Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

சமீபத்திய அரசியலில் இரு பெரும் துரோகங்களை மக்கள் எதிர்கொண்டுள்ளனர் – ஹரிணி அமரசூரிய

வரி விதிக்கும் யோசனை எதிர்காலத்தில் நிலைமையை மேலும் மோசமாக்கும் – ஹரிணி

இலங்கையில் நான்கு பேர் கொண்ட குடும்பம் ஒன்றுக்கு ஒரு மாதத்திற்கு சத்தான உணவை உண்பதற்கு ஒரு இலட்சம் அல்லது ஒன்றரை இலட்சம் ரூபாய் தேவைப்படுகின்றது. ஆகவே எத்தனை...

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினாலேயே நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியும்- மஹிந்த அமரவீர

விவசாய அமைச்சின் மேலதிக ஊழியர்கள் வேறு நிறுவனங்களுக்கு மாற்றம் – அமைச்சர் உத்தரவு

விவசாய அமைச்சின் மேலதிக ஊழியர்கள் அனைவரும் செலவு மேலாண்மை குறித்த அரசாங்க கொள்கையின் அடிப்படையில் பிற நிறுவனங்களுக்கு நியமிக்கப்படவுள்ளனர். இது குறித்த அறிவித்தலை பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண...

அரசாங்கத்தை காப்பாற்ற புதிய விவகாரங்களை பேசும் வீரசேகர!- அநுர குற்றச்சாட்டு

விடுதலைப் புலிகளை தமிழர்கள் நினைவுகூருவது தவறு – சரத் வீரசேகர

யுத்தத்தில் உயிரிழந்தவர்களை தமிழர்கள் தமது வீடுகளுக்குள் இருந்தவாறு நினைவுகூருவது தவறு என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார். விடுதலை புலிகள் அமைப்பினர் மனித உரிமைகளுக்கு எதிராகவே...

அந்நியச் செலாவணிச் சட்டத்தின் ஒழுங்கு விதிகளின் செல்லுபடியாகும் காலத்தை நீடிக்க அரசாங்கம் தீர்மானம்!

அந்நியச் செலாவணிச் சட்டத்தின் ஒழுங்கு விதிகளின் செல்லுபடியாகும் காலத்தை நீடிக்க அரசாங்கம் தீர்மானம்!

அந்நிய செலாவணிச் சந்தையின் அடிப்படையில் ஏற்படக்கூடிய எதிர்மறை விளைவுகளைக் கருத்தில் கொண்டு ஒருசில மூலதனக் கொடுக்கல் வாங்கல்களுக்கு ஏற்புடையதாக வெளிநாட்டு செலாவணியை எமது நாட்டிலிருந்த வெளியே அனுப்புதலை...

தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டு தினத்தில் பாற்சோறு கிடைக்காது – சம்பிக்க

மருந்து கொண்டுவர கொடுத்த பணம் என்ன ஆனது? – எதிர்க்கட்சி சபையில் கேள்வி !

உலக வங்கியும், ஆசிய அபிவிருத்தி வங்கியும் மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு வழங்கிய பணத்தை, அரச மருந்துகள் கூட்டுத்தாபனம் முறையாக பயன்படுத்தவில்லை என்பது கோப் குழுவில் தெளிவாகத் தெரியவந்துள்ளதாக...

கோட்டாபயவை நானா பதவி விலகக் கூறினேன்? இதில் எனது தவறு எங்கு உள்ளது? – ரணில் கேள்வி

புத்திஜீவிகள் நாட்டை விட்டு வெளியேறுவதை நிறுத்த வேண்டும் – ஜனாதிபதி ரணில்

இலங்கையில் பல இலட்சங்களை செலவழித்து படித்து வெளிநாடு செல்லும் மருத்துவம் மற்றும் பொறியியல் மாணவர்கள் குறித்து ஜனாதிபதி இன்று நாடாளுமன்றில் சுட்டிக்காட்டினார். அவ்வாறு மாணவர்கள் வெளிநாடு செல்லும்...

தமிழ்நாடு ஆளுநர் ரவியை பதவி நீக்கம் செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

தமிழ் மொழியை விருப்ப பாடமாக்க வடக்கு கிழக்கு மாநில முதல்வர்களிடம் பேசியுள்ளேன் – ஆளுநர் ஆர்.என். ரவி

தமிழ் மொழியை விருப்ப பாடமாக்க வடக்கு கிழக்கு மாநில முதல்வர்களிடம் பேசியுள்ளதாக ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில்...

உயர் சாதியினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு உறுதி –  உச்ச நீதிமன்றம்  தீர்ப்பு

நீதிபதிகளின் எண்ணிக்கையை 2 மடங்காக உயர்த்தகோரிய மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு..!!

நீதிபதிகளின் எண்ணிக்கையை 2 மடங்காக உயர்த்தகோரிய மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது. பாஜக வழக்கறிஞர் அஸ்வினி உபத்யாயாவின் மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். தற்போது...

தமிழ்நாடு ஆளுநர் ரவியை பதவி நீக்கம் செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

தமிழ்நாடு ஆளுநர் ரவியை பதவி நீக்கம் செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

தமிழ்நாடு ஆளுநர் ரவியை பதவி நீக்கம் செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தந்தை பெரியார் திராவிட கழக காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் கண்ணதாசன் வழக்கு தொடர்ந்துள்ளார்....

புதுச்சேரியில் மது ஆறாக ஓடுகிறது: முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி குற்றச்சாட்டு

புதுச்சேரியில் மது ஆறாக ஓடுகிறது: முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி குற்றச்சாட்டு

புதுச்சேரியில் மதுபான பயன்பாடு அதிகரித்து மது ஆறு ஓடுவதாக முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார். செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவித்த அவர், புதுச்சேரியில் மதுக்கடைகள் அதிகம் திறப்பதை...

Page 377 of 887 1 376 377 378 887
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist