Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

சர்வதேச நாணய நிதியத்திற்கு நேற்று இரவு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது – ஜனாதிபதி

சர்வதேச நாணய நிதியத்திற்கு நேற்று இரவு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது – ஜனாதிபதி

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பான சீனாவின் உத்தரவாதம் சர்வதேச நாணய நிதியத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். மத்திய வங்கியின் ஆளுநரும் தானும் சர்வதேச நாணய நிதியத்திற்கு...

பருத்தித்துறை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களுக்கு விளக்க மறியல் நீடிப்பு!

இன்று நடைபெறவிருந்த பேரணிக்கு எதிராக நீதிமன்றம் தடை உத்தரவு

ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, நிதி அமைச்சின் வளாகம், காலி முகத்திடல் மற்றும் அதனை அண்டிய பகுதிகளுக்கு செல்ல நீதிமன்றம் தடை விதித்துள்ளது. முற்பகல் 11 மணி...

மீண்டும் நாடாளுமன்றில் இரகசிய வாக்கெடுப்பு !

மயந்த திஸாநாயக்க பதவி விலகிவிட்டார் – சபாநாயகர்

அரசாங்க நிதி பற்றியக் குழுவின் தலைவர் பதவியில் இருந்து ஐக்கிய மக்கள் சக்தியில் நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க விலகியுள்ளார். அவரது பதவி விலகல் கடிதத்தை பெற்றுக்கொண்டதாக...

2050-க்குள் பசுமைப் பொருளாதாரத்தை உறுதி செய்வதற்கான திட்டங்கள் உண்டு -ஜனாதிபதி

பொருளாதார நிலை மற்றும் IMF பேச்சுவார்த்தை குறித்து ஜனாதிபதி இன்று விசேட உரை !

நாட்டின் பொருளாதாரம் தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளார். இதேவேளை சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளின் போது ஏற்பட்ட முன்னேற்றம் குறித்தும்...

கிடுக்குப் பிடியில் சீனா! பின்வாங்குகிறதா இலங்கை அரசாங்கம்?

இலங்கையின் கடன் மறுசீரமைப்பிறகு சீனா ஆதரவு – 2.9 பில்லியன் டொலர் கடனுதவி உறுதியானது !

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடனுதவியை பெறுவதில் உள்ள தடையை நீக்கி, இலங்கையின் கடன் மறுசீரமைப்பிற்கு ஆதரவளிப்பதாக சீனா உறுதியளித்துள்ளது. இலங்கையின் மிகப்பெரிய இருதரப்பு கடன் வழங்குனராக...

ஜெனிவாவை நோக்கி மூன்று கடிதங்கள் ? நிலாந்தன்!

ஐ.நா.வில் இலங்கை குறித்த 6 ஆவது மீளாய்வுக்கூட்டம் நாளை ஆரம்பம் !

ஐ.நா.வின் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச சமவாயம் தொடர்பான மனித உரிமைகள் மீளாய்வுக் குழுவில் இலங்கை தொடர்பான மீளாய்வுக்கூட்டம் எதிர்வரும் 08 மற்றும் 09 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது....

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலினுக்கு – பிணை

ஏனைய பரீட்சைகளும் தாமதமாகலாம் – ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை

உயர்தரப் பரீட்சைக்கான விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் ஆரம்பமாவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தினால், ஏனைய பரீட்சை அட்டவணை திட்டமிடல்கள் தாமதமாகலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இலங்கை...

அமெரிக்க திறைசேரி செயலாளருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் கலந்துரையாடல்

அமெரிக்க திறைசேரி செயலாளருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் கலந்துரையாடல்

அமெரிக்க திறைசேரியின் செயலாளர் ஜேனட் எல். யெலன் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு இடையில் நேற்று தொலைபேசி மூலமான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. இலங்கையின் பொருளாதார சீர்திருத்தத்தை முன்னெடுத்துச்...

தேர்தல் ஆணைக்குழு மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று தீர்மானம் மிக்க கலந்துரையாடல் !

உள்ளூராட்சித் தேர்தல் அதற்கான நிதி மற்றும் வாக்குச்சீட்டு அச்சிடுதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக தீர்மானம் எடுப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு இன்று மீண்டும் கூடவுள்ளது. அதன்படி குறித்த கலந்துரையாடலில்...

நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை – ரணிலுக்கு அரசாங்கம் பதில்!

எரிபொருள் விலைகள் குறைவடையும் சாத்தியம் !!!

ரூபாயின் பெறுமதி அதிகரித்துள்ளதால் அடுத்த வாரமளவில் எரிபொருட்களின் விலைகள் குறையலாம் என மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி வேகமாக அதிகரித்தால்...

Page 289 of 887 1 288 289 290 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist