Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

இன்னும் சற்றுநேரத்தில் பிரதமராக தினேஸ் குணவர்த்தன பதவிப்பிரமாணம்!

அனைத்து மக்களையும் பாதுகாப்பதே எங்கள் நோக்கம் – பிரதமர்

நாடு எதிர்நோக்கும் சவால்களை வெற்றிகொள்வதற்கு அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட வேண்டும் என பிரதமர் தினேஷ் குணவர்தன வேண்டுகோள் விடுத்துள்ளார். சகல பிரஜைகளையும் பாதுகாப்பதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கம்...

ஐ.நா. விவகாரத்தில் இராஜதந்திர ரீதியில் நடவடிக்கை வேண்டும் – ஐக்கிய மக்கள் சக்தி

வேலைத்திட்டம் இல்லாத அனைத்துக் கட்சி அரசாங்கத்தால் எந்த பயனும் இல்லை

குறிப்பிட்ட வேலைத்திட்டம் இன்றி உருவாக்கப்பட்ட அனைத்துக் கட்சி அரசாங்கங்களால் எந்தப் பயனும் இல்லை என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில்...

முச்சக்கர வண்டிக் கட்டணமும் அதிகரிப்பு !

முச்சக்கர வண்டிகளுக்கு தினமும் 5 அல்லது 6 லீற்றர் எரிபொருள் வழங்குமாறு கோரிக்கை

வாரத்திற்கு 06 நாட்களுக்கு தினமும் 5 அல்லது 6 லீற்றர் எரிபொருளை வழங்குமாறு அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கம் எரிசக்தி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. கண்டியில்...

பேருந்து சேவைகள் மட்டுப்படுத்தப்படும் அபாயம்

நாளை முதல் புதிதாக பாடசாலை பேருந்து சேவை!

எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் புதிதாக பாடசாலை பேருந்து சேவையை ஆரம்பிக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக போக்குவரத்து சிரமங்களை எதிர்நோக்கும் பாடசாலை...

கருப்பு பூஞ்சை தொற்று இலங்கையில் பரவியுள்ளதா? –  GMOA

இறப்புகள் அதிகரித்து வருகின்றன – GMOA எச்சரிக்கை

நாளாந்தம் பதிவாகும் கொரோனா தொற்றினால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. நாளாந்தம் பதிவாகும் மரணங்களின் எண்ணிக்கைக்கும் இலங்கையில் பதிவாகியுள்ள நோய்த்தொற்றுகளின்...

இலங்கைக்கு உதவ இந்தியா உறுதிபூண்டுள்ளது – குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு!

இலங்கைக்கு உதவ இந்தியா உறுதிபூண்டுள்ளது – குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு!

பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு உதவ இந்தியா உறுதிபூண்டுள்ளதாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எழுதியுள்ள கடிதத்திலேயே இந்திய குடியரசுத்...

பிரித்தானியாவில் ரயில்வே புறக்கணிப்புபை முடிவுக்கு கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தை மீண்டும் ஆரம்பம்

பிரித்தானியாவில் ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக வேலைநிறுத்தப் போராட்டம்!

பிரித்தானியாவில் ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால் ரயில் சேவை முற்றிலுமாக ஸ்தம்பித்துள்ளது. ஊதிய உயர்வு, பாதுகாப்பு...

இலங்கைவரும் சீன இராணுவ கண்காணிப்பு கப்பலால் கடும் அதிருப்தியில் இந்தியா

இலங்கைவரும் சீன இராணுவ கண்காணிப்பு கப்பலால் கடும் அதிருப்தியில் இந்தியா

சீன இராணுவத்தின் கண்காணிப்பு கப்பலான யுவான் வோங் - 5 இன் இலங்கை விஜயம் தொடர்பில் இந்தியா கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. குறித்த கப்பலின் வருகை மற்றும்...

இனப்பிரச்சினைக்கான தீர்வினை புதிய ஜனாதிபதி வழங்குவார்- ஜனநாயக பேராளிகள் கட்சி நம்பிக்கை!

சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் செப்டம்பருக்கு சென்றுள்ளது – ஜனாதிபதி கவலை

சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம், கடந்த வாரங்களாக ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக செப்டெம்பர் மாதத்திற்கு பின் தள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அந்தச் சம்பவங்களுக்குப் பிறகு நிதியுதவி குறித்து...

பொருளாதார நெருக்கடி:  பாலியல் தொழிலாளர்களாக மாற வேண்டிய கட்டாயத்தில் இலங்கை பெண்கள்!

பொருளாதார நெருக்கடி: பாலியல் தொழிலாளர்களாக மாற வேண்டிய கட்டாயத்தில் இலங்கை பெண்கள்!

பாரிய பொருளாதார நெருக்கடியுடன் போராடி வரும் இலங்கை, இப்போது பெண்கள் விடயத்தில் மற்றொரு இக்கட்டான நிலையை எதிர்கொள்வதாக இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது. ஆடைத் துறையில் பணியாற்றிய பெண்கள்...

Page 491 of 887 1 490 491 492 887
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist