shagan

shagan

மக்களுக்கு நிவாரணம் வழங்கும் போது விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளின் போலித்தனம் அம்பலமாகியுள்ளது – ஜோன்ஸ்டன்

மக்களுக்கு நிவாரணம் வழங்கும் போது விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளின் போலித்தனம் அம்பலமாகியுள்ளது – ஜோன்ஸ்டன்

நிவாரணம் வழங்கும் வரை  ஏசினார்கள். மக்களுக்கு நிவாரணம் வழங்கும் போது மகிழ்ச்சி அடைவதற்குப் பதிலாக விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளின் போலித்தனம் அம்பலமாகியுள்ளது. ஆளும் தரப்பு பிரதம கொறடா நெடுஞ்சாலை...

யாழ்.நாவற்குழியில் கார் விபத்து – ஒருவர் படுகாயம்!

யாழ்.நாவற்குழியில் கார் விபத்து – ஒருவர் படுகாயம்!

யாழ்.நாவற்குழி பகுதியில் வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கனரக வாகனத்துடன், கார் மோதி விபத்துக்கு உள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளனர். நாவற்குழி பகுதியில் நேற்று (சனிக்கிழமை) இரவு குறித்த விபத்து...

வெளிநாடுகளை நம்பி இருக்காது எமது பகுதியில் உள்ள வளங்களை நாங்கள் பயன்படுத்த வேண்டும் – சுகாஷ்

வெளிநாடுகளை நம்பி இருக்காது எமது பகுதியில் உள்ள வளங்களை நாங்கள் பயன்படுத்த வேண்டும் – சுகாஷ்

வெளிநாடுகளை நம்பி இருக்காது எமது பகுதியில் உள்ள வளங்களை நாங்கள் பயன்படுத்த வேண்டும். நாம் வெறுமனே கோரிக்கையை மாத்திரம் விடாது தற்சார்பு பொருளாதார கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில்...

இனவாதத்தை விதைத்ததன் சாபத்தையே அரசாங்கம் இன்று அனுபவிக்கின்றது – சஜித்

இனவாதத்தை விதைத்ததன் சாபத்தையே அரசாங்கம் இன்று அனுபவிக்கின்றது – சஜித்

தேர்தலுக்கு முன்னர் நாட்டு மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்திய அரசாங்கம் தற்போது அதன் மூலமே அழிந்து வருவகின்றது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர்...

தலைநகரில் போராட்டத்துக்கு தயாராகும் வடக்கு மற்றும் தெற்கு மீனவ அமைப்புகள்!

தலைநகரில் போராட்டத்துக்கு தயாராகும் வடக்கு மற்றும் தெற்கு மீனவ அமைப்புகள்!

இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பாக தலைநகர் கொழும்பில் போராட்டங்களை முன்னெடுப்பதற்கு தயாராக இருக்கிறோம் என வடக்கு மற்றும் தெற்கு மீனவ அமைப்புகள் கூட்டாக  அறிவித்துள்ளன. அகில இலங்கை...

ஊடகவியலாளர்களுக்கு பல அச்சுறுத்தல்கள் நாட்டில் உள்ளது – சாணக்கியன்

ஊடகவியலாளர்களுக்கு பல அச்சுறுத்தல்கள் நாட்டில் உள்ளது – சாணக்கியன்

ஊடகங்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கு பல அச்சுறுத்தல் இருக்கும் காலப்பகுதியில்   தான் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிகம் சாணக்கியன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர்...

வவுனியாவில் ஹெரோயினுடன் இருபெண்கள் உட்பட நால்வர் கைது!

வவுனியாவில் ஹெரோயினுடன் இருபெண்கள் உட்பட நால்வர் கைது!

வவுனியா ஈரபெரியகுளம் பகுதியில் 63கிராம் ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த நான்குபேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். கொழும்பில் இருந்து வவுனியா நோக்கிப்பயணித்த காரை வவுனியா ஈரபெரியகுளம் பகுதியில் கடமையில்...

உள்ளூர் உற்பத்திகளுக்கு முக்கியத்துவம் அளிக்குமாறு யாழ் வணிகர் சங்கம் கோரிக்கை!

உள்ளூர் உற்பத்திகளுக்கு முக்கியத்துவம் அளிக்குமாறு யாழ் வணிகர் சங்கம் கோரிக்கை!

உள்ளூர் உற்பத்திகளுக்கு முக்கியத்துவம் அளிக்குமாறு வர்த்தகர்களிடமும் பொது மக்களிடமும் யாழ்ப்பாண வணிகர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. யாழ்ப்பாணம் வணிகர் சங்கத்திற்கும் வர்த்தகர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் யாழ் மானிப்பாய்...

முல்லைத்தீவு நாயாறு கடற்பரப்பில் கப்பல் ஒன்று கரையொதுங்கியுள்ளது!

முல்லைத்தீவு நாயாறு கடற்பரப்பில் கப்பல் ஒன்று கரையொதுங்கியுள்ளது!

முல்லைத்தீவு நாயாறு கடற்பரப்பில் இன்று ஒரு கப்பல் ஒன்று கரையொதுங்கியுள்ளது சுமார் 50 மீட்டர் நீளமும் 25 மீட்டர் அகலமும் கொண்ட இந்த கப்பல் ஆனது   கரையொதுங்கிய...

வவுனியாவில் அத்தியவசிய பொருட்களின் விலை அதிகரிப்பிற்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

வவுனியாவில் அத்தியவசிய பொருட்களின் விலை அதிகரிப்பிற்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

வவுனியாவில் அத்தியவசிய பொருட்களின் விலை அதிகரிப்பிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. புதியஜனநாயக மாக்கசிச லெனினிச கட்சியினரால் வவுனியா பழையபேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று காலை குறித்த...

Page 239 of 332 1 238 239 240 332
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist