shagan

shagan

நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 644,186 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலாத்துறை...

வெளிநாட்டவர்களை திருமணம் செய்யும் இலங்கை பிரஜைகளுக்கு புதிய நடைமுறை!

வெளிநாட்டவர்களை திருமணம் செய்யும் இலங்கை பிரஜைகளுக்கு புதிய நடைமுறை!

வெளிநாட்டவர்களை திருமணம் செய்யும் இலங்கை பிரஜைகளுக்கு பதிவாளர் நாயகத்தின் அனுமதி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி, திருமண வயது வரம்பை உயர்த்துவது குறித்தும் திணைக்களம் கவனம் செலுத்தியுள்ளதுடன், திருமணப்பதிவாளர் சட்டத்தில்...

அல்வாயில் மோதல் – காயமடைந்தவர்களை மீட்க சென்ற நோயாளர் காவு வண்டி மீதும் தாக்குதல்!

அல்வாயில் மோதல் – காயமடைந்தவர்களை மீட்க சென்ற நோயாளர் காவு வண்டி மீதும் தாக்குதல்!

இரு கும்பல்களுக்கு இடையிலான மோதலில் காயமடைந்தவர்களை அங்கிருந்து மீட்டு , வைத்திய சாலைக்கு கொண்டு செல்ல முற்பட்ட நோயாளர் காவு வண்டி மீதும் வன்முறை கும்பல் தாக்குதலை...

வீடு புகுந்து கொள்ளை – பருத்தித்துறையில் நான்கு இளைஞர்கள் கைது!

வீடு புகுந்து கொள்ளை – பருத்தித்துறையில் நான்கு இளைஞர்கள் கைது!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் வீடொன்றினை உடைத்து நகைகளை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் நான்கு இளைஞர்களை பருத்தித்துறை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், அவர்களிடமிருந்து , 14 பவுண் நகைகளையும் மீட்டுள்ளனர்....

மட்டக்களப்பில் போதைப் பொருளை தேடி பாடசாலையில் சோதனை!

மட்டக்களப்பில் போதைப் பொருளை தேடி பாடசாலையில் சோதனை!

மட்டக்களப்பில் பொலிசார் போதை பொருளை தடுப்பதற்காக விசேட நடவடிக்கையில் பாடசாலை மாணவர்களை சோதனையிடும் நடவடிக்கை இன்று (புதன்கிழமை) சென்மைக்கல் ஆண்கள் தேசிய பாடசாலையில் மேப்பநாய்கள் சகிதம் மாணவர்களின்...

180 கிலோ கஞ்சாவுடன் யாழில் ஒருவர் கைது!

180 கிலோ கஞ்சாவுடன் யாழில் ஒருவர் கைது!

தமிழகத்திலிருந்தது யாழ்ப்பாணத்திற்கு கடத்தி வரப்பட்ட 180 கிலோ கஞ்சா கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளதுடன் , அதனை கடத்தி வந்தார் எனும் குற்றச்சாட்டில் ஒருவரை கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம் குருநகர்...

சபாநாயகர் குழுவை சிறப்பாக நடாத்த பிரித்தானிய பிரமுகர்களுக்கான கூட்டத்தில் சாணக்கியன் ஆலோசனை

அமெரிக்க ஜனாதிபதி அழைத்துப்பேசுவார் என்ற நினைப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் உள்ளனர் – இரா.சாணக்கியன்

நாட்டின் ஜனாதிபதியுடன் பேசாமல் அமெரிக்க ஜனாதிபதி அவர்களை அழைத்துப்பேசுவார் என்ற நினைப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் உள்ளனரோ தெரியாது என மிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு...

இணையவழி கல்விச் செயற்பாடுகளின் போது போதைப்பொருள் தூண்டப்படுகின்றது- எ.சி.றகீம்

இணையவழி கல்விச் செயற்பாடுகளின் போது போதைப்பொருள் தூண்டப்படுகின்றது- எ.சி.றகீம்

இலங்கையில் கஞ்சாவை சட்ட ரீதியாக்குவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடக்கம் பல தரப்பினரும் பல்வேறு நுட்ப முறைகளை கையாண்டு வருகின்றனர் என மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலைய...

அன்ரன் பாலசிங்கத்தின் 16 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

அன்ரன் பாலசிங்கத்தின் 16 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்தின் 16 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யாழில் உள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில்  இடம்பெற்றது. இன்று...

தமிழ் தலைமைகள் பேச்சுவார்த்தைக்கு சென்றது தமிழினத்திற்கு செய்த பச்சைத்துரோகம் – கஜேந்திரகுமார்

தமிழ் தலைமைகள் பேச்சுவார்த்தைக்கு சென்றது தமிழினத்திற்கு செய்த பச்சைத்துரோகம் – கஜேந்திரகுமார்

எந்தவிதமான நிபந்தனைகளும் இல்லாமல் தமிழ்த் தலைமைகள் பேச்சுவார்த்தைக்கு சென்றது தமிழினத்திற்கு செய்த பச்சைத்துரோகம் என பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். இன்று கட்சியின் தலைமைச்செயலகத்தில் இடம்பெற்ற...

Page 71 of 332 1 70 71 72 332
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist