shagan

shagan

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இரண்டுவருட நிறைவை முன்னிட்டு வவுனியாவில் விஷேடவழிபாடு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இரண்டுவருட நிறைவை முன்னிட்டு வவுனியாவில் விஷேடவழிபாடு!

உயிர்த்தஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இரண்டாவது வருடநினைவுதினநிகழ்வுகள்  குட்செட்வீதி கருமாரி அம்மன் ஆலயத்தில் இன்று (புதன்கிழமை) அனுஸ்டிக்கப்பட்டது. 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி கொழும்பு...

யாழ்.மரியன்னை தேவாலயத்தில் அஞ்சலி நிகழ்வுகள்!

யாழ்.மரியன்னை தேவாலயத்தில் அஞ்சலி நிகழ்வுகள்!

ஈஸ்டர் தாக்குதலின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்ப்பாணம் மரியன்னை தேவாலயத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்றது. கடந்த 2019ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி ஈஸ்டர் தினத்தன்று...

ஈஸ்டர் குண்டுதாக்குலில் உயிரிழந்த மக்களை நினைவுகூரும் வகையில் மலையகத்திலும் ஆன்மீக வழிபாடுகள்

ஈஸ்டர் குண்டுதாக்குலில் உயிரிழந்த மக்களை நினைவுகூரும் வகையில் மலையகத்திலும் ஆன்மீக வழிபாடுகள்

இலங்கையில் 2019 வருடம் இடம்பெற்ற தற்கொலை குண்டுதாக்குதல்களில் கொல்லப்பட்ட மக்களை நினைவுகூரும் வகையில் மலையகத்திலும் இன்று (புதன்கிழமை) ஆன்மீக வழிபாடுகள் நடைபெற்றன. காலை 8.45 மணிக்கு தேவாலயங்களில்...

விடுதலைப் புலிகளை மீளுருவாக்கும் முயற்சியென முல்லைத்தீவில் முன்னாள் போராளி கைது!

ஹெரோயின் கடத்திய தம்பதியினர் யாழில் கைது!

பருத்தித்துறையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு ஹெரோயின் கடத்திய தம்பதியினரை அச்சுவேலி பொலிஸார் கைது செய்துள்ளனர். வல்லைச் சந்தியில் வைத்து நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டடனர் என்று...

யாழ். மத்திய கல்லூரியின் நீச்சல் தடாகத்தினை புனரமைக்க தீர்மானம்!

யாழ். மத்திய கல்லூரியின் நீச்சல் தடாகத்தினை புனரமைக்க தீர்மானம்!

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் நீச்சல் தடாகத்தினை புனரமைத்து சிறப்பான முறையில் பயன்படுத்துவதற்கான பொறிமுறையை உருவாக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவ கூடடத்தில் குறித்த விடயம் தொடர்பாக...

இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகையினால் கடல் வளம் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளது!

இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகையினால் கடல் வளம் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளது!

இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகையினால் கடல் வளம் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளது என தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் ஏ.பெனடிற் குரூஸ் தெரிவித்துள்ளார். தேசிய...

மட்டக்களப்பு மாவட்டத்தின் பாதுகாப்பு அதிகரிப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தின் பாதுகாப்பு அதிகரிப்பு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடைபெற்று இரண்டு ஆண்டு பூர்த்தியாவதை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு நருக்குள் நுழையும் பிரதான இடங்களில் பொலிஸார் விசேட சோதனை...

கரைச்சியில் வீதி விளக்குகளை பொருத்தவதற்கு உதவி உள்ளூராட்சி ஆணையாளர் தடை!

கரைச்சியில் வீதி விளக்குகளை பொருத்தவதற்கு உதவி உள்ளூராட்சி ஆணையாளர் தடை!

கரைச்சியில் வீதி  விளக்குகளை  பொருத்தவதற்கு உதவி உள்ளூராட்சி ஆணையாளர் தடை விதித்துள்ளார் என கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் வேழமாலிகிதன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், ”கரைச்சி...

போரில் உயிரிழந்தவர்களுக்கும் அஞ்சலி செலுத்த அனுமதியுங்கள்- ஜெபரட்ணம் அடிகளார்

போரில் உயிரிழந்தவர்களுக்கும் அஞ்சலி செலுத்த அனுமதியுங்கள்- ஜெபரட்ணம் அடிகளார்

ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்த அரசாங்கம் பாதுகாப்பளித்து அனுமதி அளிப்பதை போல யுத்தத்தின் போது உயிரிழந்தோரையும் நினைவு கூருவதற்கு இந்த அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும்...

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்திற்கு நாடாளுமன்ற  உறுப்பினர்களான காவிந்த ஜயவர்த்தன,ஹெட்ட அப்புகாமி ஆகியோர் விஜயம்!

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களான காவிந்த ஜயவர்த்தன,ஹெட்ட அப்புகாமி ஆகியோர் விஜயம்!

ஈஸ்டர் தாக்குதலுக்குள்ளான மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்களான டாக்டர் காவிந்த ஜயவர்த்தன,ஹெட்ட அப்புகாமி ஆகியோர் விஜயம் செய்தனர். இதன்போது மட்டக்களப்பு சீயோன்...

Page 318 of 332 1 317 318 319 332
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist