மழையுடனான வானிலை மேலும் நீடிக்கும்!
2026-05-13
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார உள்ளிட்ட சிலர் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு ஆணை பிறப்பிக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் இரண்டு ரிட்...
உக்ரைன் ஜனாதிபதி விளேடிமிர் ஸெலென்ஸ்கி, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், துருக்கி மற்றும் பிரான்ஸ் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார். உக்ரைனின் நெருக்கடி நிலைமையை தீர்க்கும் சர்வதேச நிகழ்வுகளின்...
குஜராத் மாநிலத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி அமோக வெற்றி பெற்று புதிய வரலாறு படைத்துள்ளது. 182 உறுப்பினர்களை கொண்ட குஜராத் சட்டசபைக்கு இரண்டு...
நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கண்டு நாடாளுமன்றத்தில் உள்ள சிலர் பொறாமைப் படுவதாக நிதியமையச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பொருளாதாரம் வளர்ந்து வருவது எதிர்க்கட்சியினருக்கு பிரச்னை ஏற்படுத்துகிறது என்றும்...
ஐக்கிய இலங்கைக்குள் அதியுச்ச அதிகாரப் பரவலாக்கலை மேற்கொள்ள வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். மேலும் ஐக்கிய மக்கள் சக்தி...
தொடர்ச்சியான பல்வேறு முயற்சிகளின் பலனாக மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள பலாலிக்கான விமான சேவையை மக்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கேட்டுக்கொண்டுள்ளார்....
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடனான இனப்பிரச்சினை குறித்த பேச்சுவார்த்தைக்கு இந்தியாவின் தலைமையில் அமெரிக்கா, பிரித்தானியா, கனடாவின் மேற்பார்வை தேவை என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். வவுனியாவில்...
இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்துச் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை எதிர்வரும் ஜனவரி மாதம் 26ஆம் திகதி விசாரணைக்கு...
இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுக்கு எதிராக ஜனவரி 17ஆம் திகதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் சட்டமா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் நீதித்துறை...
சர்வதேச ரோட்டரி கழகத்தின் தலைவர் ஜெனிபர் ஜோன்ஸ் நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வந்துள்ளார். சென்னையில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் யூ.எல் 128 என்ற விமானத்தில் நேற்று...
© 2026 Athavan Media, All rights reserved.