Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

ஜனாதிபதி பதவி விலகமாட்டார் – மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படும்: ஜோன்ஸ்டன்

மஹிந்த பதவி விலகினால் அரசியல் நெருக்கடி ஏற்படும் – ஜோன்ஸ்டன்

பிரதமர் பதவி விலகினால் அது அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தும் என முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அத்தோடு போராட்டத்திற்கு தயாராகுங்கள் என்றும் தமது ஆதரவாளர்களுக்கு அவர்...

யாழ்.போதனாவில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளியை காணவில்லை!

வடக்கு மாகாணம் தழுவிய போராட்டத்தில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்!

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாளை வடக்கு மாகாணம் தழுவிய பாரிய கண்டனப் போராட்டத்தில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஈடுபடவுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை முன்பாக நாளை...

பிரதமரின் வங்கிக் கணக்கில் இருந்து பல மில்லியன் ரூபாய் மோசடி செய்தவர் பதவி நீக்கம்!

ஆளும்கட்சி உறுப்பினர்களை நாளை சந்திகின்றார் மஹிந்த !

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாளை பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற, முன்னாள் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களை சந்திக்கவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விசேட அமைச்சரவைக் கூட்டத்தின்போது ஜனாதிபதி...

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துடன் ஐக்கிய மக்கள் சக்தி கலந்துரையாடல் !

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துடன் ஐக்கிய மக்கள் சக்தி கலந்துரையாடல் !

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையில் இன்று காலை கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. இதில் சஜித் பிரேமதாச, லக்ஷ்மன் கிரியெல்ல, தலதா அத்துகோரள, அஜித் பீ.பெரேரா,...

பிரதமர் பதவி விலகமாட்டார்  – பிரதமர் அலுவலகம்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அனுராதபுரத்திற்கு விஜயம்!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தற்போது அனுராதபுரத்திற்கு விஜயம் செய்துள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது மத வழிபாடுகளில் ஈடுபடும் முகமாக அவர் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார் என பிரதமர்...

மிரிஹான சம்பவம் தொடர்பில்  இலங்கை மனித உரிமை ஆணைக்குழு முக்கிய கோரிக்கை!

அவசரகால நிலை பிரகடனப்படுத்த காரணம் என்ன? முக்கிய சில தரப்பினருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு

தற்போது நாட்டில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டமை தொடர்பான காரணங்களை விளக்குமாறு தெரிவித்து ஜனாதிபதி செயலாளர், பாதுகாப்பு செயலாளர், பொலிஸ்மா அதிபர் ஆகியோருக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு...

லக்னவ் சுப்பர் ஜெயன்ட்ஸ் அணி 75 ஓட்டங்களால் வெற்றி!

லக்னவ் சுப்பர் ஜெயன்ட்ஸ் அணி 75 ஓட்டங்களால் வெற்றி!

இந்தியன் ப்றீமியர் லீக் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் லக்னவ் சுப்பர் ஜெயன்ட்ஸ் அணி 75 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின்...

கைப்பற்றப்பட்ட மரியுபோல் இரும்பு தொழிற்சாலையில் இருந்து சகல மக்களும் வெளியேற்றம்

கைப்பற்றப்பட்ட மரியுபோல் இரும்பு தொழிற்சாலையில் இருந்து சகல மக்களும் வெளியேற்றம்

மரியுபோலில் முற்றுகையிடப்பட்டிருந்த இரும்பு தொழிற்சாலையில் இருந்த சிறுவர்கள் மற்றும் பெண்கள் உள்ளிட்ட அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளதாக உக்ரைனும் ரஷ்யாவும் அறிவித்துள்ளன. ஐக்கிய நாடுகள் சபை மற்றும் செஞ்சிலுவை சங்கம்...

மனித உரிமைகள் பேரவைக்கு கடிதம் அனுப்பியது தமிழ் தேசிய மக்கள் முன்னணி !

“அவசரகால சட்டம் நாட்டின் பொருளாதாரத்திற்கு மேலும் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும்”

அவசரகால சட்டம் மீண்டும் பிரகடனப்படுத்தபட்டுள்ளதால் நாட்டின் பொருளாதாரத்திற்கு மேலும் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது. அத்தோடு அரசாங்கம் மக்களின் அமைதியான...

தையிட்டியிலுள்ள தனியார் காணியில் விகாரை : கள ஆய்வில் இராணுவத் தளபதி!

தையிட்டியிலுள்ள தனியார் காணியில் விகாரை : கள ஆய்வில் இராணுவத் தளபதி!

வலி. வடக்கு தையிட்டியிலுள்ள தனியார் காணியொன்றில் அமைக்கப்பட்ட திஸ்ஸ ரஜமஹா விகாரைக்கு இராணுவத் தளபதி சவேந்திர சில்வா இன்று நேரில் சென்றிருந்தார். பலாலியில் அமைந்துள்ள யாழ்பாணம் படைத் தலைமையகத்துக்கு...

Page 564 of 887 1 563 564 565 887
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist