Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

ஒரேயொரு T20 போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி அவுஸ்திரேலிய அணி வெற்றி !

ஒரேயொரு T20 போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி அவுஸ்திரேலிய அணி வெற்றி !

பாகிஸ்தான் அணியுடன் நேற்றிரவு இடம்பெற்ற இருபதுக்கு 20 போட்டியில், அவுஸ்ரேலிய அணி, 3 விக்கட்டுக்களால் வெற்றிபெற்றது. லாஹுரில் இடம்பெற்ற இந்தப் போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்ரேலிய...

ரஷ்யாவை ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் இருந்து நீக்க வேண்டும் என உக்ரைன் கோரிக்கை

ரஷ்யாவை ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் இருந்து நீக்க வேண்டும் என உக்ரைன் கோரிக்கை

ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் இருந்து ரஷ்யாவை நீக்க வேண்டும் என உக்ரைன் ஜனாதிபதி வொளொடிமிர் ஸெலென்ஸ்கி கோரிக்கை விடுத்துள்ளார். ஐ.நா. பாதுகாப்புச் சபையின் கூட்டத்தில் நேற்றைய...

அமைதியான முறையில் பதற்றத்தை கட்டுப்படுங்கள் – ஐ.நா மனித உரிமை அலுவலகம் வலியுறுத்து

அமைதியான முறையில் பதற்றத்தை கட்டுப்படுங்கள் – ஐ.நா மனித உரிமை அலுவலகம் வலியுறுத்து

பொருளாதார நெருக்கடிக்கு எதிர்ப்பு தெரிவித்து இடம்பெறும் போராட்டங்களை அமைதியான முறையில் கட்டுப்படுத்த வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகம் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. எரிபொருள்,...

அரசாங்கத்தின் உறுதிமொழியை மக்கள் துளியளவும் சந்தேகிக்கத் தேவையில்லை – பந்துல

நிதி அமைச்சராக இன்று பதவியேற்கின்றார் பொருளாதாரத் துறையில் கலாநிதிப் பட்டம் பெற்ற பந்துல !

முன்னாள் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன இன்று (புதன்கிழமை) நிதி அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொள்வார் என அறியமுடிகின்றது. இவரது நியமனம் உறுதி செய்யப்பட்டால் ஒரு...

ரணில் விக்ரமசிங்க தாக்கல் செய்த முன்மொழிவு சபாநாயகரால் நிராகரிப்பு

ஜனாதிபதியை பதவி விலகுமாறு நாடாளுமன்றத்தால் கூற முடியாது – சபாநாயகர்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு நாடாளுமன்றத்தினால் கோரிக்கை விடுக்க முடியாது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார். நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கட்சித் தலைவர்கள்...

புங்குடுதீவு பகுதியில் மக்களின் காணியை சுவீகரிக்கும் முயற்சியில் கடற்படை

பொருளாதார பிரச்சினைக்கு மத்தியில் வடக்கில் காணி சுவீகரிப்பு நடவடிக்கை!

காணி உரிமையாளர்களின் எதிர்ப்புக்கு மத்தியிலும் இன்று புதன்கிழமை எழுவை தீவு பகுதியில் 4 பரப்பு காணி கடற்படையினரின் தேவைக்காக அளவீடு செய்யப்பட இருக்கிறது. இலங்கை மக்கள் பொருளாதாரத்தில்...

பாடசாலைகளின் கல்வி நடவடிக்கை மேலும் ஒரு மணி நேரம் நீடிப்பு !!

எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கை மேலும் ஒரு மணி நேரம் நீடிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 18 ஆம் திகதி...

பண்டோரா ஆவணங்களில் சிக்கிய நிருபமா ராஜபக்ஷ டுபாய்க்கு பறந்தார் …!

பண்டோரா ஆவணங்களில் சிக்கிய நிருபமா ராஜபக்ஷ டுபாய்க்கு பறந்தார் …!

முன்னாள் பிரதி அமைச்சர் நிருபமா ராஜபக்ஷ டுபாய் நோக்கி சென்றதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இவர் நேற்று இரவு 10.25 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான...

நான்கு முக்கிய வெளிநாட்டு பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம்

ஒஸ்லோ, பாக்தாத் மற்றும் சிட்னி தூதரகங்கள் மூடப்பட்டன!

வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்கள் மற்றும் துணைத் தூதரகத்தை மூட வெளிவிவகார அமைச்சு தீர்மானித்துள்ளது. அதன்படி ஒஸ்லோ, நோர்வே மற்றும் பாக்தாத், ஈராக் ஆகிய இடங்களில் உள்ள...

நாடாளுமன்ற அமர்வுகளை முன்னெடுப்பது குறித்து இன்று தீர்மானம்!

நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து இரண்டு நாட்கள் விவாதம் !

நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து நாளையும் (புதன்கிழமை) நாளை மறுதினமும் நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெறவுள்ளது. கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன...

Page 596 of 887 1 595 596 597 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist