shagan

shagan

கதிர்காமத்தில் ரிமேற் ரிமோட் கொன்ரோலுடன் மட்டக்களப்பை சேர்ந்த இரு இளைஞர்கள் கைது!

கதிர்காமத்தில் ரிமேற் ரிமோட் கொன்ரோலுடன் மட்டக்களப்பை சேர்ந்த இரு இளைஞர்கள் கைது!

கதிர்காமத்தில் தொலைக்காட்சியின் ரிமேற் கொன்ரோலுடன் மட்டக்களப்பை சேர்ந்த இரு இளைஞர்களை சந்தேகத்தின் பேரில்  நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு கைது செய்துள்ளதாக கதிர்காமம்  பொலிஸார் தெரிவித்தனர். மட்டக்களப்பு தலைமையக...

யாழ். மாவட்டத்தில் கட்டுமான தேவைகளுக்கு மணலை பெறுவதில் சிக்கல்!

யாழ். மாவட்டத்தில் கட்டுமான தேவைகளுக்கு மணலை பெறுவதில் சிக்கல்!

யாழ்ப்பாண மாவட்டத்தில் கட்டுமான தேவைகளுக்கு மணலை பெறுவதில்  உள்ள சிக்கல் நிலை தொடர்பில்  இன்று (திங்கட்கிழமை)   யாழ். மாவட்ட செயலகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. யாழ்....

மன்னார் மாவட்டத்தில்  விசேட தேவையுடையவர்களுக்கு பைஸர் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பம்!

மன்னார் மாவட்டத்தில் விசேட தேவையுடையவர்களுக்கு பைஸர் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பம்!

மன்னார் மாவட்டத்தில் விசேட தேவையுடைய மற்றும் நீண்ட நாட்களாக சுகயீனமுற்று இருந்த 12 வயது தொடக்கம் 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான பைஸர்  தடுப்பூசியின் முதலாவது தடுப்பூசி செலுத்தும்...

இந்திய உதவியில் நிர்மாணிக்கப்பட்ட 24 வீடுகள் கையளிப்பு!

இந்திய உதவியில் நிர்மாணிக்கப்பட்ட 24 வீடுகள் கையளிப்பு!

இலங்கை இந்திய நட்புறவு திட்டதின் கீழ்  வவுனியாவில்  நிர்மானிக்கப்பட்ட வீடுகள் இன்று (திங்கட்கிழமை) பயனாளர்களிடம் கையளிக்கப்பட்டது. இலங்கை இந்திய நிதி உதவி வீடமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ்  கீழ்...

தடுப்பூசி பெறாதவர்களை அனுமதிக்காமை தொடர்பில் விளக்கம் கோரியுள்ள மனிதவுரிமை ஆணைக்குழு!

தடுப்பூசி பெறாதவர்களை அனுமதிக்காமை தொடர்பில் விளக்கம் கோரியுள்ள மனிதவுரிமை ஆணைக்குழு!

 வவுனியா பிரதேச செயலகத்தினுள் தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களை  மாத்திரமே அனுமதிக்க முடியும் என பிரதேச செயலர் அறிவித்துள்ள நிலையில் , அது தொடர்பில் இலங்கை மனிதவுரிமை ஆணைக்குழுவின் வடமாகாண...

மன்னாரில் கடும் மழை – மக்களின் இயல்பு நிலை பாதிப்பு!

மன்னாரில் கடும் மழை – மக்களின் இயல்பு நிலை பாதிப்பு!

மன்னாரில்   சில தினங்களாக தொடர் மழை பெய்து வரும் நிலையில்  இன்று (திங்கட்கிழமை) அதிகாலை கடும் மழை பெய்துள்ளது. இதனால் மன்னாரில் உள்ள மக்களின் இயல்பு நிலை...

பொலிஸாரின் கடமைக்கு இடையூறு – வலி. கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட மூவர் கைது!

பொலிஸாரின் கடமைக்கு இடையூறு – வலி. கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட மூவர் கைது!

பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் , வலி. கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஊரெழு பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை)   பொலிஸார்...

யாழ். பல்கலை இசைத்துறை விரிவுரையாளர்கள் ஐவருக்கும் மாணவர்கள் மூவருக்கும் கொரோனா தெற்று!

யாழ். பல்கலை இசைத்துறை விரிவுரையாளர்கள் ஐவருக்கும் மாணவர்கள் மூவருக்கும் கொரோனா தெற்று!

யாழ். பல்கலைக்கழக இசைத்துறை விரிவுரையாளர்கள் ஐந்து பேருக்கும் மாணவர்கள் மூவருக்கும் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்.பல்கலைக்கழக ஆய்வுக்கூடத்தில் உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை ஊடாக...

யாழ்ப்பாணம் – எழுதுமட்டுவாள் பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை!

யாழ்ப்பாணம் – எழுதுமட்டுவாள் பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை!

யாழ்ப்பாணம் - தென்மராட்சி எழுதுமட்டுவாள் பகுதியில் சாவகச்சேரி மதுவரி நிலையத்தினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது 820 லீட்டர் கோடவும், உற்பத்தி உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. மேற்படி பகுதியில் கசிப்பு...

இந்திய வெளியுறவு செயலாளர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம்!

இந்திய வெளியுறவு செயலாளர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம்!

இந்தியாவின் பங்களிப்புடன் நிர்மாணிக்கப்பட்ட யாழ்ப்பாண கலாசார மத்திய நிலையத்தை பார்வையிட இந்திய வெளியுறவு செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ வர்தன் ஷ்ரிங்லா  நேற்று (ஞாயிற்றுக்கிழமை)  விஜயம் செய்தார். இதன்போது...

Page 300 of 332 1 299 300 301 332
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist