Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

மோசமடைந்து வரும் பொருளாதார நிலைமை : இலங்கைக்கு பயணம் செய்வது குறித்து பிரித்தானியா எச்சரிக்கை

பயங்கரவாதத் தடைச்சட்டம் குறித்து பிரித்தானியா கவலை!

பயங்கரவாதத் தடைச் சட்டப் பயன்பாடு குறித்த தகவல்கள் தொடர்பாக இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் கரிசனை வெளியிட்டுள்ளார். பயங்கரவாதத் தடைச் சட்டம் மனித உரிமைகளிற்கான மதிப்பிற்கு முரணான விடயம்...

ஜனநாயக வெளிப்பாட்டிற்கு ஆர்ப்பாட்டங்கள் முக்கியமானது – அமெரிக்க தூதுவர்

நாட்டின் ஜனநாயகம் முற்றாக அழித்துவிடும் – அமெரிக்கா விசனம்

பயங்கரவாதத்தடைச் சட்டம் போன்ற சர்வதேச மனித உரிமைகள் நியமங்களுக்கு ஏற்புடையதாக அமையாத சட்டங்களைப் பயன்படுத்துவது நாட்டின் ஜனநாயகத்தை முற்றாக அழித்துவிடும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார்....

வறட்சியான காலநிலை: சித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் மின்வெட்டு?

இன்றும் 3 மணித்தியால மின்வெட்டு அமுல் !

இன்று (23) 3 மணித்தியால மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை மின்சார சபைக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, பகலில் 1 மணி நேரம் 40...

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் கைது!

தமிழகத்தில் தஞ்சமடைந்தவர்களில் ஒருவர் கிளிநொச்சி நகைக்கடை கொள்ளை சம்பவத்தின் பிரதான சந்தேகநபர்!!!

இலங்கையில் இருந்து கடந்த இரு நாட்களில் தமிழகம் சென்று தஞ்சம் கோரியுள்ள 16 பேரில் ஒருவர் கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் என பொலிஸ்...

பதில் ஜனாதிபதியாக ரணில் நியமிக்கப்பட்டுள்ளமை ஏற்றுக்கொள்ள முடியாது – வசந்த முதலிகே

வசந்த முதலிகே உள்ளிட்ட மூவரை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க ஜனாதிபதி அனுமதி !

வசந்த முதலிகே உள்ளிட்ட மூவரை மேலதிக விசாரணைக்காக 90 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்க பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனை...

மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மீது தாக்குதல்

தேசபந்து தென்னகோனை தாக்கிய 8 பேருக்கு பிணை !

மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை தாக்கிய சம்பவம் தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 8 பேருக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது. இதன்படி,...

ஜனாதிபதியின் பேச்சுக்கும் செயலுக்கும் இடையில் முரண்பாடு !

ஜனாதிபதியின் பேச்சுக்கும் செயலுக்கும் இடையில் முரண்பாடு !

ஜனாதிபதியின் பேச்சுக்கும் செயலுக்கும் இடையில் பாரிய முரண்பாடு காணப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பக்கீர் மார்க்கார் தெரிவித்தார். அவசரகாலச் சட்டத்தை நீடிக்க விரும்பவில்லை...

பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு முன்னர் சம்பளப்பிரச்சினையை தீர்க்க வேண்டும் -ஐ.தே.க.

ஜனாதிபதியின் இலக்குகள் நிறைவேறிவருகின்றன – ருவன் விஜயவர்தன

ஜனாதிபதியின் இலக்குகள் இன்று கொஞ்சம் கொஞ்சமாக நிறைவேற்றப்பட்டு வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜயவர்தன தெரிவித்தார். பொருளாதாரத்தை கட்டியெழுப்பவே ஜனாதிபதி ஆட்சியில் அமர்ந்ததாக...

சிறுபோக அறுவடைக்கு டீசல் பெற்றுத்தருமாறு விவசாயிகள் கிளிநொச்சியில் போராட்டம் !

சிறுபோக அறுவடைக்கு டீசல் பெற்றுத்தருமாறு விவசாயிகள் கிளிநொச்சியில் போராட்டம் !

சிறுபோக அறுவடைக்கு டீசல் பெற்றுத்தருமாறு கிளிநொச்சியில் விவசாயிகள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று காலை 10 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்து மகஜர் கையளிக்க...

யாழ்ப்பாணம் , திருகோணமலையை சேர்ந்த 08 பேர் தமிழகத்தில் தஞ்சம்!

யாழ்ப்பாணம் , திருகோணமலையை சேர்ந்த 08 பேர் தமிழகத்தில் தஞ்சம்!

இலங்கையில் இருந்து யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலையை சேர்ந்த மேலும் 08 பேர் கடல் வழியாக தமிழகம் சென்று தஞ்சமடைந்துள்ளனர். 3 ஆண்கள், 2 பெண்கள் மற்றும் 3...

Page 468 of 887 1 467 468 469 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist