தெல்லிப்பளை பிரதேச செயலருக்கு “நேர்மைக்கு மகுடம்” விருது!
தெல்லிப்பளை பிரதேச செயலருக்கு "நேர்மைக்கு மகுடம்" விருது வழங்கப்பட்டுள்ளது. ஊழல் மற்றும் இலஞ்சமற்ற ஒரு சிறந்த ஆளுமை மிக்க அரச சேவையாளருக்காக குறித்த விருது தெல்லிப்பளை பிரதேச...
தெல்லிப்பளை பிரதேச செயலருக்கு "நேர்மைக்கு மகுடம்" விருது வழங்கப்பட்டுள்ளது. ஊழல் மற்றும் இலஞ்சமற்ற ஒரு சிறந்த ஆளுமை மிக்க அரச சேவையாளருக்காக குறித்த விருது தெல்லிப்பளை பிரதேச...
சனசமூக நிலையங்கள் மற்றும் கோவில் நிர்வாகங்களில் பெண்களை இணைத்துக்கொள்வதனை கட்டாயமாக்க வேண்டும் என நல்லூர் பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நல்லூர் பிரதேச சபையின் 46ஆவது மாதாந்த...
யாழ். மாநகரத்தினை அழகுபடுத்தும் வேலைத் திட்டத்தின் ஒரு அங்கமாக யாழ்ப்பாணம் - பலாலி பிரதான வீதியில், யாழ். மாநகர எல்லை ஆரம்பிக்கும் பகுதியில் வரவேற்பு பதாகை அமைக்கப்பட்டுள்ளது....
மாகாணசபை தேர்தல் இந்த ஆண்டு நடைபெறும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார். மட்டக்களப்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஊடகங்களுக்கு...
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு இன்றைய தினம் சிறு நீர் சுத்திகரிப்பு இயந்திரத் தொகுதி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) பருத்தித்துறை ஆதார...
'மலையக மக்களுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டிய அனைத்தையும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் நிச்சயம் பெற்றுக்கொடுக்கும். மக்களின் தேவை அறிந்து அதற்கேற்ற வகையிலேயே எமது பயணம் அமைந்துள்ளது. அதேபோல வெற்று...
கிளிநொச்சி மாவட்ட பெண்கள் அபிவிருத்தி மற்றும் பாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடல் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்றது. வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவின் சிந்தனைக்கு அமைவாகவும் அவருக்கு கிடைத்த முறைப்பாடுகளின்...
தைப்பொங்கலை முன்னிட்டு பற்றிக் துணிகள் மற்றும் உள்நாட்டு ஆடைகள் உற்பத்திகள் இராஜாங்க அமைச்சின் ஏற்பாட்டில் வடக்கு மாகாண தொழிற் துறைத் திணைக்களம் நடாத்தும் 2022 ஆம் ஆண்டுக்கான...
எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச இன்று (செவ்வாய்க்கிழமை) யாழ்ப்பாணம் - தையிட்டியில் முன்பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்தார். வடக்கு மாகாணத்திற்கான விஜயத்தினை...
கிளிநொச்சி மாவட்ட மாற்று வலுவுள்ளோர் சங்கத்தின் ஒழுங்ககுப்படுத்தலில் 50 குடும்பங்களுக்கான பொங்கள் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது கல்விக்காக ஏங்கும் கனவிற்கு விழியாய் நாமும் இணைவோம் எனும் அமைப்பின்...
© 2026 Athavan Media, All rights reserved.