Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

இந்தியாவின் கடற்படை சொத்துக்களை கண்காணிக்க இலங்கையில் ரேடார் தளத்தை அமைக்க சீனா திட்டம்

இந்தியாவின் கடற்படை சொத்துக்களை கண்காணிக்க இலங்கையில் ரேடார் தளத்தை அமைக்க சீனா திட்டம்

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் இந்தியாவின் கடற்படை இருப்பு மற்றும் மூலோபாய மேற்பார்வையை எதிர்கொள்ளும் நோக்கில், இலங்கையில் ரேடார் தளத்தை அமைக்க சீனா முன்வந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன....

திருச்சி மத்திய சிறை முகாமில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை!

விடுதலைப் புலிகளை புத்துயிர்பெறச் செய்ய முயற்சி – சென்னையில் ஒருவர் கைது

தமிழீழ விடுதலைப் புலிகளை புத்துயிர்பெறச் செய்ய முயன்ற குற்றச்சாட்டில் சென்னையில் ஒருவரை கைது செய்துள்ளதாக இந்திய தேசிய புலனாய்வு மையம் தெரிவித்துள்ளது. போதைப்பொருள் மற்றும் ஆயுத வர்த்தக...

கோட்டா கோ கமவிற்கு வந்த குண்டர்களை தடுக்க வேண்டாமென பாதுகாப்பு அமைச்சே பணிப்புரை விடுத்தது – விஜித ஹேரத்

சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை தெரிவித்தால் இராணுவத்தினரால் கைது செய்யப்படும் அபாயம் – விஜித ஹேரத்

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் ஊடாக மக்களின் ஜனநாயக உரிமை மீறப்படும் அதேநேரம் அரசுக்கு எதிராக கருத்துக்களை தெரிவிக்க முடியாத நிலை ஏற்படும் என மக்கள் விடுதலை முன்னணி...

முஜிபுர் ரஹ்மானின் நாடாளுமன்ற ஆசனத்திற்கு பௌசி !

ஜனாதிபதி ரணில் சிறப்பாக செயற்படுகின்றார் – எதிர்க்கட்சி எம்.பி. பாராட்டு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சிறப்பாக செயற்படுகின்றார் என்றும் இதனை பொதுமக்களும் ஏற்றுக் கொண்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌசி தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், அரசாங்கத்திற்கு...

உடன்பாட்டை எட்டியதில் மகிழ்ச்சி – IMF தலைவர்!

இலங்கைக்கு உதவியதை போன்று மற்ற நாடுகளுக்கும் சீனா உதவ வேண்டும் – ஐ.எம்.எப். கோரிக்கை

இலங்கைக்கு உதவியதை போன்று ஜாம்பியா, கானா மற்றும் எத்தியோப்பியா போன்ற நாடுகளுக்கான கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தங்களுக்கும் சீனா உதவ வேண்டும் என சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர்...

இலங்கை குறித்து எதிர்மறையான பிம்பம்: சுற்றுலாப் பயணிகளின் வருகை வீழ்ச்சி -சுற்றுலா ஊக்குவிப்பு அதிகார சபை

சுற்றுலாத்துறையின் மூலம் மார்ச் மாதத்தில் 200 மில்லியன் டொலர் வருவாய் !!

சுற்றுலாத்துறையின் மூலம் மார்ச் மாதத்தில் 200 மில்லியன் டொலர் வருவாய் கிடைத்துள்ள நிலையில் இந்த காலாண்டில் மட்டும் 500 மில்லியன் டொலர் வருவாய் கிடைக்கப்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச்...

போலந்துக்கு உக்ரைன் ஜனாதிபதி விஜயம் !

போலந்துக்கு உக்ரைன் ஜனாதிபதி விஜயம் !

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டு அண்டை நாடான போலாந்துக்கு சென்றுள்ளார். ரஷ்யாவுடனான போர் தொடங்கிய பின்னர், ஒரு மில்லியனுக்கும் அதிகமான உக்ரேனிய...

மீண்டும் தீவிரமடையும் டெங்கு ஜனவரியில் மாத்திரம் 7702 நோயாளர் பதிவு!

டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு !

வருடத்தின் முதல் 3 மாதங்களில் மட்டும் நாடளாவிய ரீதியில் 19 ஆயிரத்து 877 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் மாதத்தில் 5,109 பேரும் பெப்ரவரியில்...

போக்குவரத்துக்கு நாளை எவ்வித இடையூறும் ஏற்படாது என அறிவிப்பு!

ஜூலை மாதத்திலும் பேருந்து கட்டணத்தில் திருத்தம் !

எதிர்வரும் ஜுலை மாதம் மீண்டும் பேருந்து கட்டணங்கள் திருத்தப்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. உதிரி பாகங்களின் விலை குறைக்கப்பட்டால் அதன் பயனை...

இணையத்தளம் ஊடாக மதுபானம் விற்பனை செய்ய அனுமதி

ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்தது !

நாளை (06) முன்னெடுக்கவிருந்த ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தை இடைநிறுத்துவதற்கு மதுவரித் திணைக்கள தொழிற்சங்கம் தீர்மானித்துள்ளது. கொடுப்பனவுகள் தொடர்பிலான தமது கோரிக்கைகளை முன்வைத்து அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில்...

Page 254 of 887 1 253 254 255 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist