shagan

shagan

பதுளையில் இருந்து அம்பாறைக்கு கார் ஒன்றில் கஜமுத்து கடத்திச் சென்ற இருவர் அம்பாறையில் கைது!

பதுளையில் இருந்து அம்பாறைக்கு கார் ஒன்றில் கஜமுத்து கடத்திச் சென்ற இருவர் அம்பாறையில் கைது!

பதுளையில் இருந்து அம்பாறைக்கு கார் ஒன்றில் 3 கஜமுத்துக்களை கடத்திச் சென்ற இருவரை  விசேட அதிரடிப்படையினர் நேற்று (புதன்கிழமை )  இரவு அம்பாறை நகர்பகுதியில் வைத்து கைது...

எண்ணெய் குதங்களை இந்தியாவிற்கு வழங்கியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்!

எண்ணெய் குதங்களை இந்தியாவிற்கு வழங்கியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்!

திருகோணமலை சீனக்குடா எண்ணெய் குதங்களை இந்தியாவிற்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டிருந்தது திருகோணமலை பிரதான பஸ் நிலையத்திற்கு நேற்று (புதன்கிழமை) முன்னால் கிழக்கு...

சமையல் எரிவாயு சிலிண்டர்களை பெற்றுக் கொள்வதற்காக மட்டக்களப்பில் நீண்ட வரிசை!

சமையல் எரிவாயு சிலிண்டர்களை பெற்றுக் கொள்வதற்காக மட்டக்களப்பில் நீண்ட வரிசை!

சமையல் எரிவாயு சிலிண்டர்களை பெற்றுக் கொள்வதற்காக மட்டக்களப்பு காத்தான்குடியில் (புதன்கிழமையும்) மக்கள் நீண்ட வரிசையில் காத்து நின்றதை காணமுடிந்தது. மட்டக்களப்பு மாவட்டத்தில் சமையல் எரிவாயு (லீற்றோ) தட்டுப்பாடு...

இந்தியா தமிழ் தேசத்தை அங்கீகரிகும் முகமாக செயற்படவேண்டும் – சுரேஷ்

இந்தியா தமிழ் தேசத்தை அங்கீகரிகும் முகமாக செயற்படவேண்டும் – சுரேஷ்

இந்தியா வடகிழக்கு இணைக்கப்பட்டு ஒரு தமிழ் தேசத்தை அங்கீகரிக்கும் முகமாக தனது அரசியல் நடவடிக்கையை எடுக்கவேண்டும். அதைவிடுத்து தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட இந்திய இலங்கை ஒப்பந்தத்தை தூக்கி...

இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் விடுதலை!

இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் விடுதலை!

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்ட 12 இந்திய மீனவர்கள் இன்றைய தினம் (புதன்கிழமை ) மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு...

மட்டு.மாவட்டத்தில் பாரிய கடல் கொந்தளிப்பு—மீன்பிடி நடவடிக்கைகள் முற்றாக பாதிப்பு!

மட்டு.மாவட்டத்தில் பாரிய கடல் கொந்தளிப்பு—மீன்பிடி நடவடிக்கைகள் முற்றாக பாதிப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக பாரியளவில் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்லவில்லை. இதன்காரணமாக மீன்பிடி நடவடிக்கைகள்...

மட்டக்களப்பில் குமார் பொன்னம்பலத்தின் 22ஆவது நினைவேந்தல்!

மட்டக்களப்பில் குமார் பொன்னம்பலத்தின் 22ஆவது நினைவேந்தல்!

படுகொலை செய்யப்பட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி தலைவர் குமார் பொன்னம்பலம் 22 வது நினைவேந்தல் நிகழ்வு மட்டக்களப்பு கட்சி காரியாலயத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்றது....

மட்டு. இருதயபுரத்தில் வடிகான் அமைக்ககோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!

மட்டு. இருதயபுரத்தில் வடிகான் அமைக்ககோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட இருதயபுரத்தில் வடிகான் அமைக்ககோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இருதயபுரம் மேற்கு கிராம சேவையாளர் பிரிவு மக்கள் இன்று (புதன்கிழமை) காலை இருதயபுரம் விளையாட்டு மைதானத்திற்கு...

நெடுந்தீவு – குறிகட்டுவான் பகுதியில் பாரிய அசம்பாவிதம் மயிரிழையில் தவிர்க்கப்பட்டது!!

நெடுந்தீவு – குறிகட்டுவான் பகுதியில் பாரிய அசம்பாவிதம் மயிரிழையில் தவிர்க்கப்பட்டது!!

நெடுந்தீவு - குறிகட்டுவான் இடையிலான கடற்போக்குவரத்து சேவை இடம்பெற்றபோது பாரிய அசம்பாவிதம் மயிரிழையில் தவிர்க்கப்பட்டது. இன்று (புதன்கிழமை) காலை 100ற்கு மேற்பட்ட பயணிகளுடன்  புறப்பட்ட பலநோக்கு கூட்டுறவுச்...

வெள்ள நீர் பரவலால் கிட்டங்கி வீதி நீரில் மூழ்கியது!

வெள்ள நீர் பரவலால் கிட்டங்கி வீதி நீரில் மூழ்கியது!

கடந்த சில தினங்களாக பெய்துவரும் அடைமழை காரணமாக நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கல்லோயா குடியேற்ற கிராமங்களையும் கல்முனை நகரையும் இணைக்கும் கிட்டங்கி வீதியின் மேலாக வெள்ள...

Page 243 of 332 1 242 243 244 332
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist