shagan

shagan

வெல்லாவெளி பகுதியில் எட்டு பிள்ளைகளின் தந்தை சடலமாக கண்டெடுப்பு!

வெல்லாவெளி பகுதியில் எட்டு பிள்ளைகளின் தந்தை சடலமாக கண்டெடுப்பு!

மட்டக்களப்பு - வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 38ஆம் கிராமத்தில் உள்ள வாய்க்காலிலிருந்து நேற்று    ஆண் ஒருவரின் சடலம்  கண்டெடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சடலமாக  கண்டெடுக்கப்பட்டவரி 38ம் கிராமத்தின் 3ம்...

அரசியல் தேவைகளுக்காக மத வாதங்களை தூண்டி மக்களை  குழப்ப வேண்டாம் – ஸ்ரீ விமல தேரர்

அரசியல் தேவைகளுக்காக மத வாதங்களை தூண்டி மக்களை  குழப்ப வேண்டாம் – ஸ்ரீ விமல தேரர்

தமது அரசியல் தேவைகளுக்காக மத வாதங்களை தூண்டி மக்களை  குழப்பி அரசியல் லாபங்களுக்காக  மதங்களுடையில் பிரச்சினைகளை தூண்டிவிடும் செயற்பாட்டைநிறுத்துங்கள் என யாழ்ப்பாணம் நாக விகாரையின் விகாராதிபதி ஸ்ரீ...

மட்டு. மகிளூரில் பெண் உயிரிழப்பு – கணவன் கைது!

மட்டு. மகிளூரில் பெண் உயிரிழப்பு – கணவன் கைது!

களுவாஞ்சிக்குடி மகிளூர் பகுதியில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ள நிலையில், இது தொடர்பில் அவரின் கணவன் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று (வெள்ளிக்கிழமை) மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள...

மக்கள் நலத் திட்டங்கள் சட்ட ரீதியானதாக இருக்க வேண்டும் – டக்ளஸ்

மக்கள் நலத் திட்டங்கள் சட்ட ரீதியானதாக இருக்க வேண்டும் – டக்ளஸ்

யாழ். மாவட்டத்தில் மேற்கொள்ளப்படுகின்ற மக்கள் நலத் திட்டங்கள் அனைத்தும் தரமானதாகவும் விரைவானதாகவும்                சட்ட ரீதியானதாகவும் இருக்க வேண்டும்...

மகாத்மா காந்தியின் 152வது ஜனனதின நிகழ்வு மட்டக்களப்பிலும் நடைபெற்றது!

மகாத்மா காந்தியின் 152வது ஜனனதின நிகழ்வு மட்டக்களப்பிலும் நடைபெற்றது!

இந்தியாவின் தேசபிதா என அழைக்கப்படும் மகாத்மா காந்தியின் 152வது ஜனனதினம் இன்றாகும்.அதனை முன்னிட்டு  இலங்கையில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன. மகாத்மா காந்தியின் 152வது ஜனன தின நிகழ்வு...

யாழில். இராணுவத்தினரை கண்டதும் ஆயுதங்களை வீசி விட்டு தப்பியோடிய வன்முறை கும்பல்!

யாழில். இராணுவத்தினரை கண்டதும் ஆயுதங்களை வீசி விட்டு தப்பியோடிய வன்முறை கும்பல்!

வன்முறைக்கு தயாரான கும்பல் ஒன்று இராணுவத்தினரை கண்டதும் தமது ஆயுதங்களை கைவிட்டு தப்பியோடியுள்ளது. யாழ்ப்பாணம் புத்தூர் ஆவரங்கால் வடக்கு பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை இடப்பெற்ற குறித்த...

யாழில் மகாத்மா காந்தியின் 153-வது பிறந்த நாள் நிகழ்வு!

யாழில் மகாத்மா காந்தியின் 153-வது பிறந்த நாள் நிகழ்வு!

மகாத்மா காந்தியின் 153-வது பிறந்த நாள் நிகழ்வு இன்று (சனிக்கிழமை) காலை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில்...

யாழில் உயிரிழந்த குழந்தை உள்ளிட்ட மூவருக்கு கொரோனோ!

யாழில் உயிரிழந்த குழந்தை உள்ளிட்ட மூவருக்கு கொரோனோ!

யாழில்.பிறந்து 24 நாட்களேயான குழந்தை உள்ளிட்ட மூவர் உயிரிழந்துள்ள நிலையில் அவர்களுக்கு கொரோனோ தொற்று உறுதியாகியுள்ளது. யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த 24 நாட்களான குழந்தை...

ஐரோப்பிய ஒன்றியத்திடம் வடக்கு, கிழக்கு சிவில் அமைப்புகள் முக்கிய வேண்டுகோள்!

ஐரோப்பிய ஒன்றியத்திடம் வடக்கு, கிழக்கு சிவில் அமைப்புகள் முக்கிய வேண்டுகோள்!

வடக்கு கிழக்கில் தமிழ் மக்களுடைய காணி அபகரிப்பு காணாமல் போனவர்களின் பிரச்சனை, அரசியல் கைதிகள் விடுதலை, மணல் அகழ்வு மற்றும் மனித உரிமை மீறல்கள் போன்றவற்றுக்கு தீர்வு...

கொடிகாமத்தில் மோட்டார் சைக்கிள் விபத்து – ஒருவர் உயிரிழப்பு!

கொடிகாமத்தில் மோட்டார் சைக்கிள் விபத்து – ஒருவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிளில் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இன்னுமொருவர் படுகாயமடைந்த்துள்ளார். கிளிநொச்சி அம்பாள்புரத்தை சேர்ந்த அ. சுரேஷ்குமார் (வயது 40) என்பவரே உயிரிழந்துள்ளார். மிருசுவில் பகுதியில்...

Page 302 of 332 1 301 302 303 332
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist