நாளை முதல் எரிபொருள் டோக்கன் முறை அறிமுகம் – அமைச்சர்
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் நிற்கும் பொதுமக்களுக்கு நாளை முதல் டோக்கன் வழங்கப்படும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இராணுவத்தின் உதவியுடன் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கான...



















