Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

கொழும்புத் துறைமுக நகரம் குறித்த சட்டமூலத்துக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை நிறைவு!

தேர்தலை நடத்தாமைக்கு எதிராக நீதிமன்றத்தில் தேசிய மக்கள் சக்தி மனுத் தாக்கல் !

09 ஆம் திகதி உள்ளூராட்சித் தேர்தலை நடத்தாததன் மூலம் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்கக் கோரி தேசிய மக்கள் சக்தி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்...

பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் சேர்ப்பது குறித்த விசேட அறிவிப்பு

அரச பணியில் உள்ள பட்டதாரிகளை ஆசிரியர் சேவைகளுக்கு இணைத்துக்கொள்வதற்கான பரீட்சை மார்ச் 25ஆம் திகதி நடைபெற உள்ளது. நாடு முழுவதும் 341 நிலையங்களில் இதற்கான பரீட்சை நடத்தப்படும்...

அடுத்த மாதம் இலங்கைக்கு விஜயம் செய்கின்றது அயர்லாந்து அணி

அடுத்த மாதம் இலங்கைக்கு விஜயம் செய்கின்றது அயர்லாந்து அணி

இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்காக அயர்லாந்து ஆண்கள் அணி ஏப்ரல் மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. இரு அணிகளும் ஒரு டெஸ்ட் மற்றும் இரண்டு ஒருநாள்...

அரசாங்கத்தின் உறுதிமொழியை மக்கள் துளியளவும் சந்தேகிக்கத் தேவையில்லை – பந்துல

தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடும் அரச ஊழியர்களுக்கு அரசாங்கம் எச்சரிக்கை !!

அத்தியாவசிய சேவைகளுக்கு என நியமிக்கப்பட்ட அரச ஊழியர்கள் நாட்டின் சட்டத்தை மீறி தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இன்று...

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவியை துன்புறுத்திய சம்பவம் – முழுமையான விசாரணைக்கு உத்தரவு!

விடைத்தாள் திருத்தும் பணிக்கு 6000 ஆசிரியர்கள் பற்றாக்குறை!

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளுக்கு மேலும் சுமார் 6000 ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. மதிப்பீட்டு கடமைகளுக்காக இதுவரை 13,000 விண்ணப்பங்கள் மட்டுமே...

ஊழலுக்கு எதிரான சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் !

ஊழலுக்கு எதிரான சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் !

ஊழலுக்கு எதிரான சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிட்டு நாடாளுமன்றத்தில் சமர்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கே அமைச்சரவை...

வடக்கு ரயில் பயணங்கள் அனுராதபுரம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது-ரயில்வே திணைக்களம்

நள்ளிரவு முதல் ஒருநாள் பணிப் பகிஷ்கரிப்பு !

திட்டமிட்டபடி இன்று (14) நள்ளிரவு முதல் ஒருநாள் பணிப் பகிஷ்கரிப்பு நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாக ரயில்வே தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. 5 கோரிக்கைகளை முன்வைத்து இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக...

சட்டவிரோதமாக இடம்பெயர முயற்சிக்கும் இலங்கையர்களுக்கு அவுஸ்ரேலியா எச்சரிக்கை

சட்டவிரோதமாக இடம்பெயர முயற்சிக்கும் இலங்கையர்களுக்கு அவுஸ்ரேலியா எச்சரிக்கை

இலங்கையில் இருந்து அவுஸ்ரேலியாவிற்குள் சட்டவிரோதமாக குடியேறுவதற்கு எவ்வித வாய்ப்பும் இல்லை என இலங்கைக்கான அவுஸ்ரேலியாவின் உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார். ஆபத்தை பொருட்படுத்தாமல் பலர் படகு மூலம் அவுஸ்ரேலியாவுக்கு செல்ல...

நாட்டின் பொருளதார வளர்ச்சி 3 சதவீதத்தால் சுருங்கும் – மூடிஸ்

நாட்டின் பொருளதார வளர்ச்சி 3 சதவீதத்தால் சுருங்கும் – மூடிஸ்

மோசமான நிதி நெருக்கடியை இலங்கை கடந்து வரும் நிலையில், இந்த ஆண்டு நாட்டின் பொருளதார வளர்ச்சி 3 சதவீதத்தால் சுருங்கும் என மூடிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. நிதி...

பாணின் விலையை குறைக்க மாட்டோம் –  யாழ்.வெதுப்பாக உரிமையாளர்

பாணின் விலை மேலும் குறைக்கப்படலாம் – பேக்கரி உரிமையாளர்கள்

பாணின் விலை மேலும் குறைவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக அகில இலங்கை பேக்கரிகள் உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. ஒரு கிலோ கோதுமை மாவின் விலையை 15 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ள...

Page 280 of 887 1 279 280 281 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist