Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் ஈடுபட்ட 10 பேருக்கும் விளக்கமறியல்!

அஜித் பிரசன்னவுக்கு நான்கு வருட கடூழிய சிறை!

ஓய்வுபெற்ற மேஜர் அஜித் பிரசன்னவுக்கு நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஓய்வுபெற்ற மேஜர் அஜித் பிரசன்ன...

முன்னணி அரச கூட்டுத்தாபனங்களால் அரசாங்கத்துக்கு பாரிய நட்டம்-மத்திய வங்கி ஆளுநர்

கடன் மறுசீரமைப்பு அடுத்த 6 மாதங்களில் நிறைவடையும் – நந்தலால் வீரசிங்க

அடுத்த 6 மாதங்களில் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகள் நிறைவடையும் என நம்புவதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். இதேவேளை பெற்றுக்கொள்ளப்பட்ட கடன்களை மீள...

புங்குடுதீவு பகுதியில் மக்களின் காணியை சுவீகரிக்கும் முயற்சியில் கடற்படை

காணி பிரச்சினைக்கு தீர்வு குறித்து அமைச்சரவையில் கலந்துரையாடல் !

வன மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காணி பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது குறித்து அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டுள்ளது. இந்தக் காணிகளில் நீண்டகாலமாக வசிக்கும் அல்லது விவசாயத்...

நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இந்த வருடத்தில் இதுவரை 72,002 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர்…!

இந்த வருடத்தில் இதுவரை 72,002 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர் என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது. ரஷ்யா, இந்தியா, ஜேர்மனி, பிரித்தானிய மற்றும்...

இலங்கைக்கு உதவத் தயார் – சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் தெரிவிப்பு!

கடனில் உள்ள இலங்கைக்கு உதவ இந்தியா உறுதியளித்துள்ளது – ஐ.எம்.எப்.

சர்வதேச நாணய நிதிய ஆதரவு திட்டத்தின் ஒரு பகுதியாக, பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள அண்டை நாடான இலங்கையின் கடன் சுமையை குறைக்க இந்தியா உறுதியளித்துள்ளதாக சர்வதேச நாணய...

வேலைவாய்ப்பு பணியகத்தில் இருந்து கருவூலத்திற்கு மூன்று பில்லியன் !!

வேலைவாய்ப்பு பணியகத்தில் இருந்து கருவூலத்திற்கு மூன்று பில்லியன் !!

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் இருந்து பொது திறைசேரிக்கான மூன்று பில்லியன் ரூபாய் காசோலையை அமைச்சர் மனுஷ நாணயக்கார, உத்தியோகபூர்வமாக ஜனாதிபதியிடம் கையளித்தார். நாட்டின் தற்போதைய பொருளாதார...

ஆட்சியை ஒப்படைத்துவிட்டு ஒதுங்குமாறு அரசாங்தக்திடம் சஜித் கோரிக்கை!

பரீட்சை காலத்தில் மின்வெட்டை தவிருங்கள் – சஜித்

மாணவர்களின் எதிர்காலத்தை இருளில் மூழ்கடிக்கும் மின்சார துண்டிப்பை உடனடியாக நிறுத்த வேண்டும் என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேட்டுக்கொண்டுள்ளார். உயர்தரப் பரீட்சை நாளிலும் மின்சாரத்தை துண்டிக்க...

ஐ.நா. விவகாரத்தில் இராஜதந்திர ரீதியில் நடவடிக்கை வேண்டும் – ஐக்கிய மக்கள் சக்தி

தேர்தலுடன் அரசாங்கத்தின் தன்னிச்சையான பயணத்திற்கு முற்றுப்புள்ளி!

இவ்வருட உள்ளூராட்சித் தேர்தலுடன் அரசாங்கத்தின் தன்னிச்சையான பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து புரட்சிகரமான மாற்றம் ஆரம்பமாகும் என ஐக்கிய...

இலங்கை- இந்தியா உள்ளக முரண்பாடுகளை தவிர்ந்து பயணிக்க வேண்டும்- ஜி.எல்.பீரிஸ்

தேர்தலை ஒத்திவைக்க 7 தடவை அரசாங்கம் கையாண்ட தந்திரோபாயங்கள் தோல்வியடைந்துவிட்டன – பீரிஸ்

கடந்த இரண்டரை மாதங்களில் உள்ளூராட்சித் தேர்தலை தடுப்பதற்கு அரசாங்கம் 7 ​​முறை முயற்சிகளை மேற்கொண்ட போதும் அவை அனைத்தும் தோல்வியடைந்துள்ளதாக பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். உள்ளூராட்சித் தேர்தல்...

நாடு முழுவதும் இன்று மின்வெட்டு அமுல் – முக்கிய அறிவிப்பு !

நாளை இரண்டு மணி நேரம் மின்வெட்டு

நாளை (செவ்வாய்க்கிழமை) இரண்டு மணி நேரம் மின்வெட்டுக்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி ABCDEFGHIJKLPQRSTUVW பகுதிகளில் பகலில் 40 நிமிடமும் இரவில் ஒரு மணி...

Page 331 of 887 1 330 331 332 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist