shagan

shagan

கஜ முத்துக்களை கடத்திய மூன்று சந்தேக நபர்களிடம் விசாரணை!

கஜ முத்துக்களை கடத்திய மூன்று சந்தேக நபர்களிடம் விசாரணை!

5 கஜமுத்துக்களை முச்சக்கரவண்டி ஒன்றில் கடத்தி சென்று கைதான 3 சந்தேக நபர்களிடம் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடற்படை புலனாய்வு பிரிவுக்கு கடந்த (ஞாயிற்றுக்கிழமை) இரவு கிடைத்த தகவல்...

இலங்கையின் கடற்பரப்புக்குள் அத்துமீறியதாக இந்திய மீனவர்கள் 54 பேர் கைது!

இந்தியா மண்டபம் அகதி முகாமில் இருந்து தப்பித்து வந்தவர் கைது!

இந்தியா மண்டபம் முகாமில் இருந்து தப்பி வந்த இலங்கையைச் சேர்ந்த இருவர் வேலணை கடற்கரையில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நபர்கள் இருவரும் இலங்கையில் இருந்து...

யாழ். மானிப்பாய் – கட்டுடையில் இராணுவத்தினரால் புதிய வீடு அமைத்துக் கொடுக்க நாடவடிக்கை!

யாழ். மானிப்பாய் – கட்டுடையில் இராணுவத்தினரால் புதிய வீடு அமைத்துக் கொடுக்க நாடவடிக்கை!

யாழ். மானிப்பாய் - கட்டுடையில் வாசிக்கும் வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட குடும்பம் ஒன்றிற்கு, இராணுவத்தினரால் புதிய வீடு அமைத்துக் கொடுக்கப்படவுள்ளது. அதன் ஆரம்ப நிகழ்வாக குறித்த வீட்டிற்கான அடிக்கல்...

கிளிநொச்சியில் 2 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது!

கிளிநொச்சியில் 2 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது!

கிளிநொச்சி 57வது படைப்பிரிவின் தலைமை கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் சந்திமால் பீரிஸ் மற்றும் 573 வது படைகளின் கட்டளை அதிகாரி 573 பிரிக்கேடியர் பிரசன்னா ஆகியோரின் வழிநடத்தலில்,...

வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் மாதாந்த சுகாதாரக் குழு கூட்டம்!

வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் மாதாந்த சுகாதாரக் குழு கூட்டம்!

வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் மாதாந்த சுகாதாரக் குழு கூட்டம் இன்று வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் பிரதான மண்டபத்தில், சபையின் தவிசாளர் தர்மலிங்கம் நடனேந்திரன் தலைமையில்...

சூறாவளியால் மன்னார் மாவட்டத்தின் பல கிராமங்கள் பாதிப்பு!

சூறாவளியால் மன்னார் மாவட்டத்தின் பல கிராமங்கள் பாதிப்பு!

வளிமண்டத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக மாண்டஸ் சூறாவளியால் மன்னார் மாவட்டத்தின் பல கிராமங்களில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. மரங்கள் முறிந்துள்ளதுடன் வீட்டு கூரைகள் சேதமடைந்துள்ளதோடு, விவசாய செய்கையும் பாதிப்படைந்துள்ளது....

காற்று மாசடைவது தொடர்பில் யாழ்ப்பாண மக்கள் பீதியடைய தேவையில்லை!

காற்று மாசடைவது தொடர்பில் யாழ்ப்பாண மக்கள் பீதியடைய தேவையில்லை!

காற்று மாசடைவது தொடர்பில் யாழ்ப்பாண மக்கள் பீதியடைய தேவையில்லை என யாழ் போதனா வைத்தியசாலையில் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் சி. ஜமுனானந்தா தெரிவித்துள்ளார். சுற்றுப்புற காற்று தர...

மீட்புக்குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன!

சீரற்ற வானிலையால் கிளிநொச்சி மாவட்டத்தில் 172 குடும்பங்கள் பாதிப்பு!

சீரற்ற வானிலையால் கிளிநொச்சி மாவட்டத்தில் 172 குடும்பங்களைச் சேர்ந்த 585 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவின் புள்ளி விபரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் 34 வீடுகள்...

தமிழகத்தின் பலப்பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு!

யாழில் சீரற்ற காலநிலையால் 142 பேர் பாதிப்பு!

யாழ்ப்பாண மாவட்டத்தில் நேற்றைய தினம் மாலையிலிருந்து நிலவிய சீரற்ற காலநிலையின் காரணமாக இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) மதியம் வரையில் 31 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட...

மடு பொலிஸ் பிரிவில் திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய 4 நபர்கள் கைது!

மடு பொலிஸ் பிரிவில் திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய 4 நபர்கள் கைது!

மடு பொலிஸ் பிரிவில் கடந்த செப்டம்பர் மாதம் இடம்பெற்ற திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய 4 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு ,அவர்களிடம் இருந்து திருடப்பட்ட சுமார் 10...

Page 75 of 332 1 74 75 76 332
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist