Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

காலிமுகத்திடல் போராட்டத்திற்கு இடையூறு விளைவிக்காதீர்கள் – சட்டத்தரணிகள் சங்கம் எச்சரிகை

காலிமுகத்திடல் போராட்டத்திற்கு இடையூறு விளைவிக்காதீர்கள் – சட்டத்தரணிகள் சங்கம் எச்சரிகை

மக்களின் அமைதியான போராட்டத்தை சீர்குலைக்கும் முயற்சி நாட்டிற்கு பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் எச்சரித்துள்ளது. எனவே இவ்வாறான நடவடிக்கைகள் எடுப்பதைத் தவிர்க்குமாறு இலங்கை...

உக்ரைன் மோதலில் 450க்கும் மேற்பட்ட ரஷ்ய இராணுவ வீரர்கள் உயிரிழப்பு: பிரித்தானியா!

மனிதாபிமான உதவி வழங்குவதில் குறிப்பிடத்தக்க சவால் – பிரித்தானியா

ரஷ்ய துருப்புக்களால் உக்ரைனின் போக்குவரத்து உள்கட்டமைப்புக்கு ஏற்பட்ட சேதம் மனிதாபிமான உதவிகளை வழங்கும் செயற்பாடுகளுக்கு இடையூறை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்ய துருப்புக்கள் வடக்கு பிராந்தியத்தில் இருந்து வெளியேறியபோது பாலங்களை...

படையெடுப்பு தொடங்கியதில் இருந்து 3,000 உக்ரைன் துருப்புக்கள் கொல்லப்பட்டதாக உக்ரைன் அறிவிப்பு

படையெடுப்பு தொடங்கியதில் இருந்து 3,000 உக்ரைன் துருப்புக்கள் கொல்லப்பட்டதாக உக்ரைன் அறிவிப்பு

ரஷ்ய படையெடுப்பு தொடங்கியதில் இருந்து இதுவரை 3 ஆயிரம் உக்ரேனிய வீரர்கள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். மேலும் 10 ஆயிரம் பேர் வரை காயமடைந்துள்ளதாகவும்...

கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டி: ஹைதராபாத் அணி 7 விக்கெட்களால் வெற்றி

கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டி: ஹைதராபாத் அணி 7 விக்கெட்களால் வெற்றி

இந்தியன் ப்ரிமியர் லீக் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 7 விக்கெட்களால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியில்...

UPDATE: காலிமுகத்திடலில் குவிக்கப்பட்ட பொலிஸ் வாகனங்கள் அகற்றம்

UPDATE: காலிமுகத்திடலில் குவிக்கப்பட்ட பொலிஸ் வாகனங்கள் அகற்றம்

UPDATE போராட்டம் இடம்பெறும் பகுதியில் குவிக்கப்பட்டிருந்த பொலிஸ் வாகனங்கள் தற்போது முழுமையாக அகற்றப்பட்டுள்ளன. கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் இன்று சனிக்கிழமை அதிகளவிலான பொலிஸ் வாகனங்கள் குவிக்கப்பட்டுள்ளன. கொழும்பு...

நாடு முழுவதும் இன்று மின்வெட்டு அமுல் – முக்கிய அறிவிப்பு !

இன்றும், நாளையும் மின்வெட்டு – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

இன்றும், நாளையும் இரண்டு மணித்தியாலங்களும் 15 நிமிடங்களும் மின்தடை அமுலாக்கப்பட உள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி, குறித்த இரண்டு நாட்களிலும் காலை 9...

ஆட்சி மாற்றம் தேவையில்லை என்ற கஜேந்திரகுமார் இன்று நம்பிக்கையில்லா பிரேரணையில் கையெழுத்து, சந்தர்ப்பவாத நடவடிக்கை என்கின்றார் சுரேஷ்

ஆட்சி மாற்றம் தேவையில்லை என்ற கஜேந்திரகுமார் இன்று நம்பிக்கையில்லா பிரேரணையில் கையெழுத்து, சந்தர்ப்பவாத நடவடிக்கை என்கின்றார் சுரேஷ்

ஆட்சி மாற்றம் தேவையில்லை அதனால் தமிழ் மக்களுக்கு எதுவும் நடக்கப் போவதில்லை என கூறியவர்கள் இன்று ஆட்சி மாற்றம்தான் வேண்டும் என கூறுவது சந்தர்ப்பவாத நடவடிக்கை என...

குளிர்கால கூட்டத்தொடரின் முதல்நாளிலேயே வேளாண் சட்டங்களை இரத்து செய்ய வேண்டும் – தி.மு.க. தீர்மானம்

இலங்கைக்கு மனிதாபிமான உதவியை செய்ய வேண்டும் : மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் வேண்டுகோள்

உணவுப் பற்றாக்குறையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்களுக்கு மனிதாபிமான உதவியாக, அத்தியாவசியப் பொருட்களை அனுப்ப மத்திய அரசுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்...

எரிபொருள் விலை அதிகரிப்பு: தன்னிச்சையாக எடுக்கப்பட்ட முடிவை மாற்றியமைக்க வேண்டும்- சஜித்

வரலாற்றில் நாடு காணாத மோசமான அரசாங்கம் ராஜபக்ஷ அரசாங்கம் என்கின்றார் சஜித்

வரலாற்றில் நாடு காணாத மோசமான அரசாங்கம் தற்போதைய அரசாங்கம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அழிவுகளுக்கு குடும்ப ஆட்சியே காரணம்...

தடுப்பூசி ஏற்றுவதை உறுதிப்படுத்துதே, தொற்றுப் பரவலில் இருந்து மீள்வதற்குள்ள சிறந்த வழியாகும் – ஜனாதிபதி!

முன்னாள் அமைச்சர்களை அவசரமாக சந்திக்கின்றார் ஜனாதிபதி கோட்டா !

முன்னாள் அமைச்சர்கள் மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (சனிக்கிழமை) இடம்பெறவுள்ளது. அதன்படி மாலை 5 மணிக்கு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இந்த சந்திப்பு...

Page 583 of 887 1 582 583 584 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist