Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது மேலும் பொருளாதார தடைகளை விதிக்க உள்ளதாக அமெரிக்கா தெரிவிப்பு

மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது மேலும் பொருளாதார தடைகளை விதிக்க உள்ளதாக அமெரிக்கா தெரிவிப்பு

மேற்கத்திய நாடுகளின் தலைவர்கள் ரஷ்யாவிற்கு எதிராக மேலும் ஒரு பொருளாதார தடைகளை புதன்கிழமை அறிவிக்க உள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கைகள் ரஷ்ய நிதி மற்றும் அரசுக்கு...

அபிவிருத்தி என்ற பெயரில் தமிழர்களின் நிலஅபகரிப்பினை நிறுத்த வேண்டும் – சாணக்கியன்

ராஜபக்சக்களின் வீட்டுக்கு முன்னால் சென்று போராட்டம் நடத்துங்கள் – சாணக்கியன்

ராஜபக்சக்களின் வீட்டுக்கு முன்னால் சென்று போராட்டம் நடத்துங்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கேட்டுக்கொண்டுள்ளார். இன்று நாடாளுமன்றில் உரையாற்றிய அவர், மக்கள் தமது...

விஜயதாச ராஜபக்ஷ மீது கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் – அமைச்சர் கெஹலிய

நாடாளுமன்றில் எச்சரிக்கை விடுத்தார் விஜேயதாச ராஜபக்ஷ!!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை தொடர்ந்து வழங்குவதாக உறுதியளித்தபோதும் அது இதுவரை நிறைவேற்றப்படவில்லை என விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார். நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து...

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 2.4% ஆக குறையும் – ஆசிய அபிவிருத்தி வங்கி

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 2.4% ஆக குறையும் – ஆசிய அபிவிருத்தி வங்கி

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 2022 ஆம் ஆண்டில் 2.4% ஆக குறையும் என ஆசிய அபிவிருத்தி வங்கி கணித்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 1.3 சதவீதம்...

உக்ரைன் முழுவதும் குழந்தைகளின் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கிறது

உக்ரைன் முழுவதும் குழந்தைகளின் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கிறது

ரஷ்ய படையெடுப்பு காரணமாக உக்ரைனில் குறைந்தது 167 குழந்தைகள் கொல்லப்பட்டதாகவும், 279 பேர் காயமடைந்துள்ளதாகவும் உக்ரேனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஷெல் மற்றும் குண்டுவீச்சு காரணமாக சுமார் 927...

இராணுவ வீரர்கள் மீது பொலிஸார் தாக்குதல் – பொன்சேகா கண்டனம் !

இராணுவ வீரர்கள் மீது பொலிஸார் தாக்குதல் – பொன்சேகா கண்டனம் !

மோட்டார்சைக்கிளில் சென்ற இராணுவ வீரர்கள் மீது பொலிஸார் நடத்திய தாக்குதலை கண்டிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். நாடாளுமன்றத்திற்கு முன்பாக நிலைமையை கட்டுப்படுத்த...

வைரசுக்கு எதிரான போரில் அரசாங்கம் தோல்வி??

#GoHomeGota நாடாளுமன்றத்தில் கோஷம் எழுப்பியவாறு எதிரணியினர் போராட்டம்!

ஜனாதிபதியை பதவி விலகுமாறு தெரிவித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து தற்போது இடம்பெற்றுவரும் விவாதத்தின்போதே இவ்வாறு கோஷம் எழுப்பட்டுவருகின்றது....

அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்தும் ஜனாதிபதியின் முடிவு சரியானது – தினேஷ்

அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்தும் ஜனாதிபதியின் முடிவு சரியானது – தினேஷ்

அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கான ஜனாதிபதியின் முடிவை அரசாங்கம் ஆதரித்தது என அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். நாட்டின் தற்போதைய நிலைமை குறித்த விவாதம் இடம்பெற்றுக்கொண்டிருந்த போதே அமைச்சர்...

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் ஒதுக்கீட்டு தொகையை 5 மில்லியன் ரூபாயினால் அதிகரிக்க முன்மொழிவு

UPDATE இரண்டாவது தடவையாகவும் ஒத்திவைக்கப்பட்டது நாடாளுமன்றம் !

எதிர்க்கட்சியினர் மற்றும் ஆளும்தரப்பு உறுப்பினர்களின் எதிர்ப்பு போராட்டத்தை அடுத்து நாடாளுமன்றம் இரண்டாவது தடவையாகவும் ஒத்திவைக்கப்பட்டது. கடும் வாய்தர்க்கத்தை அடுத்து நாடாளுமன்றம் முன்னதாக 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில்...

சபையில் மூன்று முக்கியமான கேள்விகளை தொடுத்தார் சஜித்

சபையில் மூன்று முக்கியமான கேள்விகளை தொடுத்தார் சஜித்

நாடாளுமன்ற அமர்வு இன்று (புதன்கிழமை) ஆரம்பமாகியபோது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மூன்று முக்கிய கேள்விகளை எழுப்பினர். எதற்காக அவசரநிலை விதிக்கப்பட்டது? ஏன் ஊரடங்கு உத்தரவு? சமூக...

Page 595 of 887 1 594 595 596 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist