வாகன இறக்குமதி தொடர்பில் அறிவிப்பு!
2024-04-02
எரிபொருள் விநியோகம் தொடர்பில் அறிவிப்பு!
2024-04-12
வவுனியா குடியிருப்பு பகுதியில் வீட்டினை உடைத்து பெருமளவு பணம் நகை கொள்ளையிடப்பட்டுள்ளது. நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை வீட்டில் யாருமில்லாததை அறிந்த இனம்தெரியாத நபர்கள் வீட்டின் பிரதான வாயிலை...
வவுனியாவில் குறைந்தளவான மாணவர்களை உள்ளடக்கிய 114 பாடசாலைகளை விரைவாக திறப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக வவுனியா மேலதிக அரச அதிபர் தி.திரேஸ்குமார் தெரிவித்தார். கொவிட் சமகால நிலமை தொடர்பாக...
கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைமைப் பொறுப்பை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்ற ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு இன்று (வெள்ளிக்கிழமை) பூநகரி கௌதாரிமுனை மக்களுக்கு வயல் காணிகள்...
கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயத்தில் ஹரிஸ் எம்.பி எதிர்க்கட்சியில் இருந்து சாதிக்கின்றார் என்றால் ஆளுங்கட்சியின் பங்காளிகளாக இருந்துகொண்டு உங்களால் செய்ய முடியாது என்றால் நீங்கள் ஆளுங்கட்சியில்...
மரணச்சான்றுதல் மற்றும் நஷ்ட ஈட்டை பெற்றுக்கொள்ளவா ? நாங்கள் இத்தனை காலம் வீதியில் போராடினோம்.? என மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி மனுவல்...
சர்வதேச சிறுவர்தினத்தினை முன்னிட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் ஆர்பாட்டம் ஒன்று வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டது. வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக குறித்த ஆர்பாட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை...
சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினால் ஐக்கியநாடுகள் உயர்ஸ்தானிகரின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது குறித்த ஆர்ப்பாட்டம் இன்று...
வல்வெட்டித்துறை பகுதியில் பற்றைக்குள் 217 கிலோ கிராம் மஞ்சளை பதுக்கிவைத்திருந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவிலிருந்து கடத்திவரப்பட்ட மஞ்சள், தீருவிலிருந்து வேறு இடத்துக்கு மாற்றத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில்...
கொழும்பு இராணுவ வைத்தியசாலைகளில் போடும் பைசர் தடுப்பூசியை வடமாகாணத்தில் யாழ்ப்பாணம்,வவுனியா போன்ற இடங்களிலே போடுவது பலருக்கு வாய்ப்பாகுமென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். யாழில்...
நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன்உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டமை மற்றும் மன்னாரில் கடற்படையினரால் பொதுமக்கள் தாக்கப்பட்மை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சொந்த பிரேரணை அடிப்படையில்...
© 2021 Athavan Media, All rights reserved.