மழையுடனான வானிலை மேலும் நீடிக்கும்!
2026-05-13
உக்ரேனிய தலைநகரின் உள்கட்டமைப்பு மீதான ரஷ்ய தாக்குதல்களின் பின்னர், தண்ணீர் மற்றும் மின்சார விநியோகங்கள் மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சேவைகளை மீண்டும் தொடங்கிய போதும் மின்சாரத் தேவையை...
வட மற்றும் தென் கொரிய நாடுகள் ஏவுகணைகளை ஒன்றுடன் ஒன்று கடலோரப் பகுதியில் முதல் முறையாக ஏவியுள்ளன. பியோங்யாங் ஏவுகணையை ஏவிய மூன்று மணி நேரத்திற்குப் பின்னர்...
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக்க தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று...
வடக்கு மாகாணத்தில் 1000 ஏக்கர் அளவில் சரணாலயத்தை அமைப்பதற்கு பொருத்தமான நிலத்தை அடையாளம் காணுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். வடக்கு...
பதுளை மாவட்டத்தின் பசறை பிரதேச செயலகப் பிரிவுக்கு மண்சரிவு தொடர்பான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பதுளை எல்ல, மஹானுவர கங்கை, மொனராகலை படல்கும்புர ஆகிய பிரதேச செயலகப்...
திமுக நிர்வாகி சைதை சாதிக் கடந்த சில நாட்களுக்கு முன் கட்சி சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பாஜக தேசிய செயற்குழு சிறப்பு அழைப்பாளர் குஷ்பு குறித்து ஆபாசமாக...
யாழ். கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு முன்பாக, தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் இன்று மாலை சிரமதானம் செய்ய முற்பட்ட போது அங்கு குழப்பமான சூழல் ஏற்பட்டுள்ளது....
யுனெஸ்கோவின் சமீபத்திய அறிக்கைகளுக்கு அப்பாற்பட்ட கல்வி மாற்றத்தை நோக்கி இலங்கை செல்ல வேண்டும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இதன்படி அடுத்த வருடம் 10...
மக்களின் பொருளாதாரப் பிரச்சினையைத் தீர்க்க உயர் நீதிமன்றம் மற்றும் சட்டமா அதிபரின் தலையீட்டிற்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளது. பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண...
பொரளை சிறிசுமண தேரர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திலினி பிரியமாலி செய்ததாக கூறப்படும் நிதி மோசடிகள் தொடர்பான விசாரணைகளின் பின்னர் அவர்...
© 2026 Athavan Media, All rights reserved.