Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

கிய்வ் நீர் விநியோகம் மீட்டெடுக்கப்பட்டது : பகுதியளவில் மின்சாரம் தடை !

கிய்வ் நீர் விநியோகம் மீட்டெடுக்கப்பட்டது : பகுதியளவில் மின்சாரம் தடை !

உக்ரேனிய தலைநகரின் உள்கட்டமைப்பு மீதான ரஷ்ய தாக்குதல்களின் பின்னர், தண்ணீர் மற்றும் மின்சார விநியோகங்கள் மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சேவைகளை மீண்டும் தொடங்கிய போதும் மின்சாரத் தேவையை...

வடகொரியா மற்றும் தென் கொரியா முதன்முறையாக ஒரே கடலில் ஏவுகணை பரிசோதனை

வடகொரியா மற்றும் தென் கொரியா முதன்முறையாக ஒரே கடலில் ஏவுகணை பரிசோதனை

வட மற்றும் தென் கொரிய நாடுகள் ஏவுகணைகளை ஒன்றுடன் ஒன்று கடலோரப் பகுதியில் முதல் முறையாக ஏவியுள்ளன. பியோங்யாங் ஏவுகணையை ஏவிய மூன்று மணி நேரத்திற்குப் பின்னர்...

ஈஸ்டர் தாக்குதல்- ஹிசாலினி மரணம்: இரு வழக்குகளில் இருந்தும் ரிஷாட் பிணையில் விடுதலை!

ஈஸ்டர் தாக்குதல் : ரிஷாட் பதியுதீன் விடுதலை

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக்க தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று...

Private: சிறுவர்களை கேடயமாக பாவிப்பது பாரிய குற்றம் – ஜனாதிபதி

வடக்கில் சரணாலயம் அமைக்க பொருத்தமான காணியை அடையாளம் காணுங்கள் – ஜனாதிபதி பணிப்பு

வடக்கு மாகாணத்தில் 1000 ஏக்கர் அளவில் சரணாலயத்தை அமைப்பதற்கு பொருத்தமான நிலத்தை அடையாளம் காணுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். வடக்கு...

நாட்டின் ஆறு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நிலச்சரிவு : பசறைக்கு சிவப்பு எச்சரிக்கை!

பதுளை மாவட்டத்தின் பசறை பிரதேச செயலகப் பிரிவுக்கு மண்சரிவு தொடர்பான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பதுளை எல்ல, மஹானுவர கங்கை, மொனராகலை படல்கும்புர ஆகிய பிரதேச செயலகப்...

அனுமதியின்றி ஆர்ப்பாட்டம்: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, மகளிரணி நிர்வாகிகள் கைது !

அனுமதியின்றி ஆர்ப்பாட்டம்: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, மகளிரணி நிர்வாகிகள் கைது !

திமுக நிர்வாகி சைதை சாதிக் கடந்த சில நாட்களுக்கு முன் கட்சி சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பாஜக தேசிய செயற்குழு சிறப்பு அழைப்பாளர் குஷ்பு குறித்து ஆபாசமாக...

கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு முன்பாக குழப்பம் !

கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு முன்பாக குழப்பம் !

யாழ். கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு முன்பாக, தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் இன்று மாலை சிரமதானம் செய்ய முற்பட்ட போது அங்கு குழப்பமான சூழல் ஏற்பட்டுள்ளது....

10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2023 முதல் செயற்கை நுண்ணறிவு பாடத்திட்டம்!

10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2023 முதல் செயற்கை நுண்ணறிவு பாடத்திட்டம்!

யுனெஸ்கோவின் சமீபத்திய அறிக்கைகளுக்கு அப்பாற்பட்ட கல்வி மாற்றத்தை நோக்கி இலங்கை செல்ல வேண்டும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இதன்படி அடுத்த வருடம் 10...

21 நாள் குழந்தை தகனம் செய்யப்படுவதற்கு எதிரான வழக்கில் இருந்து நீதியரசர் விலகல்

பொருளாதார நெருக்கடி உத்தரவு கோரிய மனு பரிசீலனையில்!

மக்களின் பொருளாதாரப் பிரச்சினையைத் தீர்க்க உயர் நீதிமன்றம் மற்றும் சட்டமா அதிபரின் தலையீட்டிற்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளது. பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண...

திலினி பிரியமாலி மோசடி விவகாரம் தேரர் ஒருவர் அதிரடியாக கைது !

திலினி பிரியமாலி மோசடி விவகாரம் தேரர் ஒருவர் அதிரடியாக கைது !

பொரளை சிறிசுமண தேரர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திலினி பிரியமாலி செய்ததாக கூறப்படும் நிதி மோசடிகள் தொடர்பான விசாரணைகளின் பின்னர் அவர்...

Page 405 of 887 1 404 405 406 887
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist