Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

வடக்கில் சீனாவின் ஆதிக்கத்தை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது- செல்வம்!

கூட்டமைப்பின் பிளவு மக்கள் மத்தியில் பாரியதொரு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது – செல்வம் எம்.பி.

தமிழரசுக் கட்சி தனித்து போட்டியிடுவது ஆரோக்கியமான விடயமல்ல என்றும் கூட்டமைப்பில் ஏற்பட்டுள்ள பிளவு மக்கள் மத்தியில் பாரிய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்றும் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். தனித்து...

வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக ஜீவன் தியாகராஜா பதவியேற்பு

முதல்வர் தெரிவில் தனது தலையீடு இருக்கவில்லை : வடக்கு ஆளுனர்!

யாழ். மாநகர சபையில் இடம்பெற்ற புதிய முதல்வர் தெரிவு தனது அதிகாரத்திற்கு உட்பட்ட விடயம் அல்ல என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி அமைச்சின்...

தேர்தல் ஆணைக்குழு மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

அரசியல் கட்சிகளை சந்திக்கின்றது தேர்தல்கள் ஆணைக்குழு !

அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது. மார்ச் 9ஆம் திகதி உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் நடைமுறைகள் குறித்து...

சட்டமன்றத் தேர்தல்: சென்னையில் தபால் வாக்களிப்பு ஆரம்பம்!

தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பம் : கால அவகாசம் இன்றுடன் நிறைவு !

2023 ஆம் ஆண்டு உள்ளூராட்சித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தேர்தலுக்கான தபால் மூல...

நாட்டின் பொருளாதார நெருக்கடிகளுக்கு கொரோனாவே காரணம் – சபாநாயகர்

தேர்தல் செலவுகளை கட்டுப்படுத்தும் புதிய சட்டமூலம் இந்த வாரம் அமுலுக்கு வருகின்றது!

தேர்தல் செலவீனம் ஒழுங்குப்படுத்தல் சட்டமூலம் சட்டமா அதிபர் மற்றும் சட்ட வரைவு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் செலவுகளை கட்டுப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை உள்ளடக்கிய இந்த சட்டமூலம் கடந்த...

ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்த போராட்டத்தில் நீர்த்தாரை பிரயோகம்!!

ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்த போராட்டத்தில் நீர்த்தாரை பிரயோகம்!!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் யாழ். விஜயதிற்கு எதிர்ப்பு தெரிவித்து இடம்பெற்ற போராட்டத்தில் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஜனாதிபதி கலந்து கொள்ளும் பொங்கல் நிகழ்வு நல்லூர் சிவன் ஆலயத்தில்...

ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த சென்ற உறவுகளை பேருந்தில் தடுத்து நிறுத்திய இராணுவம்!

ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த சென்ற உறவுகளை பேருந்தில் தடுத்து நிறுத்திய இராணுவம்!

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களை யாழ்ப்பாணம் நோக்கி அழைத்துச் செல்லும் பேருந்தை இலங்கை பாதுகாப்புப் படையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள நிலையில்...

புதிய இராஜாங்க அமைச்சர்கள் இன்று மாலையில் பதவிப்பிரமாணம்?

அமைச்சரவையில் எவ்வித மாற்றமும் நடக்காது !!!

முன்னதாக திட்டமிட்டபடி அமைச்சரவையில் எவ்வித மாற்றமும் நடக்காது என அரசாங்க வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கு பதிலாக இரண்டு பேருக்கு அமைச்சுப் பதவிகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க...

ஜனாதிபதியுடன் சந்திப்பு – விசேட அறிவிப்பை வெளியிடவுள்ளார் பிரதமர்?

கனேடிய பிரதமர் அலுவலகத்தின் வற்புறுத்தலின் பேரில் ராஜபக்ஷக்களுக்கு தடை

கனேடிய பிரதமர் அலுவலகத்தின் வற்புறுத்தலின் பேரில் இரண்டு முன்னாள் ஜனாதிபதிகளின் பெயர்கள் தடைபட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மனித உரிமை மீறல்களில் சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமல்ல, அதற்கு...

மூன்றாவதும் இறுதியான ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று!

மூன்றாவதும் இறுதியான ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று!

இலங்கை மற்றும் இந்திய அணிகள் மோதும் மூன்றாவதும் இறுதியான ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறவுள்ளது. திருவனந்தபுரம் மைதானத்தில் இடம்பெறும் இப்போட்டியில் இலங்கை அணிக்கு தசுன் ஷானகவும்...

Page 333 of 887 1 332 333 334 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist