shagan

shagan

யாழில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

யாழில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

யாழ்ப்பாணம் மாநகர சந்தைக் கடைத்தொகுதி வர்த்தகர்கள் மற்றும் பணியாளர்களில் மேலும் 13 பேருக்கு  கொரோனா தொற்று உறுதிப்படுத்துள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்...

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மேன்முறையீடு தள்ளுபடி!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மேன்முறையீடு தள்ளுபடி!

தமிழ்  தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.. மாநகரசபை உறுப்பினர்கள் சிலரைக் கட்சியிலிருந்து விலக்கும் தீர்மானத்திற்கு வழங்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கக் கோரி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்...

தேர்தல் முறைமை நிச்சயமாக மாற்றப்படவேண்டும்- மாவை

தேர்தல் முறைமை நிச்சயமாக மாற்றப்படவேண்டும்- மாவை

மாகாணசபை தேர்தலை நடாத்துவதற்கு முன்பாக தேர்தல்முறைமை என்பது கட்டாயமாக மாற்றப்படவேண்டும் என இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். மட்டக்களப்பில் இன்று...

மன்னாரில் இடம் பெற்ற சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் சம்மேளன  கூட்டம்!

மன்னாரில் இடம் பெற்ற சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் சம்மேளன கூட்டம்!

சமூர்த்தியினால் சுபிட்சம் அடைந்த தேசத்தையும் செழிப்பான நாளையும் உருவாக்க ஒன்றிணைவோம்' எனும் தொனிப்பொருளில் மன்னார் மாவட்ட சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான 2021 ஆம் ஆண்டுக்கான தொழிற்சங்க சம்மேளன...

வவுனியாவில் தந்தை செல்வாவின் ஜனனதின நிகழ்வு!

வவுனியாவில் தந்தை செல்வாவின் ஜனனதின நிகழ்வு!

வவுனியாவில் தந்தைசெல்வாவின் 123வது ஜனனதின நிகழ்வுகள் வவுனியா மணிக்கூட்டுக் கோபுரசந்திக்கு அருகிலுள்ள தந்தை செல்வா நினைவுத்தூபியில் இன்று (புதன்கிழமை) காலை இடம்பெற்றது. குறித்த நிகழ்வில், தமிழரசுகட்சியின் வவுனியா...

கல்முனை மாநகர  சபை வாகனங்களை சட்டவிரோத நடவடிக்கைகளுக்காக பயன்படுத்துவதை தடுக்க ஜிபிஸ் தொழிநுட்பம்!

கல்முனை மாநகர சபை வாகனங்களை சட்டவிரோத நடவடிக்கைகளுக்காக பயன்படுத்துவதை தடுக்க ஜிபிஸ் தொழிநுட்பம்!

மாநகர சபை வாகனங்களை சட்டவிரோத நடவடிக்கைகளுக்காக பயன்படுத்துவதை தடுக்க ஜிபிஸ் தொழிநுட்பம் பொருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்தார். கல்முனை...

சர்வதேச சமூகம் ஒரு நிம்மதியான வாழ்வை தமிழர்களுக்கு ஏற்படடுத்த வேண்டும் –  சிறிதரன்

சர்வதேச சமூகம் ஒரு நிம்மதியான வாழ்வை தமிழர்களுக்கு ஏற்படடுத்த வேண்டும் – சிறிதரன்

சர்வதேச சமூகம் இலங்கை மீதான தன்னுடைய அழுத்தங்களை கூடுதலாக பிரயோகித்து ஒரு நீதியான ஒரு நிம்மதியான வாழ்வை தமிழ் மக்களிற்கு ஏற்படடுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்னிர்...

கிழக்கு மாகாணத்தில் கடந்த 24 மணித்தியாலயத்தில் 13 பேருக்கு கொரோனா தொற்று!

கிழக்கு மாகாணத்தில் கடந்த 24 மணித்தியாலயத்தில் 13 பேருக்கு கொரோனா தொற்று!

கிழக்கு மாகாணத்தில் கடந்த 24 மணித்தியாலயத்தில் 13 பேருக்கு கொரோனா தொற்று  பி.சி.ஆர் பரிசோதனை மூலம் கண்டறியப்பட்டதையடுத்து 3434 அதிகரித்துள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர்அ.லதாகரன்...

நுண் நிதி கடனில் இருந்து பெண்களை பாதுகாக்க கோரி மன்னாரில் போராட்டம்!

நுண் நிதி கடனில் இருந்து பெண்களை பாதுகாக்க கோரி மன்னாரில் போராட்டம்!

நுண் நிதி கடனில் இருந்து பெண்களை பாதுகாக்க கோரி இன்று (செவ்வாய்க்கிழமை) மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக விழிர்ப்புணர்வு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின்...

கொரோனா கட்டுப்பாடு தொடர்பிலான அணுகுமுறையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் – வி.மணிவண்ணன்

கொரோனா கட்டுப்பாடு தொடர்பிலான அணுகுமுறையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் – வி.மணிவண்ணன்

கொரோனா கட்டுப்பாடு தொடர்பிலான தற்போதைய அணுகுமுறையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என யாழ் மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். இன்றையதினம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே...

Page 326 of 332 1 325 326 327 332
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist