Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

பல உக்ரைன் நகரங்களை குறிவைத்து ரஷ்யாஏவுகணைகள் தாக்குதல் – இறப்பு எண்ணிக்கை அதிகரிப்பு !

பல உக்ரைன் நகரங்களை குறிவைத்து ரஷ்யாஏவுகணைகள் தாக்குதல் – இறப்பு எண்ணிக்கை அதிகரிப்பு !

உக்ரைன் முழுவதும் பல இலக்குகளை குறிவைத்து ரஷ்யா புதிதாக ஏவுகணை தாக்குதல்களை நடத்தியுள்ளது. தாக்குதல் காரணமாக டினிப்ரோவில் குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கிய்வ் மற்றும் கார்கிவ்...

டெல்லியில் வாடகை வீட்டில் தங்கியிருந்த இரண்டு தீவிரவாதிகள் கைது

டெல்லியில் வாடகை வீட்டில் தங்கியிருந்த இரண்டு தீவிரவாதிகள் கைது

டெல்லியில் வாடகை வீடொன்றில் தங்கியிருந்த இரண்டு தீவிரவாதிகளை கைது செய்துள்ளதாக டெல்லி பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த வருடம் முதல் இருவரும் இப்பகுதியில் குடிவந்து பல்வேறு தீவிரவாத இயக்கங்களுடன்...

நம்பிக்கையை கட்டியெழுப்புவதன் மூலம் சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெற முடிந்துள்ளது – ஜனாதிபதி

நம்பிக்கையை கட்டியெழுப்புவதன் மூலம் சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெற முடிந்துள்ளது – ஜனாதிபதி

ஒரு நாடு என்ற வகையில் நம்பிக்கையை கட்டியெழுப்புவதன் மூலம் சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெற முடிந்துள்ளது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாடு எதிர்நோக்கும்...

சிவாஜிலிங்கத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு ஒத்திவைப்பு

புதிய கூட்டணிக்குள் விக்கியை கொண்டுவரும் சிவாஜியின் முயற்சி தோல்வி!

புதிய கூட்டணிக்குள் விக்னேஸ்வரனை கொண்டுவருவதற்கு தம்மால் எடுக்கப்பட்ட முயற்சிகள் வெற்றி அடையவில்லை என தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் எம்.கே.சிவாஜலிங்கம் தெரிவித்தார். விக்னேஸ்வரனின் கட்சி அங்கத்தவர்கள் ‘மான்’...

அரசியல் கலாசாரத்தை மாற்ற அனைவரும் ஒன்றிணைய வேண்டும்- சஜித்

பொருளாதார நெருக்கடியை இயற்கையோடு இணைந்து வெற்றி கொள்வோம் !

இலங்கையின் பொருளாதார நெருக்கடியை இயற்கையோடு இணைந்து வெற்றி கொள்வோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ பொங்கல் வாழ்த்தில் தெரிவித்துள்ளார். அனைத்து இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கம் மற்றும்...

போதைப்பொருள் வியாபாரிகளுடன் முப்படையினர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு-எம்.ஏ. சுமந்திரன்

கூட்டமைப்பின் பெயரை வேறு தரப்புக்கள் பயன்படுத்த முடியாது – எம்.ஏ.சுமந்திரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெயரை வேறு தரப்புக்கள் பயன்படுத்த முடியாது என அதன் ஊடக பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். புதிய கூட்டணியானது, தமிழ்த் தேசியக்...

தமிழ் கட்சிகள் அனைத்தும் நிரந்தரத் தீர்வை ஏற்படுத்த ஒன்றிணைய வேண்டும் – யாழ் மறைமாவட்ட ஆயர்

தமிழ் கட்சிகள் அனைத்தும் நிரந்தரத் தீர்வை ஏற்படுத்த ஒன்றிணைய வேண்டும் – யாழ் மறைமாவட்ட ஆயர்

தமிழ் கட்சிகள் அனைத்தும் தமது கட்சி முரண்பாடுகளையும் வேற்றுமைகளையும் மறந்து செயற்பட வேண்டுமென யாழ் மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை கேட்டுக்கொண்டுள்ளார். இனப்பிரச்சனைத்...

நெருக்கடி நிலையிலும் மருந்துகள் மீதான கட்டுப்பாட்டுவிலை நீக்கப்படாது – அரசாங்கம்

கொரோனா தொடர்பான நடைமுறைகளில் மாற்றமில்லை

இலங்கையின் கொரோனா தொடர்பான நடைமுறைகளில் மாற்றமில்லை என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். நாட்டுக்குள் வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என செய்திகள் வெளியாகிய நிலையில்...

தேசிய பொங்கல் என கூறிக்கொண்டு தமிழர் தாயகத்தில் ரணில் காலடி வைக்க கூடாது – சக்திவேல்

தேசிய பொங்கல் என கூறிக்கொண்டு தமிழர் தாயகத்தில் ரணில் காலடி வைக்க கூடாது – சக்திவேல்

தை பொங்கல் என கூறிவிக்கொண்டு ஜனாதிபதி தமிழர் தாயகத்தில் காலடி வைப்பதோ அவரின் வருகையை வரவேற்பதையோ ஒருபோதும் அங்கீகரிக்க முடியாது என அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். அரச...

ஐந்து கட்சிகளின் புதிய கூட்டணி உதயமானது!

புதிய கூட்டணி குத்துவிளக்கு சின்னத்தில் போட்டி !

ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ் தேசிய கட்சி, மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி ஆகியன இணைந்து புதிய கூட்டணிக்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன. யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியில் நேற்று...

Page 334 of 887 1 333 334 335 887
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist