shagan

shagan

இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகருடன்  சுரேன் ராகவன் சந்திப்பு!

இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகருடன் சுரேன் ராகவன் சந்திப்பு!

இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கின்னனுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை கொழும்பில் உள்ள கனடா இல்லத்தில்...

வடக்கு வீதிகளில் நடைமுறைக்கு வரவுள்ள புதிய நடமுறை!

வடக்கு வீதிகளில் நடைமுறைக்கு வரவுள்ள புதிய நடமுறை!

வடமாகாணத்தின் ஏ9 பிரதான வீதியின் இருபுறங்களிலும் பகல் மற்றும் இரவு நேரங்களில் அனுமதியின்றி வாகனங்களை நிறுத்துவது தொடர்பில் வடமாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்...

அபாயகரமான பகுதிகளில் வசிக்கும் 12,000 குடும்பங்களை பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்தவும் – பிரதமர்

அபாயகரமான பகுதிகளில் வசிக்கும் 12,000 குடும்பங்களை பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்தவும் – பிரதமர்

அபாயகரமான பகுதிகளில் வசிக்கும் 12,000 குடும்பங்களை விரைவில் பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்துமாறு   பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆலோசனை வழங்கினார். சீரற்ற காலநிலை காரணமாக...

வவுனியாவில் நகரப்பகுதியில் திடீர் சோதனை நடவடிக்கை!

வவுனியாவில் நகரப்பகுதியில் திடீர் சோதனை நடவடிக்கை!

வவுனியா நகரப்பகுதியில் அமைந்துள்ள நிதிநிறுவனங்கள் மற்றும் வியாபார நிலையங்களில் சுகாதார அதிகாரிகள், இராணுவம் மற்றும்  பொலிஸார் சகிதம் இன்று (செவ்வாய்க்கிழமை) விசேட சோதனை நடவடிக்கை ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்....

வீதி விபத்துக்களை தடுக்கும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்த குழு நியமனம்!

வீதி விபத்துக்களை தடுக்கும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்த குழு நியமனம்!

கிளிநொச்சி மாவட்டத்தில் வீதி விபத்துக்களை தடுக்கும்  வகையில் மக்களுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும்முகமாக  மாவட்ட மேலதிக அரச அதிபர் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பாடசாலை அதிபர்  அடங்கிய...

பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதே இம்முறை வரவு செலவுத் திட்டத்தின் நோக்கம் – பிரதமர்

பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதே இம்முறை வரவு செலவுத் திட்டத்தின் நோக்கம் – பிரதமர்

கொரோனா தொற்று நிலைமை காரணமாக பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதே இம்முறை வரவு செலவுத் திட்டத்தின் நோக்கம் என  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். இன்று...

நீர்ப்பாசன விவசாய திட்டம் தொடர்பாக ஆராயும் விசேட வழிகாட்டல் குழு மாநாடு!

நீர்ப்பாசன விவசாய திட்டம் தொடர்பாக ஆராயும் விசேட வழிகாட்டல் குழு மாநாடு!

காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன விவசாய திட்டம் தொடர்பாக ஆராயும் கிழக்கு மாகாணத்திற்கான 5 ஆவது விசேட வழிகாட்டல் குழு மாநாடு  (செவ்வாய்க்கிழமை)  மட்டக்களப்பில் இடம்பெற்றது. கிழக்கு மாகாண...

கிளிநொச்சி நகரத்தில் பொலிசாருக்கு காணி அளவீடு செய்வதற்கு மக்கள் எதிர்ப்பு!

கிளிநொச்சி நகரத்தில் பொலிசாருக்கு காணி அளவீடு செய்வதற்கு மக்கள் எதிர்ப்பு!

கிளிநொச்சி நகரத்தில் பொலிசாருக்கு காணி அளவீடு செய்வதற்கு மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் மக்கள்   பிரதிநிதிகளின் எதிர்ப்பை அடுத்து குறித்த அளவீட்டு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. கிளிநொச்சி கரைச்சி...

அனைத்துலகத் தமிழியல் ஆய்வு மாநாடு யாழ். பல்கலையில் ஆரம்பம்!

அனைத்துலகத் தமிழியல் ஆய்வு மாநாடு யாழ். பல்கலையில் ஆரம்பம்!

யாழ். பல்கலைக்கழகத் தமிழ்த் துறையின் ஏற்பாட்டில் இரண்டாவது அனைத்துலகத் தமிழியல் ஆய்வு மாநாடு இன்று  (செவ்வாய்க்கிழமை) காலை யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் ஆரம்பமாகியது. தமிழத் துறையின்...

மட்டக்களப்பில் 5000 இலுப்பை மரக்கன்றுகளை நடும் வேலைத்திட்டம் ஆரம்பம்!

மட்டக்களப்பில் 5000 இலுப்பை மரக்கன்றுகளை நடும் வேலைத்திட்டம் ஆரம்பம்!

ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு தேசிய வேலைத் திட்டத்தின் கீழ் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக நல்லின மரங்களை நடும் தேசிய மரநடுகை திட்டமானது நாடளாவிய ரீதியில் மாவட்டங்கள்தோறும் இடம்பெற்றுவருகின்றது. அதற்கமைவாக...

Page 270 of 332 1 269 270 271 332
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist