பொலன்னறுவை கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து தப்பிச் சென்ற 232 கைதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று அதிகாலை தப்பியோடிய மேலும் 200 கைதிகளை தேடும் பணி நடைபெற்று வருகிறது என மறுவாழ்வு நிலையத்தின் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவை கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து தப்பிச் சென்ற 232 கைதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று அதிகாலை தப்பியோடிய மேலும் 200 கைதிகளை தேடும் பணி நடைபெற்று வருகிறது என மறுவாழ்வு நிலையத்தின் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
© 2026 Athavan Media, All rights reserved.