Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

யாழ்ப்பாணம் உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானம்

யாழ்ப்பாணம் உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானம்

யாழ்ப்பாணம் உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்று புதன்கிழமை சிரமதானம் பணிகள் இடமபெற்றன. துப்பரவு செய்யப்பட்ட துயிலும் இல்லத்தில் மீட்கப்பட்ட சிதைவுகளுக்கு முன்பாக சுடரேற்றி மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது....

இலங்கை விமானங்கள் துருக்கியில் தரையிறங்கத் தடை!

இலங்கைக்கு விமான சேவையை மீண்டும் தொடங்கும் இரண்டு நாடுகள் !

ரஷ்ய மற்றும் பிரான்ஸ் விமான சேவைகள் இலங்கைக்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் முக்கிய விமானச் சேவைகளில் ஒன்றான 'அஸூர் எயார்'...

நாம் நட்பு நாடுகளில் பெரும்பான்மையை இழந்துவிட்டோம்- கரு ஜெயசூரிய

“அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்”

பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகளை ஒழுங்குபடுத்துவதற்கு அரசாங்கம் உரிய மற்றும் விரைவான நடைமுறை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். நாட்டின் சாமானிய மக்களுக்கு கடுமையான அநீதியை...

உலகக்கிண்ண கிரிக்கட்: இந்திய அணி 5 ஓட்டங்களால் வெற்றி

உலகக்கிண்ண கிரிக்கட்: இந்திய அணி 5 ஓட்டங்களால் வெற்றி

இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கட் போட்டியின் சுப்பர் 12 சுற்றுப் போட்டியில் இந்திய அணி 5 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. அடிலெய்டு ஓவல் இன்று (02) இடம்பெற்ற...

இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவராக ஜூலி சங் நியமனம்!

மக்களின் உரிமைகளை அரசாங்கம் ஆதரிக்க வேண்டும் – அமெரிக்கா வலியுறுத்து !

ஒன்று கூடும் சுதந்திரம் ஜனநாயகத்திற்கு மிகவும் முக்கியமானது என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் தெரிவித்துள்ளார். அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம் ஜனநாயகத்தின் அடிப்படையாகும். எனவே...

கோட்டை புகையிரத நிலையத்தை நோக்கி சென்றவர்களை தடுக்கும் பொலிஸார் !

கோட்டை புகையிரத நிலையத்தை நோக்கி சென்றவர்களை தடுக்கும் பொலிஸார் !

கோட்டை புகையிரத நிலையத்தை நோக்கி பேரணியாக சென்ற ஆர்ப்பாட்டக்காரர்களை பொலிஸார் தடுத்துள்ளனர். அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் கலந்து கொண்டுள்ள இந்த போராட்டமானது மருதானையிலிருந்து ஆரம்பமானது. இந்த...

உலகிலேயே அதிகளவில் பால் பொருட்கள் உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா மாறி இருக்கிறது – மோடி

பொருளாதாரத்தை வலுப்படுத்த, அடித்தளத்தில் இருந்து பணியாற்றுகிறோம் – பிரதமர் மோடி..!

சீர்திருத்தங்கள் மற்றும் பெரியளவிலான உள்கட்டமைப்பு போன்றவற்றில் புதிய இந்தியா கவனம் செலுத்துவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும் பொருளாதாரத்தை வலுப்படுத்த, அடித்தளத்தில் இருந்து பணியாற்றுதாகவும் பிரதமர் மோடி...

நியமிக்கப்படாத நாடாளுமன்ற குழுக்களை கூடிய விரைவில் நியமிக்க ஜனாதிபதி பணிப்பு !

நியமிக்கப்படாத சகல நாடாளுமன்ற குழுக்களையும் விரைவில் நியமிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தம்மிக்க தசநாயக்கவிற்கு பணிப்புரை விடுத்துள்ளார். எனவே அந்த குழுக்களை அமைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை நாடாளுமன்ற...

நெதர்லாந்து அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி!

நெதர்லாந்து அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி!

ரி-20 உலகக்கிண்ணத் தொடரி 34 ஆவது போட்டியில், நெதர்லாந்து அணி, சிம்பாப்வே அணியை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றது. அடிலைய்ட் ஓவல் மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில்...

இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் தலைமையிலான குழு நாட்டிற்கு விஜயம்!

பௌத்த உறவுகளை மேம்படுத்த 15 மில்லியன் டொலர் – இந்தியாவுடன் பேச்சு

15 மில்லியன் டொலர் இந்திய கடனுதவியின் கீழ் பௌத்த உறவுகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட திட்டங்களை விரைவுபடுத்த இலங்கையும் இந்தியாவும் இணங்கியுள்ளன. இந்த விடயம் குறித்து இந்திய உயர்ஸ்தானிகர்...

Page 404 of 887 1 403 404 405 887
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist