாங்கியுள்ளது – கஜேந்திரன் குற்றச்சாட்டு

இந்தியா தமிழ் தலைவர்களை விலைக்கு வாங்கியுள்ளது – கஜேந்திரன் குற்றச்சாட்டு

இந்தியா தமிழ் தலைவர்களை விலைக்கு வாங்கி அவர்களை தங்களுடைய கூலிகளாக வைத்துக்கொண்டு தமிழ் மக்களுடைய பிரதிநிதிகள் என்ற பெயரிலேயே இந்த ஒற்றையாட்சிக்குள் தமிழர்களிடத்தில் இந்த செயல்பாட்டிற்கு துணை...

யாழ். பல்கலை இசைத்துறை விரிவுரையாளர்கள் ஐவருக்கும் மாணவர்கள் மூவருக்கும் கொரோனா தெற்று!

யாழ். பல்கலைக்கழகத்தில் இளங்கலை மாணவர் ஆய்வரங்கு ஆரம்பம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் இளங்கலை மாணவர்களுக்கான முதலாவது ஆய்வரங்கு இன்று காலை ஆரம்பமாகியது. யாழ். பல்கலைக்கழகக் கலைப்பீடாதிபதி பேராசிரியர் கே.சுதாகர் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் துணைவேந்தர்...

கோட்டையின் புனரமைப்பு நடவடிக்கைகள் குறித்து ஆராய அவுஸ்ரேலியா நாட்டின் தூதுவர் மட்டக்களப்பிற்கு விஜயம்!

கோட்டையின் புனரமைப்பு நடவடிக்கைகள் குறித்து ஆராய அவுஸ்ரேலியா நாட்டின் தூதுவர் மட்டக்களப்பிற்கு விஜயம்!

இலங்கையின் மிகப்பழமையான கோட்டைகளில் ஒன்றாகக்கருதப்படும், மட்டக்களப்பு கோட்டையின் புனரமைப்பு நடவடிக்கைகள் குறித்து ஆராயும் வகையில் இலங்கைக்கான அவுஸ்ரேலியா நாட்டின் தூதுவர் டேவிட் கொலின் மட்டக்களப்பிற்கு விஜயம் ஒன்றை...

முகநூல் ஊடாக  அடிப்படைவாதிகளுடன் தொடர்பு- காத்தான்குடியில் ஒருவர் கைது!

யாழில்.வாள்வெட்டு சந்தேகநபர் கைது!

கோப்பாய் மற்றும் கொக்குவில் பகுதிகளில் உள்ள இருவேறு வீடுகளுக்குள் புகுந்து வாள்வெட்டு வன்முறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மானிப்பாயைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் . பொலிஸ்...

வலி கிழக்கு பிரதேச சபை முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம்!

வலி கிழக்கு பிரதேச சபை முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம்!

வலி கிழக்கு பிரதேச சபை முன்றலில் பிரதேச சபை செயலாளரை அச்சுறுத்தியவரை கைது செய்ய கோரி கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படுபட்டது. கடந்த சனிக்கிழமை வலிகாமம் கிழக்கு பிரதேச...

Page 237 of 332 1 236 237 238 332
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist