shagan

shagan

கல்வியங்காடு பகுதியில் வர்த்தகர் மீது வாள்வெட்டு!

கல்வியங்காடு பகுதியில் வர்த்தகர் மீது வாள்வெட்டு!

கல்வியங்காடு பகுதியில் புடவை வியாபாரத்தில் ஈடுபடும் வர்த்தகர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. நல்லூர் சட்டநாதர் ஆலயத்துக்கு முன்பாக இன்று (சனிக்கிழமை) முற்பகல் 11.30 மணியளவில் இந்த...

மக்கள் படும் அவலத்தை பார்க்கும் போது மனம் கொதிக்கிறது- சஜித்

மக்கள் படும் அவலத்தை பார்க்கும் போது மனம் கொதிக்கிறது- சஜித்

நாட்டு மக்கள் படும் அவலத்தை பார்க்கும் போது உண்மையில் மனம் கொதிக்கிறது.  என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். வவுனியாவில்...

மன்னார் மாவட்டத்தில் 2022 ஆம் ஆண்டுக்கான வயற்காணி இடாப்பு மீள் திருத்த வேலைகள் ஆரம்பம் – அ.மரின்குமார்

மன்னார் மாவட்டத்தில் 2022 ஆம் ஆண்டுக்கான வயற்காணி இடாப்பு மீள் திருத்த வேலைகள் ஆரம்பம் – அ.மரின்குமார்

மன்னார் மாவட்டத்தில் 2022ம் ஆண்டுக்கான வயற்காணி இடாப்பு மீள் திருத்த வேலைகள் மன்னார் மாவட்ட கமநல சேவைகள் நிலையங்களில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மன்னார் மாவட்ட கமநல அபிவிருத்தி...

யாழில். “எளிமைமிகு பரிபாலக ஆளுமை” என்ற நூல் வெளியிடப்பட்டது!

யாழில். “எளிமைமிகு பரிபாலக ஆளுமை” என்ற நூல் வெளியிடப்பட்டது!

நல்லூர் கந்தசாமி கோவில் பரிபாலகர் அமரர் குகஸ்ரீ இரகுநாத குமாரதாஸ் மாப்பாண முதலியாரின் நற்செயற்பாடுகளை வெளிப்படுத்தும் வகையில் வடமாகாண அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் அவர்களால் எழுதப்பட்ட "எளிமைமிகு பரிபாலக...

வடக்கு ஆளுநரை பயன்படுத்தி புதிய நாடகங்கள் நடைபெறுகிறது – தி.நிரோஷ்

வடக்கு ஆளுநரை பயன்படுத்தி புதிய நாடகங்கள் நடைபெறுகிறது – தி.நிரோஷ்

நாட்டில் 13 ஆவது திருத்தத்தால் செய்ய வேண்டிய பணிகள் அதிகம் உள்ளது,அதை விட்டுவிட்டு ஆளுநர் அரசின் அழுத்தத்தால் பல்வேறு விடயங்களை வடக்கில் செய்கிறார் என வலிகிழக்கு பிரதேச...

வெளிநாடுகளில் இருந்துவரும் பயணிகளுக்கு இந்திய அரசாங்கம் புதிய அறிவிப்பு!

வெளிநாடுகளில் இருந்துவரும் பயணிகளுக்கு இந்திய அரசாங்கம் புதிய அறிவிப்பு!

கொரோனா அச்சம் காரணமாக வெளிநாடுகளில் இருந்துவரும் பயணிகளுக்கு இந்திய அரசாங்கம் புதிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. அதன்படி வெளிநாடுகளில் இருந்துவரும் பயணிகள் இந்தியாவில் தரையிறங்கிய பிறகு ஒரு வாரகாலம்...

அகில இலங்கை பொது மீனவர் சம்மேளனத்தினால் மகஜர் கையளிப்பு!

அகில இலங்கை பொது மீனவர் சம்மேளனத்தினால் மகஜர் கையளிப்பு!

அகில இலங்கை பொது மீனவர் சம்மேளனத்தின் பிரதிநிதிகள் யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத்தூதரக பதில் தூணைத்தூதர்  ராம் மகேஷை சந்தித்து கலந்துரையாடினர். இந்திய இழுவைப்படகுகள் தொடர்பிலான பிரச்சினையைப் பற்றி ...

தனித்து போட்டியிட்டு வெற்றிபெறும் பலம் சுதந்திரக் கட்சிக்கு உள்ளது – தயாசிறி

தனித்து போட்டியிட்டு வெற்றிபெறும் பலம் சுதந்திரக் கட்சிக்கு உள்ளது – தயாசிறி

பிரதேசசபைத் தேர்தலானாலும் , மாகாணசபைத் தேர்தலானாலும் தனித்து போட்டியிட்டு வெற்றிபெறும் பலம் சுதந்திரக் கட்சிக்கு உண்டு  என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான...

நாம் ஆட்சியமைக்கும் பட்சத்தில் அனைவரும் ஒரு தாயின் பிள்ளைகளாக இருப்போம் – சஜித்

நாம் ஆட்சியமைக்கும் பட்சத்தில் அனைவரும் ஒரு தாயின் பிள்ளைகளாக இருப்போம் – சஜித்

எனது கட்சி ஆட்சியமைக்கும் பட்சத்தில் இன, மத பிரிவினைகள் ஏற்பட இடமளிக்க விடமாட்டோம். நாம் ஒரு நாட்டு தாயின் பிள்ளைகளாக இருப்போம்  என ஐக்கிய மக்கள் சக்தியின்...

எமக்கு கிடைக்கும் சந்தர்ப்பங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் – டக்ளஸ்

எமக்கு கிடைக்கும் சந்தர்ப்பங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் – டக்ளஸ்

தேசிய வேலைத்திட்டங்கள் அனைத்திலும் நாட்டின் அனைத்துப் பகுதிகளும் எந்தப் பாகுபாடுகளுமின்றி உள்ளீர்க்கப்படுகின்றன என்பதை வெளிப்படுத்தும் வகையில் தேசிய பாடசாலை திட்டத்திலும் வடக்கு மாகாணத்தை சேர்ந்த  சுமார் 51...

Page 240 of 332 1 239 240 241 332
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist