shagan

shagan

கிளிநொச்சி கல்லாறு பகுதியில் பொலிஸார் மீது தாக்குதல்!  ஒருவர் கைது

கிளிநொச்சி கல்லாறு பகுதியில் பொலிஸார் மீது தாக்குதல்! ஒருவர் கைது

கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லாறு பகுதியில் பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவரிடம் இருந்த இரண்டு வாள்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார்...

இந்திய இழுவைப்  படகு  குருநகர் மீனவர்கள் மீது தாக்குதல்!

இந்திய இழுவைப் படகு குருநகர் மீனவர்கள் மீது தாக்குதல்!

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த இந்திய இழுவைமீன்பிடி படகு குருநகர் பகுதி மீனவ படகினை நேராக மோதி  சேதப்படுத்திய தோடு படகில் இருந்த  குருநகர் மீனவர்களை கடலில்...

யாழ். நாவற்குழி பலபரிமாண 100 நகரத் திட்டத்தின் பணிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பம்!

யாழ். நாவற்குழி பலபரிமாண 100 நகரத் திட்டத்தின் பணிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பம்!

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் எண்ணக்கருவுக்கு அமைவாக பெருநகர அபிவிருத்தி அமைச்சு மேற்கொள்ளும் நாட்டின் 100 நகரங்களை அழகுபடுத்தும் திட்டத்தில் யாழ். மாவட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ள நாவற்குழி நகரத்தின் அபிவிருத்தி...

மட்டு. போதனா வைத்தியசாலைக்கு 231 வது படைப்பிரிவின் முயற்சியினால் உதவி!

மட்டு. போதனா வைத்தியசாலைக்கு 231 வது படைப்பிரிவின் முயற்சியினால் உதவி!

மட்டக்களப்பு  231 வது இராணுவ  படைப்பிரிவின் மூன்றாவது தடவையாகவும்  மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மருத்துவ உபகரண தொகுதியொன்று நேற்று (திங்கட்கிழமை) வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இலங்கை காலாட்  இராணுவ...

இரசாயன உர பயன்பாட்டுக்கு தடை விதித்துள்ளதால் தேயிலை பொருளாதாரம் பாதிக்கப்படக்கூடும் – நவீன்

இரசாயன உர பயன்பாட்டுக்கு தடை விதித்துள்ளதால் தேயிலை பொருளாதாரம் பாதிக்கப்படக்கூடும் – நவீன்

உரிய மாற்று ஏற்பாடுகளின்றி இரசாயன உர பயன்பாட்டுக்கு அரசாங்கம் தடை விதித்துள்ளதால் தேயிலை பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்படக்கூடும் என ஐக்கிய தேசியக்கட்சியின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் பெருந்தோட்டத்துறை...

திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ குழு கூட்டம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது!

திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ குழு கூட்டம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது!

திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ குழு கூட்டம் மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது. தற்போது நிலவக்கூடிய மொன்சூன்...

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு நன்னீர் மீன்பிடியாளர்களின் வாழ்வாதாரத்திற்கு 3 கோடி  ஒதுக்கீடு!

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு நன்னீர் மீன்பிடியாளர்களின் வாழ்வாதாரத்திற்கு 3 கோடி ஒதுக்கீடு!

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தில் நன்னீர் மீன்பிடியை வாழ்வாதாரமாக கொண்ட மக்களின் வாழ்வியலை வலுப்படுத்துவதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதனடிப்படையில் குறித்த இரண்டு மாவட்டங்களிலும்...

வலி.கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்டவர்கள் விளக்கமறியலில்!

வலி.கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்டவர்கள் விளக்கமறியலில்!

பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் , கைது செய்யப்பட்ட  வலி. கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட  மூவரையும் எதிர்வரும் 11ஆம் திகதி விளக்கமறியலில் வைக்குமாறு...

ஐப்பசி 6ஆம் திகதியை தேசிய கறுப்பு தினம் – ஆசிரியர்களின் சங்கம் அறிவிப்பு!

ஐப்பசி 6ஆம் திகதியை தேசிய கறுப்பு தினம் – ஆசிரியர்களின் சங்கம் அறிவிப்பு!

இலங்கையில் ஆசிரியர் தினம் எதிர்வரும் ஐப்பசி மாதம் ஆறாம் திகதி கொண்டாடப்பட இருக்கின்ற நிலையில் அன்றைய தினத்தை நாம் தேசிய கறுப்பு எதிர்ப்பு தினமாக பிரகடனப்படுத்தி இருக்கின்றோம்....

இயல்பு நிலையினை உதாசீனம்  செய்யாது சுகாதார நடைமுறைகளை பின்பற்றவும் – க.மகேசன்

இயல்பு நிலையினை உதாசீனம் செய்யாது சுகாதார நடைமுறைகளை பின்பற்றவும் – க.மகேசன்

தற்போதுள்ள இயல்புநிலையினை  உதாசீனம் செய்யாது சுகாதார நடைமுறைகளை பின்பற்றி  அவதானமாக செயற்படுங்கள் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார். யாழ்  மாவட்ட செயலகத்தில் இன்று...

Page 299 of 332 1 298 299 300 332
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist