Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

வடக்கில் குடிநீர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு வழங்கப்படும்- வாசுதேவ

கோட்டாவிற்கு எதிரான எந்த பிரேரணைக்கும் ஆதரவில்லை – வாசுதேவ

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக முன்வைக்கப்படும் எந்தவொரு பிரேரணைக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை என வாசுதேவ நாணயக்கார அறிவித்துள்ளார். அத்தோடு ஜனாதிபதிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் முன்வைத்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை...

பசில் ராஜபக்ஷவின் சொத்துக்களில் பல நடேசனின் பெயரில் – அனுர வெளியிட்ட முக்கிய தகவல்

யோஷித ராஜபக்ஷவிற்கும் பல சொத்துக்கள் – அம்பலப்படுத்திய அனுர

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மகன்களில் ஒருவரான யோஷித ராஜபக்ஷவுக்கு சொந்தமான சொத்துக்கள் பற்றிய தகவல்களையும் ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க நேற்று அம்பலப்படுத்தியிருந்தார். பிரதமர் அலுவலக பிரதானி...

இசைப்பிரியாவுக்கும் நீதிகோரி காலி முகத்திடலில்  போராட்டம் !!

இசைப்பிரியாவுக்கும் நீதிகோரி காலி முகத்திடலில் போராட்டம் !!

காலி முகத்திடலில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி தொடர்ந்தும் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில் நேற்றையதினம் படுகொலை செய்யப்பட்ட பிரபல...

நாட்டில் எரிபொருள் நெருக்கடி இல்லை, பொய்யான செய்திகள் பரவுகின்றன – பிரதமர் மஹிந்த

பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு உண்டு – நம்பிக்கையில் மஹிந்த !

பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதனால் தமக்கு எதிராக கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லா பிரேரணையில் வெற்றிபெறுவேன் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நம்பிக்கை வெளியிட்டுள்ளார். நாடாளுமன்றில் ஆளும்தரப்பு பெரும்பான்மை யை...

பசில் ராஜபக்ஷவின் சொத்துக்களில் பல நடேசனின் பெயரில் – அனுர வெளியிட்ட முக்கிய தகவல்

அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாமல் பொருளாதாரத்தை உறுதி செய்ய முடியாது, கோரிக்கையை உடன் அமுல்படுத்துங்கள் – சட்டத்தரணிகள் சங்கம்

அனைத்து அரசியல் கட்சிகளையும் பிரதிநிதித்தும் செய்யும் 15 அமைச்சர்களை உள்ளடக்கிய தேசிய அரசாங்கத்தை அமைக்க இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் முன்மொழிந்துள்ளது. கண்டியில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த...

பிரதமரின் வங்கிக் கணக்கில் இருந்து பல மில்லியன் ரூபாய் மோசடி செய்தவர் பதவி நீக்கம்!

சர்வகட்சி கட்சி அரசாங்கத்தில் புதிய பிரதமர் – ஆளும்கட்சி இணக்கம்

அமைச்சரவை மற்றும் பிரதமரை நீக்கிய பின்னரே சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்படும் என தேசிய சுதந்திர முன்னணியின் நாடளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர தெரிவித்தார். 11 சுயாதீன அரசியல்...

நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் சபாநாயகரிடம் கையளிப்பு !

நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் சபாநாயகரிடம் கையளிப்பு !

ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் இரண்டையும் சபாநாயகரிடம் ஐக்கிய மக்கள் சக்தி கையளித்துள்ளது இன்று குறித்த பிரேரணையை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கையளித்ததாக...

தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதே அரசாங்கத்தின் குறிக்கோள்- நாமல்

ராஜபக்ஷ குடும்பத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் சந்தேகத்திற்குரிய பணமோசடி – எவ்வித தொடர்பும் இல்லை என்கின்றார் நாமல்

ஒஸ்பென் மெடிக்கல் மற்றும் அவுஸ்ரேலியாவில் நடந்ததாக தெரிவிக்கப்படும் சந்தேகத்திற்குரிய பணமோசடி குறித்து தமது குடும்பத்திற்கு எவ்வித சம்பந்தமும் இல்லை என நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையின்...

பசில் ராஜபக்ஷவின் சொத்துக்களில் பல நடேசனின் பெயரில் – அனுர வெளியிட்ட முக்கிய தகவல்

பசில் ராஜபக்ஷவின் சொத்துக்களில் பல நடேசனின் பெயரில் – அனுர வெளியிட்ட முக்கிய தகவல்

முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவின் சொத்துக்களில் பெரும்பாலானவை வர்த்தகர் திருகுமார் நடேசனின் பெயரில் உள்ளதாக அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். மோசடி மற்றும் ஊழலை அம்பலப்படுத்த இன்று (செவ்வாய்க்கிழமை)...

செயலிழந்த மின்பிறப்பாக்கி சீர் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் கோளாறு… 5 நாட்களில் சரிசெய்யப்படும் !

நுரைச்சோலை மின் உற்பத்தி மையத்தில் தொழிநுட்ப கோளாறு ஏற்பட்டுள்ள நிலையில் அதன் திருத்த பணிகள் 5 நாட்கள் வரை இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், மின்சார தடை...

Page 568 of 887 1 567 568 569 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist