Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

போராட்டத்தில் ஏற்படும் மோதலைத் தடுக்குமாறு வழங்கப்பட்ட அறிவுறுத்தலை தேசபந்து நடைமுறைப்படுத்தவில்லை – நீதிமன்றில் குற்றச்சாட்டு!

மே மாதம் இடம்பெற்ற அமைதியின்மை :3000 க்கும் மேற்பட்டோர் கைது

கடந்த மே மாதம் 9ஆம் திகதி நாடாளாவிய ரீதியாக ஏற்பட்ட வன்முறை மற்றும் அமைதியின்மை தொடர்பாக இதுவரை 3000 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 1150...

இடைக்கால வரவு- செலவுத்திட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்கள்- பிரதமர் ரணில்!

எரிபொருள் நெருக்கடி குறித்து பிரதமர் ரணில் தலைமையில் ஆராய்வு!

எரிபொருள் பிரச்சினைகள் குறித்து, இலங்கை கனிய எண்ணெய் விநியோகஸ்தர்கள் சங்கத்தினருக்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையே நேற்று விசேட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. எரிபொருள் கிடைக்காமையால் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகள்...

கந்தக்காடு சிகிச்சை நிலையத்தில் கைதிகளிடையே மோதல் – ஒருவர் உயிரிழப்பு – 500 இற்கும் மேற்பட்டவர்கள் தப்பியோட்டம்

தப்பிச் சென்ற 232 கைதிகள் கைது!

பொலன்னறுவை கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து தப்பிச் சென்ற 232 கைதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை தப்பியோடிய மேலும் 200 கைதிகளை தேடும் பணி நடைபெற்று...

அரிசியை அதிக விலைக்கு விற்கும் நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை!

அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை, 25 ,000 மெட்ரிக் தொன் அரிசி நாட்டிற்கு வருகின்றது – வர்த்தக அமைச்சு

அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை என்றும் இம்மாதத்தில் மாத்திரம் 25 ,000 மெட்ரிக் தொன் அரிசி நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக என்றும் வர்த்தக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இம்மாதம் 25 ஆம்...

எரிபொருள் தாங்கிய 5 கப்பல்கள் எதிர்வரும் நாட்களில் நாட்டை வந்தடையும் – எரிபொருள் கூட்டுத்தாபனம்

ஜூலை 22 வரை இலங்கைக்கு பெட்ரோல் கிடைக்காது!

அடுத்த மாதம் 22 ஆம் திகதி வரை பெட்ரோல் ஏற்றுமதியை பெற்றுக்கொள்ள முடியாது என பிரதமரின் தலைமை அதிகாரி சாகல ரத்நாயக்க இன்று (புதன்கிழமை) தெரிவித்தார். இலங்கை...

புதிதாக 7 பேர் ஜனாதிபதி சட்டத்தரணிகளாக நியமனம்

உலக வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் மற்றும் ஜனாதிபதி கோட்டா சந்திப்பு !

உலக வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் ஹடாட் சர்வோஸ் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்துள்ளார் ஜனாதிபதி மற்றும் ஊழியர்மட்ட குழுவுடனான கலந்துரையாடல் தற்போது கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி...

கந்தக்காடு சிகிச்சை நிலையத்தில் கைதிகளிடையே மோதல் – ஒருவர் உயிரிழப்பு – 500 இற்கும் மேற்பட்டவர்கள் தப்பியோட்டம்

தப்பியோடிய 500 கைதிகளை தேடும் நடவடிக்கையில் பொலிஸார், இராணுவம் !

கந்தகாடு புனர்வாழ்வு மையத்தில் இருந்து தப்பியோடிய கைதிகளை கண்டுபிடிப்பதற்காக பொலிஸாரும் இராணுவத்தினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையத்தில் இன்று காலை கைதிகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் கைதி ஒருவர்...

மாற்றத்திற்கான முயற்சிகளுக்கு இளைஞர்கள் ஆதரவளிக்க வேண்டும் – ஜனாதிபதி

20 மில்லியன் டொலர் மேலதிக நிதியுதவி: அமெரிக்காவிற்கு நன்றி தெரிவித்தார் கோட்டா !

இலங்கைக்கும் மேலதிகமாக 20 மில்லியன் டொலர் நிதியுதவியை வழங்கியமைக்காக அமெரிக்காவிற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நன்றி தெரிவித்துள்ளார். உணவு பாதுகாப்பிற்காக மேலதிகமாக 20 மில்லியன் டொலரை வழங்குவதாக...

இலங்கையின் பொருளாதாரம் 1.6 சதவீதத்தால் வீழ்ச்சி!

இலங்கையின் பொருளாதாரம் 1.6 சதவீதத்தால் வீழ்ச்சி!

இந்த வருடத்தின் முதல் காலாண்டில் இலங்கையின் பொருளாதாரம் 1.6 சதவீதத்தால் வீழ்ச்சி அடைந்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரங்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டின் முதலாம் காலாண்டிற்கான மொத்த...

விஜயதாச ராஜபக்ஷ மீது கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் – அமைச்சர் கெஹலிய

வர்த்தமானி செய்யப்பட்ட 22வது திருத்தம் விரைவில் நாடாளுமன்றிக்கு – நீதி அமைச்சர்

அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்டமூலம் வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் அதனை எதிர்வரும் நாட்களில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ...

Page 516 of 887 1 515 516 517 887
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist