கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் கைதி உயிரிழப்பு : நான்கு சார்ஜன்ட்களுக்கு விளக்கமறியல் !
கந்தகாடு கைது செய்யப்பட்ட இலங்கை இராணுவம் மற்றும் விமானப்படையைச் சேர்ந்த நான்கு சார்ஜன்ட்களுக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி குறித்த நாலவரையும் எதிர்வரும் 14ஆம் திகதி வரை...



















