Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை – அலி சப்ரி அமெரிக்காவுக்கு பயணம்!

இன்று சவுதி அரேபியாவுக் விஜயம் செய்கின்றார் அலி சப்ரி!

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இன்று சவுதி அரேபியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். சவூதி அரேபியாவின் வெளிவிவகார அமைச்சர் இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான் அல் சௌதின்...

கொழும்பு துறைமுகத்தின் பிரதான நுழைவாயிலில் போராட்டம்

கொழும்பு துறைமுகத்தின் பிரதான நுழைவாயிலில் போராட்டம்

கொழும்பு துறைமுகத்தின் பிரதான நுழைவாயிலை முற்றுகையிட்டு இன்று (23) பிற்பகல் தொழிற்சங்கங்கள் பாரிய போராட்டத்தில் ஈடுபட்டன அரசின் புதிய வரிக் கொள்கைக்கு எதிராக அவர்கள் நடத்திய போராட்டத்தில்...

27 ஆம் திகதிக்கு முன்னர் பரீட்சை முடிவுகள்!

2022 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் 27 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எச்.ஜே.எம்.சி....

கல்முனையில் அரசியல் தலையீட்டினால் சமையல் எரிவாயு வழங்குவதில் முறைகேடு!

உள்நாட்டு எரிவாயுவின் விலை மீண்டும் அதிகரிப்பு !

எதிர்வரும் பெப்ரவரி மாதம் உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலை மீண்டும் அதிகரிக்கலாம் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரிப்பு காரணமாக...

அரச அலுவலகங்களில் A/C, மின்தூக்கி பாவனையை குறைக்குமாறு அறிவிப்பு!

அரச ஊழியர்களின் ஜனவரி மாத சம்பள திகதி குறித்த அறிவிப்பு !

அரச ஊழியர்களின் ஜனவரி மாத சம்பளம் தொடர்பான அறிவிப்பை இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய வெளியிட்டுள்ளார். இதன்படி, நிறைவேற்று அதிகாரமற்ற ஊழியர்களுக்கான சம்பளம் எதிர்வரும் ஜனவரி 25ஆம்...

மின்சார மோட்டார் சைக்கிள்களை பதிவு செய்வதற்கான விதிகளை வகுக்க குழு!

மின்சார மோட்டார் சைக்கிள்களை பதிவு செய்வதற்கான விதிகளை வகுக்க குழு!

இறக்குமதி செய்யப்படும் மின்சார மோட்டார் சைக்கிள்களை பதிவு செய்வது தொடர்பான விதிமுறைகளை வகுப்பதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. குறித்த குழுவானது நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம்...

மாணவர்களுக்காக விசேட ரயில் சேவைகள்!

ரயில் தடம் புரள்வு : கரையோர ரயில் சேவை தாமதம்

களுத்துறையில் ரயில் தடம் புரண்டதைத் தொடர்ந்து கரையோர ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காலியில் இருந்து கொழும்பு கோட்டை நிலையம் நோக்கி பயணித்த சமுத்திரா தேவி...

மனித கடத்தலில் ஈடுபட்டு வந்த பிரதான சந்தேகநபருக்கு விளக்கமறியல்!

மிரிஹனவில் நைஜீரிய பிரஜை ஒருவர் கைது!

செல்லுபடியாகும் வீசா இன்றி நாட்டில் தங்கியிருந்த நைஜீரிய பிரஜை ஒருவர் மிரிஹனவில் கைது செய்யப்பட்டுள்ளார். இரகசிய தகவலின் அடிப்படையில், மிரிஹான பொலிஸார் 40 வயதுடைய குறித்த நபரை...

மாநிலங்களுக்கு ஒட்சிசன் தடையின்றி கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு பிரதமர் பணிப்புரை

நாட்டில் அமைதியை பேண அனைவரும் ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும் – பிரதமர் மோடி வலியுறுத்தல்

நாட்டில் அமைதியை பேண மாநில பொலிஸ் மற்றும் மத்திய விசாரணை அமைப்புகள் இடையே மேலதிக ஒத்துழைப்பு தேவை என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். மாநில பொலிசாரும்...

சிறுத்தை டாங்கிகளை அனுப்ப தாம் தயார் – ஜேர்மனி

சிறுத்தை டாங்கிகளை அனுப்ப தாம் தயார் – ஜேர்மனி

ரஷ்ய படையெடுப்பை எதிர்த்து போரிட உக்ரைனுக்கு ஜேர்மனியில் தயாரிக்கப்பட்ட சிறுத்தை டாங்கிகளை அனுப்ப தாம் தயார் என ஜேர்மனி அறிவித்துள்ளது. அத்தகைய கோரிக்கையை முன்வைக்கப்பட்டு போலந்தும் அனுமதியை...

Page 332 of 887 1 331 332 333 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist