Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

பதவியில் இருந்து விலகும் கப்ரால் : மீண்டும் நாடாளுமன்றுக்கு வருகின்றார் ஜயந்த கெட்டகொட !

அஜித் நிவாட் கப்ரால் வழக்கு ஒன்றில் இருந்து விடுதலை !

முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், வழக்கு ஒன்றில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். தினியாவல பாலித தேரரால், அஜித் நிவாட் கப்ராலுக்கு எதிராக தாக்கல்...

முன்னணி அரச கூட்டுத்தாபனங்களால் அரசாங்கத்துக்கு பாரிய நட்டம்-மத்திய வங்கி ஆளுநர்

தொடர்ந்தும் கடன் நிவாரணம் வழங்கமுடியாது – நந்தலால் வீரசிங்க

வங்கித் துறைக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய நடைமுறையை தொடர்ச்சியாக ஊக்குவிப்பதில்லையென மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். பல்வேறு துறைகளைச் சேர்ந்த வணிகங்கள் இன்னும் கடன்...

300 சதொச கடைகளுக்கு வழங்கப்படுகின்றது மதுபான உரிமம்!!

6 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு!

நாளை (26) முதல் அமலுக்கு வரும் வகையில் லங்கா சதொச 6 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளது. அதன்படி, சிவப்பு மிளகாய், அரிசி, பருப்பு உள்ளிட்ட...

ரூபாயின் பெறுமதியில் வீழ்ச்சி – இன்றைய நாணய மாற்று விகிதம் இதோ !

ரூபாயின் பெறுமதியில் வீழ்ச்சி – இன்றைய நாணய மாற்று விகிதம் இதோ !

வெளிநாட்டு நாணயங்களுக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி நேற்றை விட இன்றும் வீழ்ச்சியை சந்தித்ததுள்ளது. எவ்வாறாயினும், ஸ்டெர்லிங் பவுண்ட் மற்றும் சுவிஸ் பிராங்கிற்கு எதிராக ரூபாயின் மதிப்பு...

மருந்துப்பொருள் இறக்குமதிக்கு முன்னுரிமை வழங்க தீர்மானம்!

இலங்கையில் 140 அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு!

புற்றுநோயாளிகளுக்கு வழங்கப்படும் 43 மருந்துகள் உட்பட 140 க்கும் மேற்பட்ட அத்தியாவசிய மருந்துகளுக்கு கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மருந்துப் பற்றாக்குறையால் சுகாதாரப் பணிகள்...

மீண்டும் தீவிரமடையும் டெங்கு ஜனவரியில் மாத்திரம் 7702 நோயாளர் பதிவு!

மூன்று வாரங்களில் கொழும்பு மற்றும் புத்தளத்தில் அதிக டெங்கு நோயாளர்கள் பதிவு !

கடந்த மூன்று வாரங்களில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் கொழும்பு மற்றும் புத்தளம் மாவட்டங்களில் பதிவாகியுள்ளனர். கொழும்பில் 640 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் புத்தளத்தில் 625 பேர் டெங்கு...

பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் மீதான தாக்குதல் – மேலும் நால்வர் கைது!

பேராதனை மற்றும் இத்தாலிய பல்கலைக்கழகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பேச்சு !

பேராதனை பல்கலைக்கழகத்திற்கும் இத்தாலி பொலோக்னா பல்கலைக்கழகத்திற்கும் இடையில் உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. பேராதனை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் உட்பட 4 பேர் கொண்ட குழு,...

கொள்ளுப்பிட்டியில் இருந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் அலுவலகம் மாற்றம் !

கொள்ளுப்பிட்டியில் இருந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் அலுவலகம் மாற்றம் !

கொழும்பு 3 இல் இருந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் அலுவலகம் மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி எண்.40, 3வது மாடி, புத்கமுவ வீதி, ராஜகிரிய என்ற முகவரிக்கு மாற்றப்பட்டுள்ளதாக காணாமல்...

பாரிய நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ள மக்களின் சுதந்திரத்தை அரசாங்கம் பறிக்கின்றது- கரு ஜயசூரிய

கரு ஜயசூரியவுக்கு இலங்கையின் உயரிய தேசிய விருது !

சுதந்திர தினத்தை முன்னிட்டு முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு இலங்கையின் உயரிய தேசிய விருதான ஸ்ரீலங்காபிமன்ய விருது வழங்கப்படவுள்ளது. இந்த மதிப்புமிக்க விருதை எட்டாவது நபர் என்ற...

விமானப்படைத் தளபதியின் தனிப்பட்ட இல்லத்தில் ஜனாதிபதி இல்லை – அறிக்கை வெளியீடு!

தனக்கு எதிரான சதியை அறியாமல் இருந்த கோட்டா?

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை வெளியேற்ற சதித்திட்டம் தீட்டப்பட்டதாகவும், அப்போது அமைச்சர்கள் சிலரும் இதில் ஈடுபட்டதாகவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்....

Page 329 of 887 1 328 329 330 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist