shagan

shagan

5 ஏக்கரில் இராணுவத்தினரின் விவசாய செய்கை – அறுவடைகள்  மட்டு. அரச அதிபரிடம் கையளிப்பு!

5 ஏக்கரில் இராணுவத்தினரின் விவசாய செய்கை – அறுவடைகள் மட்டு. அரச அதிபரிடம் கையளிப்பு!

மட்டக்களப்பில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த சேதன விவசாய அறுவடைகள் இராணுவத்தின் 231ஆம் படைப் பிரிவின் பிரிகேடியர் திலுப பண்டாரவின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் ஒருங்கிணைந்த பண்ணையின்...

யாழில் கம்பத்துடன் மின்குமிழ்கள்  அறுத்து எடுத்து செல்லப்பட்டுள்ளது!

யாழில் கம்பத்துடன் மின்குமிழ்கள் அறுத்து எடுத்து செல்லப்பட்டுள்ளது!

யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லை பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த வீதி மின் விளக்குகள் , இனம் தெரியாத கும்பலினால் அவற்றின் கம்பங்களுடன் அறுத்து எடுத்து செல்லப்பட்டுள்ளது. வல்லை பகுதிகளில் இரவு...

புலிகளின் வேலைத்திட்டத்தை சுமந்திரனும் சாணக்கியனும் முன்னெடுக்கின்றனர் – தெற்கில் எதிர்ப்பு!

புலிகளின் வேலைத்திட்டத்தை சுமந்திரனும் சாணக்கியனும் முன்னெடுக்கின்றனர் – தெற்கில் எதிர்ப்பு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் இரா. சாணயக்கியனுக்கு எதிராக சுவிட்ஸர்லாந்து தூதரகத்திற்கு முன்பாக போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற...

நெற்பயிர்களில் அதிகரிக்கும் இலைமடிச்சுக்கட்டி – அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறு பணிப்பாளர் கோரிக்கை

நெற்பயிர்களில் அதிகரிக்கும் இலைமடிச்சுக்கட்டி – அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறு பணிப்பாளர் கோரிக்கை

வடக்கு நெற்பயிர்களில் தற்பொழுது மிகவும் தீ விரமாக இலைமடிச்சுக்கட்டியின் தாக்கம் அவதானிக்கப்படுவதாக வடமாகாண பதில் விவசாயப் பணிப்பாளர் அஞ்சனாதேவி தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போதைய காலநிலையானது...

கடலட்டை பண்ணைகளுக்கு எதிராக யாழில் போராட்டம்!

கடலட்டை பண்ணைகளுக்கு எதிராக யாழில் போராட்டம்!

கிளிநொச்சி மாவட்ட கிராஞ்சி பகுதி மக்களின் கடலட்டை பண்ணைகளுக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவாக தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) யாழ்ப்பாணம் மத்திய...

தேசிய உற்பத்தி திறன் போட்டியில் தேசிய ரீதியாக யாழ். மாவட்ட செயலகம் முதலிடம்!

தேசிய உற்பத்தி திறன் போட்டியில் தேசிய ரீதியாக யாழ். மாவட்ட செயலகம் முதலிடம்!

தேசிய உற்பத்தி திறன் போட்டியில் தேசிய ரீதியாக யாழ். மாவட்ட செயலகம் முதலிடத்தை பெற்றுள்ளது. தேசிய உற்பத்திதிறன் செயலகத்தால் அரசதிணைக்களங்களங்களிடையே 2020 ஆம் ஆண்டுக்காக நடைபெற்ற தேசிய...

வவுனியாவில் மாபெரும் கல்வித்தொழில் வழிகாட்டல் கண்காட்சி!

வவுனியாவில் மாபெரும் கல்வித்தொழில் வழிகாட்டல் கண்காட்சி!

வவுனியாவில் மாபெரும் கல்வித்தொழில் வழிகாட்டல் கண்காட்சி இன்றையதினம் வவுனியா பிரதேச செயலக வளாகத்தில் இடம்பெற்றது. ஐ.ஓ.எம் நிறுவனத்தின் அனுசரணையுடன், மனிதவலு வேலைவாய்ப்புத்திணைக்களம், வவுனியா பிரதேச செயலகம், மற்றும்...

போதைப்பொருள் விழிப்புணர்வுக் குறும்படப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு விருதுகள்!

போதைப்பொருள் விழிப்புணர்வுக் குறும்படப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு விருதுகள்!

மதுசார மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் (Alcohol and Drug Information Center - ADIC) யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறையுடன் இணைந்து முன்னெடுத்த மதுசார...

கல்முனை மாநகர சபையின் 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்!

கல்முனை மாநகர சபையின் 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்!

கல்முனை மாநகர சபையின் 2023ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் 17 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆளுகையிலுள்ள கல்முனை மாநகர சபையின் வரவு-...

சாணக்கியர்களுக்கு தமிழ் மக்களின் அரசியல் தொடர்பில் தெளிவு வேண்டும் –   சுரேஷ்

பிரச்சினையை தீர்ப்பதற்கான வழி என்ன என்பது தொடர்பில் தமிழ் காங்கிரஸ் வெளிப்படுத்த வேண்டும் – சுரேஷ்

ஏனைய கட்சிகளை பார்த்து துரோகிகள், அடிவருடிகள் என கூறுவதை விடுத்து தற்போதைய பிரச்சினையை தீர்ப்பதற்கான ஆக்கபூர்வமான வழி என்ன என்பது தொடர்பில் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ்...

Page 69 of 332 1 68 69 70 332
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist