Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

ஹம்பாந்தோட்டையில் நெல் கொள்வனவு ஆரம்பம்

ஹம்பாந்தோட்டையில் நெல் கொள்வனவு ஆரம்பம்

பெரும் போகத்தில் நெல் கொள்வனவு செய்யும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் நெல் கொள்வனவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. லுணுகம்வெஹெர மற்றும் பெரலிஹெல பிரதேசங்களில் இருந்து மஹாகண்ணையில் நெல்...

நாடாளுமன்றில் இன்று சபை ஒத்திவைப்பு விவாதம்-மஹிந்த யாப்பா அபேவர்தன

வியாழன் கூடுகின்றது அரசியலமைப்பு பேரவை

சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பான விடயங்கள் குறித்து கலந்துரையாட அரசியலமைப்பு பேரவை எதிர்வரும் வியாழக்கிழமை மீண்டும் கூடவுள்ளது. இதன்போது உறுப்பினர்கள் நியமனம் தொடர்பான சில முக்கிய...

புலம்பெயர் தமிழர்களுடன் பேச்சு – ஜனாதிபதி : தடைசெய்யப்பட்ட அமைப்புகளுடன் பேச்சில்லை – அரசாங்கம்

எழுத்துமூல அறிவிப்பு எதுவும் இதுவரை வழங்கப்படவில்லை – கட்சியில் இருந்து நீக்கியமை குறித்து பீரிஸ்

பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பதவியில் இருந்து தம்மை நீக்கியதாக எழுத்துமூல அறிவிப்பு எதுவும் இதுவரை வழங்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இன்று (திங்கட்கிழமை)...

பாணின் விலையை குறைக்க மாட்டோம் – யாழ்.வெதுப்பாக உரிமையாளர்

பாணின் விலை 100 ரூபாயாக குறைக்கப்படும் !

பாண் உள்ளிட்ட பேக்கரி உணவுப் பொருட்களின் விலை குறைக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜயவர்தன தெரிவித்துள்ளார். பேக்கரி பொருட்களின் விலையை குறைத்தால்...

யாழ். மந்திரிமனைக்குள் நுழையவேண்டாம் என அறிவித்தல்

யாழ். மந்திரிமனைக்குள் நுழையவேண்டாம் என அறிவித்தல்

நல்லூரில் அமைந்துள்ள மந்திரிமனைக்குள் நுழையவேண்டாம் என்ற அறிவித்தல் தொல்பொருள் திணைக்களத்தால் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் இராசதானியை ஆண்ட சங்கிலிய மன்னனது மந்திரிமனை நல்லூரில் சட்டநாதர் சிவன் ஆலயத்துக்கு அருகில்...

ஆறு அரசியல் கட்சிகளின் செயற்பாடுகள் இடைநிறுத்தம்- தேர்தல்கள் ஆணைக்குழு

நாளை திறைசேரி உத்தரவாதம் வழங்கினால் இரண்டு நாட்களில் வர்த்தமானி !

தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு திறைசேரியினால் தேவையான உத்தரவாதம் நாளை செவ்வாய்க்கிழமை வழங்கப்படுமாயின், தேர்தலை நடத்துவதற்கான திகதி புதன் அல்லது வியாழன் அன்று வர்த்தமானியில் வெளியிடப்படும் என அறிய முடிகின்றது....

நிதி பரிவர்த்தனைகளுக்கு இந்திய ரூபாயைப் பயன்படுத்த திட்டம் !

நிதி பரிவர்த்தனைகளுக்கு இந்திய ரூபாயைப் பயன்படுத்த திட்டம் !

நிதி பரிவர்த்தனைகளுக்கு இந்திய ரூபாயைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இலங்கையும் இந்தியாவும் ஆராய்ந்து வருகின்றன. கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் இரு நாடுகளுக்கும் இடையிலான பரிவர்த்தனைகளுக்கு இந்திய...

நுவரெலியா – லபுக்கல பகுதியில் லொறி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து : 14 பேர் காயம்!

நுவரெலியா – லபுக்கல பகுதியில் லொறி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து : 14 பேர் காயம்!

நுவரெலியா, லபுக்கல பகுதியில் மரக்கறிகளை ஏற்றிச் சென்ற லொறி வீதியை விட்டு விலகி சுமார் 70 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் நேற்று (5) இடம்பெறுள்ளது....

எதிர்க்கட்சியினர் தேர்தல் ஆணைக்குழுவுக்கு கூட்டாக கடிதம்!!

எதிர்க்கட்சியினர் தேர்தல் ஆணைக்குழுவுக்கு கூட்டாக கடிதம்!!

எதிர்வரும் மார்ச் 19 அல்லது அதற்கு முன்னர் உள்ளூராட்சித் தேர்தல்களை நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழுவுக்கு, எதிர்க்கட்சிள் கூட்டாக வலியுறுத்தியுள்ளன. எதிர்க்கட்சிகளின் பொதுச்செயலாளர்கள் உள்ளிட்டவர்களின் கையொப்பத்துடன்...

உலகிலேயே அதிகளவில் பால் பொருட்கள் உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா மாறி இருக்கிறது – மோடி

பிரதமர் நரேந்திர மோடிக்கு 9 எதிர்க்கட்சித் தலைவர்கள் கடிதம்

மத்திய விசாரணை அமைப்புகள் மற்றும் ஆளுநர் பதவி ஆகியவை தமக்கு எதிராக கையாளப்படுவதாக குற்றம்சாட்டி, பிரதமர் மோடிக்கு 9 எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டாக கடிதம் எழுதியுள்ளனர். டெல்லி...

Page 290 of 887 1 289 290 291 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist