Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

தி.மு.க ஆட்சியில் சமூக விரோத சக்திகளின் அட்டகாசம் தலைவிரித்து ஆடுகிறது- பழனிசாமி குற்றச்சாட்டு

உயர்நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக பழனிசாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் தொடர்பாக உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவிற்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தரப்பில் மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது. கட்சியால் ஒப்புதல் அளிக்கப்பட்ட 23 தீர்மானங்களை தவிர பிற...

ரஷ்யாவிடம் சரணடைய மாட்டோம்: உக்ரைன் துருப்புக்கள் தொடர்ந்து போராட தீர்மானம்!

ரஷ்யா மீதான புதிய தடைகளை அமுலாக்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டது அமெரிக்கா !

மொஸ்கோவின் பாதுகாப்புத் தொழிலை இலக்கு வைத்து, ரஷ்யா மீதான புதிய தடைகளை அமுலாக்குவதற்கான அறிவிப்பை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. ஜி-7 நாடுகளின் தலைவர்களின் உச்சிமாநாட்டில் இணங்கப்பட்டதன் பிரகாரம், நேற்றைய...

226 என்ற வெற்றி இலக்கு: 4 ஓட்டங்களால் இந்திய அணி வெற்றி !

226 என்ற வெற்றி இலக்கு: 4 ஓட்டங்களால் இந்திய அணி வெற்றி !

அயர்லாந்து அணியுடன் நேற்று இடம்பெற்ற இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியில் இந்திய அணி 4 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. டப்ளின்னில் இடம்பெற்ற போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற...

கொழும்பில் இன்று முதல் மின்வெட்டு!

இன்றும் 3 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்படும் !

இன்றும் (29) 3 மணி நேரம் மின்சாரத்தை துண்டிக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி இன்றும்  இரண்டு கட்டமாக அதாவது காலை...

ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியின் சட்டவரைபில் பொதுபல சேனாவின் முன்மொழிவுகளும் உள்ளடக்கப்படும் – ஞானசாரர்

ஒரேநாடு ஒரே சட்டம் குறித்த ஆணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் !!

ஞானசார தேரர் தலைமையிலான ஒரே நாடு ஒரே சட்டம் என்ற ஜனாதிபதி செயலணியின் அறிக்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் இன்று கையளிக்கப்பட்டுள்ளது. கடந்த 17 ஆம் திகதி...

நாளை இலங்கைக்கு வருகின்றது அமெரிக்க அரசாங்கத்தின் உயர்மட்டக் குழு !

அமெரிக்காவிடமிருந்து உதவித் தொகை: இரண்டு வருடங்களின் பின்னர் அரசாங்கம் தீர்மானம்

இரண்டு வருடங்களின் பின்னர் அமெரிக்காவிடமிருந்து உதவித் தொகையை பெற்றுக்கொள்ளும் யோசனை ஒன்றுக்கு அமைச்சரவை நேற்று அங்கீகாரம் வழங்கியுள்ளது. இலங்கை அமெரிக்க அரசாங்கங்களிற்கு இடையிலான இரண்டு உடன்படிக்கைகள் மூலம்...

ஆட்சியை ஒப்படைத்துவிட்டு ஒதுங்குமாறு அரசாங்தக்திடம் சஜித் கோரிக்கை!

அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் எழுச்சி போராட்டத்தை தொடங்க எதிர்க்கட்சி தீர்மானம் !

தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக ஜனநாயக மக்கள் எழுச்சி போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். தற்போது நடைமுறையில் உள்ள அத்தியாவசிய சேவைகள் ஜனாதிபதி,...

யாழில் போதைப்பொருள் பாவனை தொடர்பாக விழிப்புணர்வூட்டும் நிகழ்வு !

யாழில் போதைப்பொருள் பாவனை தொடர்பாக விழிப்புணர்வூட்டும் நிகழ்வு !

போதைப்பொருள் பாவனை தொடர்பாக விழிப்புணர்வூட்டும் வகையில் பேரூந்துகளில் ஸ்டிக்கர்களை ஒட்டும் நடவடிக்கை இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் பல்வேறுபட்ட தன்னார்வ அமைப்புக்களின்...

பெட்ரோல் வழங்கவேண்டும் என கோரி இன்று அதிகாலை முதல் போராட்டம்

பெட்ரோல் வழங்கவேண்டும் என கோரி இன்று அதிகாலை முதல் போராட்டம்

யாழ்ப்பாணம் பருத்தித்துறை சாலை ஊழியர்கள் தமக்கு பெட்ரோல் வழங்க வேண்டும் என கோரி இன்று அதிகாலை முதல் இடம்பெறும் போராட்டம் இதுவரை தொடர்கிறது. இதனால் மக்கள் போக்குவரத்தில்...

எரிபொருளுக்கு ‘டோக்கன்’ முறை ஆரம்பம்

எரிபொருளுக்கு ‘டோக்கன்’ முறை ஆரம்பம்

எரிபொருள் நெருக்கடி அதிகரித்துள்ள நிலையில், நிலைமையை கட்டுப்படுத்த இன்று (27) முதல் 'டோக்கன்' முறையின் கீழ் எரிபொருள் விநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது. படையினர் மற்றும் பொலிஸாரின் பங்களிப்புடன்...

Page 517 of 887 1 516 517 518 887
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist