shagan

shagan

எதிர்க்கட்சிகளுக்கு நாட்டின் மீதும் மக்கள் மீதும் எந்தவித அக்கறையும் இல்லை – வியாழேந்திரன்

எதிர்க்கட்சிகளுக்கு நாட்டின் மீதும் மக்கள் மீதும் எந்தவித அக்கறையும் இல்லை – வியாழேந்திரன்

எதிர்க்கட்சிகள்  நல்லதையும் பிழையாக மாற்றி தங்களது அரசியலுக்காக பேசுகிறார்களே தவிர. இவர்களுக்கு நாட்டின் மீதும் மக்கள் மீதும் எந்தவித நலன்களும் இல்லை என இராஜாங்க அமைச்சர் ச.வியாழேந்திரன்...

இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் திருகோணமலைக்கு விஜயம்!

இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் திருகோணமலைக்கு விஜயம்!

இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஹர்ஸ் வர்தன் சிரிங்லா(Harsh Vardhan Shringla) திருகோணமலையிலுள்ள பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு இன்று ( ஞாயிற்றுக்கிழமை) காலை விஜயமொன்றை மேற்கொண்டார். இந்திய அரசுடன்...

கிளிநொச்சி ஊடக மையத்தினால் ஆரம்பிக்கப்பட்ட கொரோனா ஒழிப்பு வேலைத்திட்டத்தின் முதல் கட்ட பணி நிறைவு!

கிளிநொச்சி ஊடக மையத்தினால் ஆரம்பிக்கப்பட்ட கொரோனா ஒழிப்பு வேலைத்திட்டத்தின் முதல் கட்ட பணி நிறைவு!

"பாதுகாப்பாக இருங்கள்" எனும் தொனிப்பொருளில் கிளிநொச்சி ஊடக மையத்தால் ஆரம்பிக்கப்பட்ட கொரோனா ஒழிப்பு வேலைத்திட்டத்தின் முதல் கட்ட வேலைத்திட்டம் 30 ஆவது நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) நிறைவு...

அத்தியாவசிய சேவை உத்தியோகத்தர்களுக்காக யாழிலிருந்து அக்கரைப்பற்றுக்கு பேருந்து சேவை!

அத்தியாவசிய சேவை உத்தியோகத்தர்களுக்காக யாழிலிருந்து அக்கரைப்பற்றுக்கு பேருந்து சேவை!

கிழக்கு மாகாணத்தில் கடமையாற்றும் அத்தியாவசிய சேவை உத்தியோகத்தர்களின் வேண்டுகோளுக்கு அமைய யாழ்ப்பாணத்திலிருந்து அக்கரைப்பற்றுக்கான பேருந்து சேவை  இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த அறிவிப்பை...

ஜப்பான் கப்பல்களுக்கு இலங்கை கடற்படையினர் வரவேற்பு!

ஜப்பான் கப்பல்களுக்கு இலங்கை கடற்படையினர் வரவேற்பு!

கொழும்பு துறைமுகத்தை நேற்று (சனிக்கிழமை) வந்தடைந்த ஜப்பான் தற்பாதுகாப்பு சமுத்திர படையணி கப்பல்களை இலங்கை கடற்படையினர் வரவேற்றனர். MURASAME, KAGA மற்றும்  FUYUZUKI ஆகிய மூன்று பாரிய...

வெற்றிகரமாக 6ஆவது ஆண்டில் காலடி எடுத்துவைக்கும் ஆதவன் வானொலி!

வெற்றிகரமாக 6ஆவது ஆண்டில் காலடி எடுத்துவைக்கும் ஆதவன் வானொலி!

லைக்கா குடும்பத்தின் ஓர் அங்கமான, ஆதவன் ஊடக வலையமைப்பின் ஆதவன் வானொலி தனது  5 வருடத்தை நிறைவு செய்து 6ஆவது ஆண்டில் பயணிக்கிறது. 2016 ஆம் ஆண்டுமுதல் தமிழர்களின்...

மட்டக்களப்பில் மண் அகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்!

மட்டக்களப்பில் மண் அகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்!

மட்டக்களப்பு  - கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குப்பட்ட புணானை மேற்கு அணைக்கட்டு பகுதியில் உள்ள 6 நபர்களுக்குரிய காணியில் கிறவல் அகழ்வுக்கு அனுமதி வழங்கப்பட்டு பாரிய குழியில்...

வவுனியா – கோவில்குளம் பகுதியில் வாள்வெட்டு- இருவர் படு காயம்!

வவுனியா – கோவில்குளம் பகுதியில் வாள்வெட்டு- இருவர் படு காயம்!

வவுனியா - கோவில்குளம் பகுதியில் நேற்று (சனிக்கிழமை) இரவு இளைஞர் குழு ஒன்று, வீதியால் செல்பவர்களை வழிமறித்து வாள் மற்றும் கோடரிகளால் தாக்கியதில் இருவர் காயமடைந்த நிலையில்...

நாட்டை அதிவேக நெடுஞ்சாலை ஊடாக இணைக்க திட்டம் – ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

நாட்டை அதிவேக நெடுஞ்சாலை ஊடாக இணைக்க திட்டம் – ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

வடக்கு ,தெற்கு ,கிழக்கு மற்றும் மேற்கு  பிரதேசங்களை  அதிவேக நெடுஞ்சாலை ஊடாக இணைக்க   ஜனாதிபதி கோட்டபய  ராஜபக்ஷ எதிர்பார்ப்பதாக   ஆசிய அபிவிருத்தி  வங்கியின் தெற்காசிய பிராந்திப் பணிப்பாளர் ...

ஆரியகுளத்தில் மத அடையாளங்களுக்கு இடம் வழங்கப்படாது – யாழ். மாநகர முதல்வர்

ஆரியகுளத்தில் மத அடையாளங்களுக்கு இடம் வழங்கப்படாது – யாழ். மாநகர முதல்வர்

ஆரிய குள அபிவிருத்தியில் எந்தவொரு மதச் சார்பு அடையாளங்களையும் உட்புகுத்தவில்லை. உட்புகுத்தப் போவதுமில்லை என யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் ஆரிய குளத்தின் மத்தியில்...

Page 301 of 332 1 300 301 302 332
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist