Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

யாழில், போதைப்பொருள் வர்த்தகர் கைது!

ஹெரோயின் போதைப்பொருள் : இளவாலை பொலிஸாரினால் மூவர் கைது

யாழ்ப்பாணம் இளவாலை பொலிஸாரினால் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இளவாலை பொலிஸார் நேற்று ஞாயிற்றுக்கிழமை திடீர் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டபோது மோட்டார் சைக்கிளில் பயணித்த...

மட்டக்களப்பு வலையிறவு பாலத்திற்கு அருகில் விவசாயிகள் நேற்று போராட்டம்!

மட்டக்களப்பு வலையிறவு பாலத்திற்கு அருகில் விவசாயிகள் நேற்று போராட்டம்!

மட்டக்களப்பில் தாழ்நிலங்களில் உள்ள சுமார் 10ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான விவசாய காணிகள் நீரில் மூழ்கும் நிலைமை காணப்படுவதனால் முகத்துவாரத்தின் ஆற்றுவாயை வெட்டுவதற்கு உரிய தரப்பினர் நடவடிக்கையெடுக்கவேண்டும் என...

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு கொரோனா தொற்று!!

இந்தியா விரும்பினால் பலாலி விமான நிலையத்தை ஓர் இரவில் இயக்க முடியும் – அமைச்சர் டக்ளஸ் !

பலாலி விமான நிலையம் இயங்குவதற்கு தயாராக இருந்தாலும் அங்கு விமானங்கள் வருவதற்கு தயாராக இல்லாத நிலைமை காணப்படுவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். இந்திய விமானங்கள் அங்கு...

வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக ஜீவன் தியாகராஜா பதவியேற்பு

பேருந்துகள் ஒவ்வொருநாளும் சோதனைக்கு உட்படுத்தப்படும் – வடக்கு ஆளுநர்

நெடுந்தூர சேவையில் ஈடுபடும் பேருந்துகளின் வழித்தட அனுமதிப்பத்திரத்தை சோதனையிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார். பேருந்து விபத்து தொடர்பாக எடுக்கப்படவுள்ள நடவடிக்கை...

ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதான பணி!

ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதான பணி!

மாந்தை மேற்கு ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில், மாவீரர் தின ஏற்பாட்டுகுழுவினரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டன. சிரமதானம் முடியும் நிலையில் துயிலும் இல்ல பகுதிக்கு...

சட்டரீதியான உறுதிப்பத்திரத்தை வழங்க கோரி நுவரெலியாவில் போராட்டம்!

சட்டரீதியான உறுதிப்பத்திரத்தை வழங்க கோரி நுவரெலியாவில் போராட்டம்!

1987 ஆம் ஆண்டு முதல் கட்டப்பட்ட 37,000 பெருந்தோட்ட வீடுகளுக்கு சட்டரீதியான உறுதிப் பத்திரத்தை வழங்குமாறு கோரி நேற்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. கண்டி சமூக அபிவிருத்தி நிறுவனத்தினர்,...

எருக்கலம் பிட்டி கிராமத்தில் அமைக்கப்பட்ட 75 வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு !

எருக்கலம் பிட்டி கிராமத்தில் அமைக்கப்பட்ட 75 வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு !

மன்னார் எருக்கலம் பிட்டி கிராமத்தில் முதல் கட்டமாக அமைக்கப்பட்ட 75 வீடுகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டது. யுத்தத்திற்கு பின்னர் மீளக் குடியேறிய மக்களுக்கான வீட்டுத் திட்டமானது...

நாடு பாரிய பொருட்கள் தட்டுப்பாட்டுக்கு முகம்கொடுக்க போகின்றது- அநுர

உண்மையான அரசியல் மாற்றம் இதுவரை ஏற்படுத்தப்படவில்லை – அனுர

அரசியல் மாற்றத்தை மக்கள் எதிர்பார்திருந்தாலும், உண்மையான அரசியல் மாற்றம் இதுவரை ஏற்படுத்தப்படவில்லை என அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். தவறான அரசியல் மற்றும் பொருளாதார கொள்கை முழு நாட்டுக்கும்...

இரவில் மாத்திரம் ஊரடங்கை அமுல்படுத்துவதற்கான காரணம்

நடுத்தர மக்கள் மிக மோசமாக பாதிக்கப்படுவார்கள் – கப்ரால்

சர்வதேச நாணய நிதியத்தின் கடுமையான நிபந்தனைகளை அமுல்படுத்துவதால் சமூக கட்டமைப்பில் ஏற்படும் பாதிப்பை அரசாங்கம் மூடி மறைப்பது கவலையளிப்பதாக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட்...

பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு முன்னர் சம்பளப்பிரச்சினையை தீர்க்க வேண்டும் -ஐ.தே.க.

காலநிலை மாற்றம் தொடர்பான அமைச்சரவை பத்திரம் ஒரு வாரத்தில் அமைச்சரவைக்கு

ஒரு வாரத்தில் காலநிலை மாற்ற செயலகத்தை அமைப்பதற்கான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்படும் என ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜயவர்தன தெரிவித்தார் இதற்கு மேலதிகமாக, காலநிலை மாற்றத்தை...

Page 403 of 887 1 402 403 404 887
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist