shagan

shagan

தனியாரின் நிதிப்பங்களிப்புடன் சங்கரத்தை சின்னம்மா வித்தியாசாலை அங்குரார்பனம்! !

தனியாரின் நிதிப்பங்களிப்புடன் சங்கரத்தை சின்னம்மா வித்தியாசாலை அங்குரார்பனம்! !

யாழ் சங்கரத்தை சின்னம்மா வித்தியாசாலையின் புதுப்பிக்கப்பட்ட கட்டிடத்தொகுதியும் வருடாந்த பரிசளிப்பு விழாவும் இன்று காலை பாடசாலையின் அதிபர் ப.சிவலோகநாதன் தலைமையில் இடம்பெற்றது. இதன் பொழுது விருந்தினர்களால் புதிதாக...

கிழக்கு மாகாண இளம் கலைஞர் விருது விழாவில் எந்திரி குமணனுக்கு இரண்டு விருதுகள்!

கிழக்கு மாகாண இளம் கலைஞர் விருது விழாவில் எந்திரி குமணனுக்கு இரண்டு விருதுகள்!

கிழக்கு மாகாண பண்டாட்டலுவல்கள் திணைக்களத்தினால் கலை இலக்கிய துறைக்காக தொடர்ந்தும் சேவையாற்றிவரும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த இளம் கலைஞர்களை கௌரவித்து விருது வழங்கும் 2020 மற்றும் 2021...

துப்பாக்கி மற்றும் ரவைகளுடன் வன ஜீவராசிகள் திணைக்களத்தினால் ஒருவர் கைது!

துப்பாக்கி மற்றும் ரவைகளுடன் வன ஜீவராசிகள் திணைக்களத்தினால் ஒருவர் கைது!

உள்ளூர் துப்பாக்கி மற்றும் ரவைகளுடன் வன ஜீவராசிகள் திணைக்களத்தினால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். முல்லத்தீவு மாவட்டத்துக்குட்பட்ட அம்பகாமம் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இரண்டு உள்ளூர் துப்பாக்கிகளும்...

மன்னார் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளராக .வி.சிவராஜா நியமனம்!

மன்னார் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளராக .வி.சிவராஜா நியமனம்!

மன்னார் மாவட்டத்திற்கான உதவித் தேர்தல் ஆணையாளராக வி. சிவராஜா நியமிக்கப்பட்டுள்ளார். மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டிமெல் முன்னிலை நேற்று (திங்கட்கிழமை) மன்னார் மாவட்டத்திற்கான உதவி...

மன்னாரில் இருந்து சர்வமத குழுவினர் கிளிநொச்சிக்கு விஜயம்!

மன்னாரில் இருந்து சர்வமத குழுவினர் கிளிநொச்சிக்கு விஜயம்!

மன்னாரில் இருந்து சர்வமத குழு ஒன்று நேற்றைய கிளிநொச்சி மாவட்டத்திற்கு விஜயம் செய்து அங்குள்ள சர்வமத தலைவர்களை சந்தித்ததோடு, மதஸ்தலங்களுக்கும் விஜயம் செய்தனர். மன்னார்-கறிற்றாஸ் வாழ்வுதயத்தின் ஏற்பாட்டில்,இயக்குனர்...

மலையக மக்களின் பிரச்சினையை ஐ.நா வரை கொண்டுசென்றுள்ளோம் – இராதாகிருஷ்ணன்

மலையக மக்களின் பிரச்சினையை ஐ.நா வரை கொண்டுசென்றுள்ளோம் – இராதாகிருஷ்ணன்

"மக்களிடம் வாக்குகளைப்பெற்றுவிட்டு நாம் சும்மா இருக்கவில்லை. நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் மக்களுக்காக செயற்படுகின்றோம். குரல் எழுப்புகின்றோம். மலையக மக்களின் பிரச்சினையை ஐக்கிய நாடுகள்சபைவரை இன்று கொண்டுசென்றுள்ளோம்." -...

QR  முறைமையை நீக்குவதற்கான எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை – கஞ்சன

QR முறைமையை நீக்குவதற்கான எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை – கஞ்சன

எரிபொருள் விநியோகத்தை முகாமை செய்யும் QR குறியீட்டு முறைமையை நீக்குவதற்கு தற்போது எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லையென எரிசக்தி, மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். QR குறியீட்டு...

விசுவமடு பகுதியில் மாவீரர்களின் பெற்றோர்களுக்கு கௌரவம்!

விசுவமடு பகுதியில் மாவீரர்களின் பெற்றோர்களுக்கு கௌரவம்!

விசுவமடு பகுதியில்  மாவீரர்களின் பெற்றோரை கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது. வடமாகாணத்தில் பல பகுதிகளிலும் மாவீரர்களின் பெற்றோர்கள் கௌரவிப்பு நிகழ்வு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்றைய தினம்...

வவுனியாவில் போலி நாணயதாள் புழக்கத்தில்!

வவுனியாவில் போலி நாணயதாள் புழக்கத்தில்!

வவுனியாவில் போலி 5000 ரூபா தாள்கள் புழக்கத்தில் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓமந்தை பகுதியில் உள்ள ஏரிபொருள் நிரப்பு நிலையம், மரக்கறி விற்பனை நிலையம் மற்றும் வீதியோர வியாபாரத்தில்...

பேருவளையில் சர்வதேச கடற்றொழிலாளர் தினம்!

பேருவளையில் சர்வதேச கடற்றொழிலாளர் தினம்!

பேரலைகள் போன்ற சவால்களை எல்லாம முறியடித்த அமைச்சர் டக்ளஸின் தலைமையில், பேரலைகளின் சக்தி எனும் தொனிப் பொருளில் சர்வதேச கடற்றொழிலாளர் தினம் கொண்டாடப்படுவது மகிழ்ச்சி அளிக்கின்றது என்று...

Page 92 of 332 1 91 92 93 332
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist