Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

சர்வக்கட்சி அரசாங்கத்துடன் இணையப்போவதில்லை- சுனில் ஹந்துன்னெத்தி

‘ரூபாயின் பெறுமதி உயர்வதாகக் கூறுவது கற்பனை கதை’

டொலருக்கு நிகராக இலங்கை ரூபாயின் பெறுமதி உயர்வதாகக் கூறுவது அரசியல் நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு கற்பனை கதை என சுனில் ஹந்துனெட்டி தெரிவித்துள்ளார். தேர்தலை நடத்தலாமா வேண்டாமா...

10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2023 முதல் செயற்கை நுண்ணறிவு பாடத்திட்டம்!

பரீட்சை பிற்போடப்படலாம் – கல்வி அமைச்சர்

மே மாதம் நடைபெறவிருந்த பரீட்சை பிற்போடப்படலாம் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். உயர்தரப் பரீட்சை விடைத்தாள் பரீட்சை இரண்டு வாரங்கள் தாமதமாகியுள்ள நிலையில் சாதாரண...

கட்டுநாயக்க பி.சி.ஆர். ஆய்வகத்தை தனியார்மயமாக்க நடவடிக்கை இல்லை – அரசாங்கம்

தேர்தலுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பணம் போதுமானதா ? – அமைச்சர்

வரவு செலவுத் திட்டத்தில் தேர்தலுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பணம் போதுமானதா என்பதை தேர்தல்கள் ஆணைக்குழு பரிசீலிக்க வேண்டும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். இந்த நேரத்தில் தேர்தல்...

நாடாளுமன்றமும், அரசாங்கமும், ஜனாதிபதியும் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற வேண்டும் – கர்தினால்

52 நாள் ஆட்சி கவிழ்ப்பு நடவடிக்கையின் போது உயர் நீதிமன்றத் தீர்ப்பை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தற்போது மட்டும் நாடாளுமன்றம் ஊடாக நீதிமன்றத் தீர்ப்பை புறக்கணிக்க...

சீன சேதன உரக் கப்பலை இலங்கைக்குள் அனுமதிக்க மாட்டோம் – விவசாய அமைச்சர்

விமான நிலையத்தில் திருப்பி அனுப்பப்பட்ட மஹிந்தானந்த – விசாரணைகள் ஆரம்பம் !

வெளிநாட்டு பயணம் ஒன்றிற்காக விமான நிலையத்தை சென்றடைந்த மஹிந்தானந்த அளுத்கமகேவை மீண்டும் திருப்பி அனுப்பிய சம்பவம் இடமபெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக குடிவரவு...

எரிபொருள் விலை அதிகரிப்பு: தன்னிச்சையாக எடுக்கப்பட்ட முடிவை மாற்றியமைக்க வேண்டும்- சஜித்

‘யானை – காக்கை – மொட்டு கூட்டணியுடன் ஜனாதிபதி நாட்டை அளித்துவிட்டார்’

நாட்டை வங்குரோத்து நிலைக்கு கொண்டு சென்றுள்ள அரசாங்கம் ஜனநாயகத்தை அழிக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கட்டுவன பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில்...

பூஜித் மற்றும் ஹேமசிறிக்கு எதிரான வழக்கை கைவிடுமாறு உத்தரவு

ஈஸ்டர் தாக்குதல் : பூஜித், ஹேமசிறி விடுவிக்கப்பட்டமைக்கு எதிரான மேன்முறையீடு விசாரணைக்கு

ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் இருந்து பூஜித் ஜயசுந்தர மற்றும் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோர் விடுவிக்கப்பட்டமைக்கு எதிரான மேன்முறையீடு விசாரணைக்கு வரவுள்ளது. சட்டமா அதிபர் தாக்கல் செய்த குறித்த...

அமளியால் முடங்கிய நாடாளுமன்றம்: பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைப்பு!

அமளியால் முடங்கிய நாடாளுமன்றம்: பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைப்பு!

இன்று காலை இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக நாடாளுமன்றம் பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று காலை...

பாக்முட் பகுதியில் பலத்த போர் : பெரும் இழப்புகள் பதிவாகியுள்ளதாக தகவல்

பாக்முட் பகுதியில் பலத்த போர் : பெரும் இழப்புகள் பதிவாகியுள்ளதாக தகவல்

உக்ரைனும் ரஷ்யாவும் பாக்முட் போர் தீவிரமடைந்து வருவதால் பெரும் இழப்புகளை ஏற்படுத்தியதாக அறிவித்துள்ளன. கிழக்கு உக்ரேனிய நகரத்தை பல மாதங்களாக கைப்பற்றும் நோக்கோடு மொஸ்கோ தொடர்ந்தும் தாக்குதலை...

உள்ளூராட்சி தேர்தலுக்காக மை இறக்குமதி – தேர்தல்கள் ஆணைக்குழு !

உள்ளூராட்சித் தேர்தல் மீண்டும் தாமதமாகும் சாத்தியம் ?

உள்ளூராட்சித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு திட்டமிட்ட திகதிகளில் இடம்பெறுவது மீண்டும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் இடம்பெறவேண்டும் என்றால் தபால் வாக்குச் சீட்டுகளை மார்ச் 21 ஆம்...

Page 281 of 887 1 280 281 282 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist