Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு முன்னர் சம்பளப்பிரச்சினையை தீர்க்க வேண்டும் -ஐ.தே.க.

டிசம்பருக்குள் மக்களுக்கு நிவாரணம் – ஜனாதிபதி ஆலோசகர்

இழந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்க கடினமான தீர்மானங்கள் எடுக்கப்பட்டாலும் டிசம்பருக்குள் மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜயவர்தன தெரிவித்துள்ளார். பொருட்களின் விலை சிறிது...

அரச நிறுவனங்களில் கட்டணம் செலுத்தவது டிஜிட்டல் மயமாக்கப்படும் !

அடுத்த வருடம் மார்ச் மாதம் முதல் அரச நிறுவனங்களின் அனைத்து கட்டணங்களும் டிஜிட்டல் முறை மூலம் பெற்றுக்கொள்படும் என தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்தார்....

கொரோனா தடுப்பூசி கொள்வனவு: இலங்கைக்கு உலக வங்கி பாராட்டு

இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு விரைவான கடன் மறுசீரமைப்பு தேவை – உலக வங்கி

இலங்கை உள்ளிட்ட ஏனைய நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளுக்கு விரைவான கடன் மறுசீரமைப்பு தேவை என உலக வங்கியின் தலைவர் டேவிட் மெல்பாஸ் தெரிவித்துள்ளார். பெங்களுரில் இடம்பெற்ற...

பிரதமர் பதவியை இராஜினாமா செய்ய தீர்மானமில்லை – தினேஷ் விளக்கம் !

பிரதமர் பதவியை இராஜினாமா செய்ய தீர்மானமில்லை – தினேஷ் விளக்கம் !

தினேஷ் குணவர்தன பிரதமர் பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக வெளியான செய்திகளை பிரதமர் அலுவலகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இவ்வாறான செய்திகள் அரசாங்கத்தின் திட்டங்களை நாசப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டவை...

பருத்தித்துறை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களுக்கு விளக்க மறியல் நீடிப்பு!

கொழும்பில் முக்கிய இடங்களுக்கு செல்ல தேசிய மக்கள் சக்தியினருக்கு தடை !

கொள்ளுப்பிட்டி மற்றும் கோட்டை பகுதிகளில் எதிர்ப்பு பேரணிகள் நடைபெறுவதைத் தடுககும் வகையில் கோட்டை நீதிவான் இன்று (26) உத்தரவை பிறப்பித்துள்ளார். அதன்படி நிதி அமைச்சு, ஜனாதிபதி மாளிகை...

இன்னும் சற்றுநேரத்தில் பிரதமராக தினேஸ் குணவர்த்தன பதவிப்பிரமாணம்!

எல்லை நிர்ணய சபையின் அறிக்கை செவ்வாயன்று பிரதமரிடம் கையளிப்பு!

தேசிய எல்லை நிர்ணய சபையினால் உருவாக்கப்பட்டுள்ள அறிக்கை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் கையளிக்கப்படவுள்ளது. மாவட்ட ரீதியாக தங்களது குழுவினால் பெறப்பட்ட முன்மொழிவுகள் மற்றும் பரிந்துரைகளை...

உக்ரைன்- ரஷ்ய பேர் நிறுத்தத்திற்கு சீன அரசாங்கத்தின் உதவியை நாட பிரான்ஸ் தீர்மானம் !

உக்ரைன்- ரஷ்ய பேர் நிறுத்தத்திற்கு சீன அரசாங்கத்தின் உதவியை நாட பிரான்ஸ் தீர்மானம் !

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு சீன அரசாங்கத்தின் உதவியை நாட பிரான்ஸ் தீர்மானித்துள்ளது. எனவே அதற்கான பேச்சுவார்தையை மேற்கொள்ள ஏப்ரல் மாதம் சீனாவுக்குச் செல்லவுள்ளதாக...

மகளீருக்கான உலகக் கிண்ணம் : இறுதிப் போட்டி இன்று

மகளீருக்கான உலகக் கிண்ணம் : இறுதிப் போட்டி இன்று

மகளீருக்கான உலகக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது. கேப் டவுனில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப்...

மாநிலங்களுக்கு ஒட்சிசன் தடையின்றி கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு பிரதமர் பணிப்புரை

உக்ரைனில் அமைதி ஏற்படுத்தும் பேச்சுக்கு உதவத் தயார் என பிரதமர் மோடி அறிவிப்பு

உக்ரைனில் அமைதியை ஏற்படுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தைக்கும் இந்தியா உதவி செய்ய தயாராக இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா வந்துள்ள...

விஜயதாச ராஜபக்ஷ மீது கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் – அமைச்சர் கெஹலிய

பயங்கரவாத தடைச்ச சட்டத்தில் உள்ள முக்கிய விடயங்கள் அகற்றப்படும் – அமைச்சர் உறுதி

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு மாற்றீடாக கொண்டுவரப்படும் புதிய சட்டத்தில், அரசியல் நோக்கம் அல்லது பாதுகாப்பு அமைச்சர் அல்லது ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் ஒருவரை தடுத்து வைப்பதற்கான அதிகாரம்...

Page 295 of 887 1 294 295 296 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist