shagan

shagan

பாடசாலையில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட கும்பல் சிக்கியது!

பாடசாலையில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட கும்பல் சிக்கியது!

முல்லைத்தீவு  விசுவமடு மகா வித்தியாலயத்தில் தொடர்ச்சியாக களவு நடவடிக்கையில் ஈடுபட்ட கும்பலை புது குடியிருப்புப் பொலிசார் கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரிய வருவது, குறித்த பாடசாலையில் தொடர்ச்சியாக...

மாட்டக்களப்பில் களுத்துறையை சேர்ந்த  5 பெண் கொள்ளையர்கள் கைது !

யாழில் போதை மாத்திரைகளுடன் பெண்ணொருவர் கைது!

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மயிலங்காடு பகுதியில் 79 போதை மாத்திரைகளுடன் 49 வயதுப் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண், வீட்டில் போதை மாத்திரைகள் வைத்திருப்பதாக சுன்னாகம்...

நான்கு வயது சிறுவனுக்கு வாயில் நெருப்பால் சுட்ட ஆசிரியர்!

நான்கு வயது சிறுவனுக்கு வாயில் நெருப்பால் சுட்ட ஆசிரியர்!

துணவி பகுதியில் உள்ள முன்பள்ளி ஒன்றில் கல்வி கற்கும் சிறுவனின் வாயில், அங்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியர் நெருப்பால் சுட்டதாக, சிறுவனின் பெற்றோரால் சங்கானை பிரதேச செயலக...

யாழில் மஞ்சளுடன் கைதானவர்களுக்கு ஒரு இலட்சம் தண்டம்!

யாழில் மஞ்சளுடன் கைதானவர்களுக்கு ஒரு இலட்சம் தண்டம்!

யாழ்ப்பாணத்தில் மஞ்சளுடன் கைதான இருவருக்கும் மல்லாகம் நீதவான் நீதிமன்றம் ஒரு இலட்ச ரூபாய் தண்டப்படம் அறவிட்டுள்ளதுடன் , அவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட மஞ்சளை அரசுடமை ஆக்குமாறும் உத்தரவிட்டுள்ளது....

தலைமன்னார் துறைமுகத்தை தொழில்துறைமுகமாக மாற்ற நடவடிக்கை!

தலைமன்னார் துறைமுகத்தை தொழில்துறைமுகமாக மாற்ற நடவடிக்கை!

இலங்கையில் உணவு மற்றும் போசாக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்தும் தேசிய திட்டம்   ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால்  நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தபட்டு வருகின்ற நிலையில், அது தொடர்பான கூட்டம் இன்று...

மட்டு. மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு தாக்கம் அதிகரிப்பு!

மட்டு. மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு தாக்கம் அதிகரிப்பு!

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு தாக்கத்தின் அதிகரிப்பினை கட்டுப்படுத்த பொதுமக்கள் முழுமையான பங்களிப்பினை வழங்கவேண்டும் என மட்டக்களப்பு மண்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் உதயகுமார்...

வவுனியாவில் சட்டவிரோத மின் வேலியில் அகப்பட்டு இளைஞர் உயிரிழப்பு!

வவுனியாவில் சட்டவிரோத மின் வேலியில் அகப்பட்டு இளைஞர் உயிரிழப்பு!

வவுனியா, குடகச்சிக்கொடியில் சட்டவிரோத மின் வேலியில் சிக்குண்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், நாட்டு துப்பாக்கி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக மடுக்கந்தை பொலிஸார் தெரிவித்தனர். நேற்று இரவு இடம்பெற்ற இச்...

புதிய பிரதமராக யார் வந்தாலும் நாட்டில் எந்தவிதமான மாற்றமும் ஏற்படப்போவதில்லை – சுமந்திரன்

தனித்தனியாக போட்டியிடுவது குறித்து தமிழரசுக் கட்சி மட்டும் முடிவெடுக்காது – எம்.ஏ. சுமந்திரன்

தேர்தலில் தனித்தனியாக போட்டியிடுவது குறித்து , பங்காளி கட்சியுடன் இணைந்து அவர்களுடன் சமரசமாக பேசித்தான் முடிவு எடுப்போமே தவிர தனித்து தீர்மானத்தை எடுப்போம் என கூறவில்லை என...

சம்பந்தன் போர் குற்றவாளியா?  காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கேள்வி

சம்பந்தன் போர் குற்றவாளியா? காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கேள்வி

சம்பந்தன் போர் குற்றவாளியா? என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். வவுனியா பிரதான தபாலகத்திற்கு அருகாமையில் தொடர் போராட்டத்தில் ஈடுபடும் வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல்...

அதிக விலையில் பொருட்களை விற்பனை செய்வோருக்கு எதிராக நடவடிக்கை!

அதிக விலையில் பொருட்களை விற்பனை செய்வோருக்கு எதிராக நடவடிக்கை!

பண்டிகை காலத்தில் அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்வோர் மற்றும் பொருட்களை பதுக்கி வைப்போரை தேடி விசேட சுற்றிவளைப்புகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது....

Page 70 of 332 1 69 70 71 332
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist