Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

தமிழர்கள் மீதான ஒடுக்குமுறைக்கு கருவியாக பொலிஸ் மற்றும் நீதித்துறை செயற்படுகிறது – கஜேந்திரன்

கடும் இனவாத கொள்கையுடன் தொல்பொருள் திணைக்களம் செயற்படுகின்றது – கஜேந்திரன்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தொல்பொருள் திணைக்களம் சிங்கள மயமாக்கலுக்கு என அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன்...

ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது இலங்கையிலேயே கொரோனா மரணங்கள் அதிகரிப்பு- ராஜித

சுகாதார அமைச்சுப் பதவியை வழங்கினால் அதனை ஏற்றுக்கொள்ளத் தயார் – ராஜித

எதிர்காலத்தில் அமைச்சரவையில் மாற்றம் ஏற்பட்டு தமக்கு சுகாதார அமைச்சர் பதவி வழங்கினால் அதனை ஏற்றுக்கொள்ளத் தயார் என நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். பண்டாரகம தனியார்...

நாட்டின் சமகால பொருளாதார நிலைமை, 21 ஆவது திருத்தச்சட்டமூலம் குறித்து நாளை பிரதமர் விசேட உரை!

இரகசிய வாக்குச் சீட்டுகள் அழிக்கப்பட்டன !

கடந்த வருடம் ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்வதற்கு நாடாளுமன்றத்தில் பயன்படுத்தப்பட்ட இரகசிய வாக்குச் சீட்டுகள் அழிக்கப்பட்டுள்ளன. இரகசிய வாக்கெடுப்பில் பயன்படுத்தப்பட்ட வாக்குச் சீட்டுகளே அழிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர்...

பிரதமர் மோடியை சந்திக்கிறார் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ

பேரிடர் காலங்களில் ஒன்றிணைத்த நடவடிக்கைகள் அவசியம் – பிரதமர் மோடி

பேரிடர் காலங்களில் தனித்து அல்லாமல், அனைவரும் ஒன்றிணைந்து நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். பேரிடர் தாங்கும் உள்கட்டமைப்பு குறித்த சர்வதேச மாநாட்டில்...

நாளை முதல் 80 சதவீதத்திற்கும் அதிகமான சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் ஹோட்டல்களுக்கு பூட்டு!

கொத்து மற்றும் உணவுப்பொதியின் விலை குறைப்பு – புதிய விலை விபரம் இதோ !

இன்று (05) நள்ளிரவு முதல் கொத்து மற்றும் உணவுப்பொதியின் விலை 20% ஆள் குறைக்கப்படும் என சிற்ரூண்டி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 500 ரூபாய்க்கு விற்கப்படும் பிரைட்...

Private: சிறுவர்களை கேடயமாக பாவிப்பது பாரிய குற்றம் – ஜனாதிபதி

ஜனாதிபதி வேட்பாளராக ரணிலை ஆதரிக்க தயார் – காஞ்சன

அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க களமிறக்கப்பட வேண்டும் என்பதே பெரும்பாலான உறுப்பினர்களின் நிலைப்பாடு என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில்...

மாவட்ட வைத்தியசாலை: மத்திய அரசாங்கத்தின் செயற்பாட்டுக்கு சார்ள்ஸ் கடும் கண்டனம்

வடக்கு, கிழக்கு அரசியல்வாதிகளுடன் ஜனாதிபதி பேசவேண்டும் – சார்ள்ஸ் வலியுறுத்து !

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெறும் காணி அபகரிப்பு நடவடிக்கை தனக்கு தெரியாது என ஜனாதிபதி குறிப்பிட முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்...

திருத்தந்தையினை சந்தித்து பேசுகின்றார் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை!

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் குறித்து கொழும்பு பேராயர் எச்சரிக்கை !!

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தினால் மக்கள் அடிமைகளாகவும், துன்புறுத்தலுக்கும் ஆளாக நேரிடும் என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். நீதித்துறை மேற்பார்வையின்றி நீண்ட கால...

இரண்டாவது ரி-20 போட்டியில் நியூசிலாந்து அணி 9 விக்கெட்களால் அபார வெற்றி !

இரண்டாவது ரி-20 போட்டியில் நியூசிலாந்து அணி 9 விக்கெட்களால் அபார வெற்றி !

இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது ரி-20 போட்டியில் நியூசிலாந்து அணி 9 விக்கெட்களால் அபார வெற்றி பெற்றுள்ளது. டுனீடின் மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற...

“என் மீது 34 குற்றச்சாட்டுகள் இருந்தாலும், நான் ஒரு நிரபராதி”

“என் மீது 34 குற்றச்சாட்டுகள் இருந்தாலும், நான் ஒரு நிரபராதி”

தன்மீது 34 குற்றச்சாட்டுகள் இருந்தாலும், தான் ஒரு நிரபராதி என நியூயோர்க் நீதிமன்றத்தில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். ட்ரம்பிற்கு எதிரான குற்றப் பிரேரணை...

Page 255 of 887 1 254 255 256 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist